Reading Time: < 1 minute ரொறன்ரோவில் சுமார் 500,000 டொலர்கள் மோசடி செய்தவரை கண்டுபிடிக்க, பீல் பிராந்திய பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 32 வயதான வட்சல் கமர் என்பவரை தேடிவருவதாக குறிப்பிட்டுள்ள பொலிஸார், இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். குறித்த நபர், 5,000 டொலர்களுக்கும் அதிகமான நான்கு மோசடி மற்றும் அஞ்சல் திருட்டு வழக்குகளில் தேடப்படுபவர் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். 2016ஆம் மற்றும் 2017ஆம்Read More →

Reading Time: < 1 minute கல்கரியில் தனது ஐந்து வயது பேரனைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட, 60 வயது தாத்தாவுக்கு ஒருவருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கல்கரியைச் சேர்ந்த 60 வயதான அலென் பெர்டோமோ லொப்ஸ் எனப்படும் குறித்த நபர், ஐந்து வயதான எமிலியோ பெர்டோமோ என்ற தனது பேரனை 2015ஆம் ஆண்டில் கொன்றதாக கடந்த மாதம் குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து வழக்கு தொடரப்பட்டு இதுகுறித்த வழக்கு விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வந்த நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை)Read More →

Reading Time: < 1 minute மிசிசாகாவில் வாகனம் ஒன்று மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், ஆண் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளன் எரின் ட்ரைவுக்கு கிழக்கே, கவுன்சில் றிங் வீதி மற்றும் ஆஷ் றோ வீதிப் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2:30 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. வாகனம் மரத்தின் மீது வேகமாக மோதுண்டு பலத்த சேதமடைந்துள்ள நிலையில். இந்த விபத்தில் படுகாயமடைந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்கRead More →

Reading Time: < 1 minute நாம் பருகும் தேநீரில் பில்லியன் கணக்கான நுண்ணிய பிளாஸ்ரிக் துகள்கள் இருக்கும் என்று புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகின்றது. கனடிய ஆராய்ச்சியாளர்கள் சில பிளாஸ்ரிக் தேநீர் பைகளில் இருந்து அதிக அளவு நுண்ணிய பிளாஸ்ரிக் துகள்கள் தேநீரில் கலப்பதனைக் கண்டறிந்துள்ளனர். மேலும் நுண்ணிய பிளாஸ்ரிக் துகள்கள் பரவலாக சுற்றுச்சூழலிலும், குழாய் நீர், போத்தல் நீர் மற்றும் சில உணவுகளிலும் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பு (WHO) இது குறித்துக்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் மிருகத்தனமாக நடுத்தெருவில் கொல்லப்பட்ட தமிழ் சகோதரி தர்சிகா ஜெகநாதனை நினைவுகூருவதற்காக நேற்றிரவு தமிழ் சமூகம் ஒன்று கூடி வன்முறைக்கு எதிராக ஒற்றுமையுடன் ஒரு நினைவுகூரலை நடத்தியிருந்தது. நேற்றிரவு Highland Creek Community Park’கில் ஒன்றுகூடி தர்சிகா ஜெகநாதனை நினைவுகூறி அவரின் உருவப்படத்துக்கு மலர் வணக்கத்தை செலுத்தியதுடன், மெழுகுதிரி ஏந்தி தமிழ் மக்கள், அங்கிருந்து புறப்பட்டு தர்சிகா கொல்லப்பட்ட இடத்தை நோக்கி நடந்து சென்று கொல்லப்பட்ட இடத்தில் தமது அஞ்சலியைRead More →

Reading Time: < 1 minute ரொறன்ரோ டவுன்ரவுன் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதல் தொடர்பாக, பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலுக்கு இலக்கான நபர் அதிகாரிகளின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று தெரிவித்துள்ள விசாரணையாளர்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) யோங் வீதி மற்றும் ஜெரார்ட் வீதி பகுதியில் இருந்து படுகாயமடைந்த ஆண் ஒருவரை மீட்டு பொலிஸார்,மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சம்பவ இடத்தில் பலத்த காயங்களுடன் அவர் காணப்பட்டாலும், அவரின்Read More →

Reading Time: < 1 minute சட்டவிரோத போதைப் பொருட்களை கியூபெக்கிற்குள் எடுத்துச் சென்றதாக குற்றறஞ்சாட்டப்பட்ட ஒன்ராறியோ பெண் ஒருவருக்கு, அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், பன்னிரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த அந்த 53 வயதுப் பெண், அதிகாரிகள் மற்றும் விசாரணையாணர்களை ஏமாற்றும் வகையில் சுமார் பத்து பொய் அடையாளங்களைப் பயன்படுத்தி, மொன்றியல் மற்றும் ஒட்டாவாவில் உள்ள பல இடங்களுக்கு சட்டவிரோத போதைப் பொருட்களை இறக்குமதி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர்Read More →

Reading Time: < 1 minute நேற்று மதியத்திற்கு சற்று முன்னதாக றிவர்டேல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்துத் தாக்குதலில் படுகாயமடைந்த பதின்மவயது சிறுவன் ஒருவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Danforth Avenueவிற்குத் தெற்கே, Pape Avenue மற்றும் Strathcona Avenue பகுதியில் நேற்று முற்பகல் 11:30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு இலக்காகி உயிராபத்தான நிலையில் காணப்பட்ட அவர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் தெரிவதாகவும் கூறப்படுகிறது.Read More →

Reading Time: < 1 minute ஹலிஃபக்ஸ் பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவம் தொடர்பாக, 27 வயது இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 200 தொகுதி – ஹெர்ரிங் கோவ் வீதியில் நேற்று (புதன்கிழமை) மாலை 5:13 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, 48 வயதான ஒருவர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், எனினும் அவருக்கு உயிராபத்தான காயங்கள் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் மீது இதுவரை எந்தக்குற்றச்சாட்டும் முன்வைக்கவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார்,Read More →

Reading Time: < 1 minute சாஸ்கடூனில் நான்கு பேர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, பொலிஸ் முக்கிய குற்றப் பிரிவு மற்றும் இலக்கு அமுலாக்கப் பிரிவின் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவென்யூ டி எஸ் இன் 100 தொகுதிகளில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்திற்கு நேற்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு முன்னதாக, பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். இதன்போது, கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருந்த நான்கு பேரைக் கண்டுபிடித்து அதிகாரிகள், மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் ஒருவர் உயிருக்குRead More →

Reading Time: < 1 minute மேற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கொலை சம்பவம், பொலிஸாருக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கொலை சம்பவம் தொடர்பாக, மேற்கு கனடா முழுவதும் இரண்டு பதின்ம வயது சந்தேக நபர்கர்களை தேடிவந்த பொலிஸார், வடக்கு மனிடோபாவின் வனப்பகுதியில் கடந்த மாதம் 18 வயதான பிரையர் ஷ்மேகெல்ஸ்கி மற்றும் 19 வயதான காம் மெக்லியோட் ஆகியோரை உயிரிழந்த நிலையில் கண்டெடுத்தனர். சுயமாகத் தாக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் இறந்து கிடந்தRead More →

Reading Time: < 1 minute பார்ரி (Barrie) நகரின் தெற்கு எல்லைப் பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து நேற்று (புதன்கிழமை) மாலை நகரின் தெற்கு எல்லையிலுள்ள லிட்டில் அவெனியூவில் உள்ள வீடுகளில் ஏற்பட்டது. வீடொன்றில் ஏற்பட்ட  தீ இன்னொரு வீட்டுக்கும் பரவிய நிலையில் குறித்த பகுதி புகை மண்டலமாக காணப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து செயற்பட்ட தீயணைப்பு வீரர்கள்  ஏனைய வீடுகளுக்கும் தீRead More →