கனடாவில் சீக்கியர் தின நிகழ்ச்சியில் எழுப்பிய கோஷம் ; மீண்டும் கனடா இந்தியா உறவில் விரிசலா?
Reading Time: < 1 minute கனடாவில் சீக்கியர் தினம் தொடர்பாக நிகழ்ச்சியில் ‛‛காலிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற கோஷம் எழுப்பியதற்காக இந்தியாவிற்கான கனடா துணை தூதரை அழைத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டித்துள்ளது. சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்கிற பிரிவினை கொள்கையுடன், காலிஸ்தான் இயக்கம் செயல்பட்டு பல்வேறு அரசியல் கொலைகள், குண்டு வெடிப்பு நிகழ்வுகளை நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இந்த இயக்கம் அடக்கி ஒடுக்கப்பட்ட போதிலும், பஞ்சாபில் மீண்டும் தலைதுாக்கியுள்ளது. இந்த சூழலில் கனடாவில் சீக்கியர் தினம்Read More →