Reading Time: < 1 minute கனடிய மக்களுக்கு வரிச் சலுகை வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் பியோ பொலியேவ் கோரிக்கை விடுத்துள்ளார். எரிபொருளுக்கு இவ்வாறு வரிச் சலுகை வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது முதல், லிபரல் அரசாங்கத்தின் வரிக் கொள்கை குறித்து பொலியேவ் கேள்வி எழுப்பி வருகின்றார். மத்திய அரசாங்கத்தின் எரிபொருள் கட்டணங்கள் தொடர்பில் அவர் அண்மையில் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசாங்கத்தினால் அறவீடு செய்யப்படும் கார்பன் வரியைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் தாயை கொடூரமான முறையில் கத்தியில் குத்திக் கொன்ற மகன் ஒருவர், நீதிமன்ற விசாரணைகளின் போது கொலை செய்ய நினைக்கவில்லை என கூறியுள்ளார். தமது தாயாரை படுகொலை செய்யும் நோக்கில் கத்தியால் பல தடவை குத்தவில்லை என தெரிவித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு கனடாவின் ரொறன்ரோவின் டுன்டாஸ் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. 46 வயதான தமது தாய் தன்னை தொடர்ச்சியாக சித்திரவதை செய்து வந்தார் என 23 வயதானRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் தட்டம்மை நோயினால் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். பத்து ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக இவ்வாறு மரணமொன்று பதிவாகியுள்ளது. சிறுமியின் மரணத்தை கனடிய சுகாதார திணைக்களம் உறுதி செய்துள்ளது. ஐந்து வயதுக்கும் குறைந்த சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த சிறுமி ஐந்து வயதுக்கும் கீழ்ப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் ஒன்றாரியோ மாகாணத்தில் 22 தட்டம்மை நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இதில் 13 பேர் சிறுவர்கள் எனவும் ஏனையவர்கள்Read More →

Reading Time: < 1 minute கனடா அரசின் ஒரு நடைமுறை, புலம்பெயர் பணியாளர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போரை, அவர்களுடைய வயது, கல்வி, ஆங்கிலப் புலமை மற்றும் பணி அனுபவம் போன்ற காரணிகளை வைத்து தரவரிசைப்படுத்தும் நடைமுறையே CRS என்னும் நடைமுறை. இரண்டு வாரங்களுக்கொருமுறை, கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, CRS தரவரிசையை வெளியிடுகிறது. அது வெளியிட்டுள்ள புள்ளிகள் அல்லது அதற்கு அதிகமான புள்ளிகளைப் பெற்ற விண்ணப்பதாரர்கள் நிரந்தரக்Read More →

Reading Time: < 1 minute போதியளவு சம்பளம் வழங்கப்படவில்லை என கனடிய ஒன்றாரியோ மாகாணத்தின் பெலிவெல் பகுதி மருத்துவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். குடும்ப மருத்துவர்களே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளனர். ஏற்கனவே கனடிய சுகாதாரத்துறையில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில், குடும்ப மருத்துவர்களின் குற்றச்சாட்டு மேலும் நிலைமைகளை மோசமடையச் செய்யும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நோயாளி ஒருவருக்கு 39 டொலர்கள் வழங்கப்படுவதாகவும் உண்மையில் ஒரு நோயாளிக்கு 100 டொலர்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். போதியளவு ஊதியம் வழங்கப்படாதRead More →

Reading Time: < 1 minute கனடாவில் ஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்வோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கனடாவின் வியாபாரப் போட்டி முகவர் நிறுவனம் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இணைய வழியில் கொள்வனவு செய்யும் போது ஏதேனும் மறைமுகக் கட்டணங்கள் அறவீடு செய்யப்படுகின்றனவா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. விபரங்கள் வெளியிடப்படாத கட்டணங்கள் அல்ல மறைமுகக் கட்டணங்கள் ஏதேனும் அறவீடு செய்யப்பட்டால் அது குறித்து அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. இணைய வழியிலான விற்பனையின் போது மறைமுகமாக கட்டணம் அறவீடு செய்வது தடைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் பாரியளவில் கிறிப்டோ மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிறிப்டோ கிங் என அழைக்கப்படும் எய்டன் பிலிடர்ஸ்கி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்றாரியோவின் விட்டர்பே பகுதியில் வைத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த நபர், பல மில்லியன் டொலர் மோசடி செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. பிலிடர்ஸ்கீ நிதிச் சலவை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட பிலிடர்ஸ்கீ ஒரு லட்சம்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் வீட்டு விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய வீட்டு மனை ஒன்றியத்தினால் இது தொடர்பிலான அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் வீட்டு விற்பனை 1.7 விதத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளது. வீடு விற்பனை செய்வதற்காக பட்டியலிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை அதிகம் என்ற போதிலும் வீடுகளை கொள்வனவு செய்வதற்கான கேள்வி குறைவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கோவிட் பெருந்தொற்றுக்கு பின்னர் கனடிய வீட்டுச் சந்தையில் சமநிலையாக காணப்பட்டRead More →

Reading Time: < 1 minute கனடாவில் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு காத்திருப்போருக்கு ஓரளவு மகிழ்ச்சி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. புதிய வாகனங்களை கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வாகனங்களின் விலைகள் உயர்வடைந்து சென்ற அதே வேலை சந்தைக்கு வாகனங்கள் நிரம்பல் செய்யப்படுவதிலும் நெருக்கடி நிலைமை காணப்பட்டது. எனினும் இந்த ஆண்டில் கனடிய வாகன சந்தைக்கு கூடுதல் எண்ணிக்கையில் வாகனங்கள் நிரம்பல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவிட் பெருந்தொற்று காலப்பகுதியில் வாகனRead More →

Reading Time: < 1 minute தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் வீர மரணமடைந்துவிட்டார்கள் என்பதை நூறு வீதம் தாங்கள் நம்புவதாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரன் தெரிவித்துள்ளார். இந்த நிலைப்பாட்டை மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியத் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன்படி,Read More →

Reading Time: < 1 minute கனடாவில் புதிய வகை கோவிட் உப திரிபு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கோவிட் உப திரிபு கனடாவில் பரவலாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் தற்போதைய கோவிட் தொற்றாளர்களில் 30 வீதமானவர்கள் இந்த புதிய உப திரிபு தாக்கத்திற்கு உள்ளானவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. KP.2, என்ற புதிய வகை உப திரிபே அண்மைக் காலமாக நாட்டில் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறெனினும், கோவிட் திரிபுகளினால் பாரதூரமான பாதிப்புக்கள் எதுவும்Read More →