Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 967 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் மாகாண ரீதியில் பதிவாகியுள்ள தொற்றாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய, Quebec: 73,450 confirmed (including 5,833 deaths, 62,095 resolved) Ontario: 51,085 confirmed (including 2,844 deaths, 43,450 resolved) Alberta: 17,909 confirmed (includingRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 967 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆயிரத்து 660 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 13 பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில், இதுவரை மொத்தமாக 9 ஆயிரத்து 291 பேர் உயிரிழந்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் மார்ச் மாத ஆரம்பத்திற்கு பிறகு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், கனடாவில் வைரஸ் தொற்றினால் இரண்டாயிரத்து 176பேர் பாதிக்கப்பட்டதோடு, 10பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில் கடந்த மார்ச் 3ஆம் திகதி இரண்டாயிரத்து 760பேர் பாதிக்கப்பட்டதே நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கையாக உள்ளது. தற்போது யாரும் எதிர்பாராத விதமாக தீடிரென இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே கனடாவில் நாளொன்றுக்கான இரண்டாவது அதிகப்பட்சRead More →

Reading Time: < 1 minute வார இறுதியில் கார் பேரணிக்காக வாசகா கடற்கரையில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் தொடர்பாக, மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். கூடுபவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை மட்டுமல்ல, குடியிருப்பாளர்களை பற்றியும் சிந்திக்கவில்லை என்று மக்களை விமர்சித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘அவர்கள் வீட்டிற்குச் சென்று, விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் மீறியதில் அவர்கள் எவ்வளவு பெருமைப்படுகிறார்கள் என்று சொல்கிறார்கள். நான் பார்ப்பதை என்னால் நம்ப முடியவில்லை. இது பொறுப்பற்ற நடத்தை,Read More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக, மொன்றியல், கியூபெக் மாநகர் மற்றும் சாவுடியர்-அப்பலாச்சஸ் ஆகியவை மாகாணத்தின் மிக உயர்ந்த எச்சரிக்கை நிலைக்கு (சிவப்பு) நகர்த்தப்பட்டுள்ளன. வார இறுதியில் நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு உச்சத்தை தொட்டநிலையில், இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. அத்துடன், ஒக்டோபர் 1ஆம் திகதி புதன்கிழமை நள்ளிரவு முதல் புதிய நடவடிக்கைகள் நடைமுறைக்கு வரும். அது ஒக்டோபர் 28ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும். இருப்பினும், நீங்கள்Read More →

Reading Time: 2 minutes டொரோண்டோ நகரசபையின் நில-ஆதனப் பகுதியின் (City of Toronto’s real estate division) Toronto நகரவாக்கச் சபை (Create TO), 311 Staines வீதியில் அமைந்துள்ள (அண்ணளவாக 16,722 சதுர மீட்டர் பரப்பளவுள்ள) நிலத்தை எதிர்காலத்தில் தமிழ்சமூக மையம் அமைவதற்கான இடமாக நகரசபைக்குப் பரிந்துரைத்துள்ள செய்தியை எமது தமிழ்ச் சமூக மைய முன்னெடுப்புக் குழுவானது உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றது. Toronto நகரவாக்கச்சபை மேற்குறிப்பிட்ட பரிந்துரையை இன்று (திங்கள்)Read More →

Reading Time: < 1 minute மதுபானச்சாலை, உணவகங்கள் மற்றும் closes strip clubs உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பின்பற்ற வேண்டிய சில புதிய விதிமுறைகளை ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுகாதாரத்தின் முதன்மை இடைநிலை அதிகாரி மற்றும் பிற நிபுணர்களுடன் கலந்தாலோசித்ததைத் தொடர்ந்து புதிய நடவடிக்கைகள் ஒப்புக் கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த ஐந்து வாரங்களில், ஒன்றாரியோ புதிய கொவிட்-19 தொற்றுநோய்களின் வீதத்தை அதிகரித்துள்ளது. தனியார்Read More →

Reading Time: < 1 minute 20 மில்லியன் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி அளவைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில், கனடா கையெழுத்திட்டுள்ளது. ஒட்டாவாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற செய்தி மாநாட்டின் போது, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒஸ்ட்ராஜெனெகாவுடன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இப்போது உருவாக்கப்பட்டு வரும் தடுப்பூசி வாய்ப்பை அணுகுவதற்கான ஒப்பந்தத்தை அறிவித்தார். இத்துடன், தற்போது மத்திய அரசு ஆறு முன்னணி தடுப்பூசி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், ‘ஆரம்பத்தில் இருந்தே நாங்கள்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 50ஆயிரத்தை நெருங்குகிறது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் ஒரு இலட்சத்து 49ஆயிரத்து 94பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆயிரத்து 341பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 6பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 49ஆயிரத்து 094பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்துRead More →

Reading Time: < 1 minute மெய்நிகர் ஆரம்ப பாடசாலை வகுப்புகளுக்கு ஆசிரியர்களை பணியமர்த்துவது எதிர்பார்த்ததை விட அதிக நேரம் எடுக்கும் என ரொறன்ரோ மாவட்ட பாடசாலை சபை தெரிவித்துள்ளது. பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில், ஆசிரியர்களை பணியமர்த்துவதற்கான கால தாமதங்களுக்கு ரொறன்ரோ மாவட்ட பாடசாலை சபை மன்னிப்பு கோரியுள்ளது. குறித்த கடிதத்தில், ‘நாட்கள் செல்லச் செல்ல குடும்பங்கள் பெருகிய முறையில் சோர்வடைந்து வருவதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மெய்நிகர் கற்றலுக்கான தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு ஆசிரியர்களை நாங்கள்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆயிரத்து 90பேர் பாதிக்கப்பட்டதோடு, 9பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 47ஆயிரத்து 753பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 243பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பத்தாயிரத்து 722பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 27ஆயிரத்து 788பேர் பூரண குணமடைந்து வீடுRead More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவுவதை மெதுவாக்க, நகரம் எடுக்கக்கூடிய குறிப்பிட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் கவனித்து வருவதாக ரொறன்ரோ மேயர் ஜோன் டோரி தெரிவித்துள்ளார்;. நேற்று (புதன்கிழமை) சிட்டி ஹோல் செய்தி மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘அதிகாரிகள் நான்கு நடவடிக்கைக்கான பகுதிகளை சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த பகுதிகள் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதாகத் தோன்றும் இடங்கள் என்பதால் அவை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன.Read More →

Reading Time: < 1 minute கணினிச் செயலிழப்பு காரணமாக கொரோனா வைரஸ் (கொவிட்-19) சோதனை முடிவுகள் தாமதமாகியுள்ளதாக ஒன்றாரியோ பொது சுகாதார சபை தெரிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை )இரவு தங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஏற்பட்டுள்ள இன்னலுக்கு சுகாதார நிறுவனம் மன்னிப்பு கோரியது. எதிர்பாராத செயலிழப்பு காரணமாக, பொது சுகாதார ஒன்றாரியோவின் ஆய்வகத்தால் தற்போது நோயாளியின் சோதனை முடிவுகளை அணுகவோ அல்லது வெளியிடவோ முடியவில்லை. சில ஆய்வகச் சோதனை அறிக்கைகள் இதன் விளைவாக தாமதமாகலாம், என்றுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 25ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அண்மைய புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் ஒரு இலட்சத்து 25ஆயிராயிரத்து 534பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 766பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 11பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 45ஆயிரத்து 415பேர்Read More →