Reading Time: < 1 minute கனடாவில் சீக்கியர் தினம் தொடர்பாக நிகழ்ச்சியில் ‛‛காலிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற கோஷம் எழுப்பியதற்காக இந்தியாவிற்கான கனடா துணை தூதரை அழைத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டித்துள்ளது. சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்கிற பிரிவினை கொள்கையுடன், காலிஸ்தான் இயக்கம் செயல்பட்டு பல்வேறு அரசியல் கொலைகள், குண்டு வெடிப்பு நிகழ்வுகளை நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இந்த இயக்கம் அடக்கி ஒடுக்கப்பட்ட போதிலும், பஞ்சாபில் மீண்டும் தலைதுாக்கியுள்ளது. இந்த சூழலில் கனடாவில் சீக்கியர் தினம்Read More →

Reading Time: < 1 minute மாணவர்கள் அலைபேசி பயன்பாட்டை தவிர்க்க வேண்டுமென ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் அறிவுரை வழங்கியுள்ளார். மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதனை ஊக்கப்படுத்தும் நோக்கில் மாகாணத்தில் பாடசாலைகளில் அலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மாணவர்கள் பாடங்களை கற்க வேண்டுமென ஆசிரியர்கள் கருதுவதாகவும் இதனை அடிப்படையாகக் கொண்டு திட்டங்கள் வகுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாலர் பாடசாலை முதல் தரம் 6 வரையிலான மாணவர்கள் நாள் முழுவதிலும் அலைபேசிகளை பயன்படுத்துவதற்கு தடைRead More →

Reading Time: < 1 minute கனடிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முகம் தெரியாத ஒருவருக்கு தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளார். மொன்றியலின் தென்பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு இனம் தெரியாத தெரியாத ஒருவருக்கு தனது சிறுநீரகத்தை வழங்கியுள்ளார். பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இவ்வாறு சுயநலமற்ற வகையில் தானம் வழங்கியுள்ளார். கியூபெக்கைச் சேர்ந்த ஜோனா லவ் என்ற பாடசாலை ஆசிரியர் கோவிட்19 பெருந்தொற்று காலப் பகுதி முதல் சிறுநீரக நோயினால்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கல்வி கற்க வரும் மாணவர்களை பணி செய்ய அனுமதிப்பதால், அவர்களில் சிலர் கனடாவுக்கு வரும் நோக்கமே கல்வி கற்பதற்காக அல்லாமல் பணி செய்வதற்கான என மாறிவிடுகிறது என்று கூறியுள்ளார் கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சர். கனடாவில் கல்வி கற்க வரும் மாணவர்கள், தங்கள் பணத்தேவைகளுக்காக, வார்த்தில் 20 மணி நேரம் வேலை செய்யலாம் என அனுமதியளிக்கப்பட்டிருந்தது. கோவிட் காலகட்டத்தில் கனடாவில் பணியாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அதை சமாளிக்க, மாணவர்கள்Read More →

Reading Time: < 1 minute ஏப்ரல் மாதத்தில் முதல் 28 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 152 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் 23 ஆயிரத்து 459 பேர் இந்தியாவில் இருந்தும், 13 ஆயிரத்து 878 பேர் ரஷ்யாவில் இருந்தும் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர். இவர்களில் 12 ஆயிரத்து 64 பேர் லண்டனில் இருந்தும் ஏனையவர்கள் மற்றைய நாடுகளில் இருந்தும்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் விலங்கு ஒன்று பாதுகாப்பாக வீதியை கடப்பதற்காக பொலிஸார் வீதியை மூடியுள்ளனர். பிரிட்டிஸ் கொலம்பியாவின் ஓக்பே பகுதி பொலிஸார் இவ்வாறு வீதியை மூடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடல் யானையொன்று பாதுகாப்பாக தரையிலிருந்து நீர்நிலையை சென்றடைவதற்காக இவ்வாறு வீதி மூடப்பட்டுள்ளது. கடல் யானை விபத்தில் சிக்கக் கூடாது என்பதற்காக பொலிஸார் குறித்த பகுதியின் வீதிப் போக்குவரத்தை ரத்து செய்திருந்தனர். நீர் யானை பாதுகாப்பாக நீர் நிலையை சென்றடைந்ததன் பின்னரே, வழமையான வீதிப் போக்குவரத்துRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றாரியோ மாகாண பாடசாலைகளில் அலைபேசி பயன்பாடு தடை செய்யப்பட உள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்த தடை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. பாலர் பாடசாலை முதல் தரம் 6 வரையில் கற்கும் மாணவர்கள் பாடசாலை நேரத்தில் அலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளது. தரம் 7 முதல் 12 வரையிலான மாணவ மாணவியர் வகுப்பு நேரத்தில் மட்டும் அலைபேசி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட ள்ளது. இந்த தடையை மீறும்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் நோரோ வைரஸ் என்னும் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடிய பொதுச் சுகாதார அலுவலகம் இது குறித்து அறிவித்துள்ளது. எதிர்பார்க்கப்பட்டதனை விடவும் அதிக வேகமாக நோய்த் தொற்று பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வயிற்றுவலி, வாந்தி, தசைபிடிப்பு மற்றும் வயிற்றோட்டம் உள்ளிட்ட நோய்த் தாக்கங்கள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டில் நோரோ வைரஸ் தாக்கத்தின் பாதிப்பு அதிகமாகRead More →

Reading Time: < 1 minute கனடாவில் ஆபத்தான புதிய வகை புழு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடனாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் ஹமர்ஹெட் புழு அல்லது ப்ரோட்ஹெட் ப்லானெரியன் என்ற புழு வகை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வகை புழு சுமார் மூன்று அடிகள் வரையில் வளரும் எனவும், இது ஆபத்தானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மையில் ஹமில்டன் மற்றும் நியூமார்கட் பகுதிகளில் இந்த புழு வகை அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை புழுக்கள் பொதுவாக தென்கிழக்காசியRead More →

Reading Time: < 1 minute கனடாவுக்கு வந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில், இந்தியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட, அதைத் தொடர்ந்து பல மோசமான அனுபவங்களை சந்தித்த அவரது மனைவி, இது தங்களுக்குக் கனடாவில் கிடைத்த மோசமான வரவேற்பு என்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள White Rock என்னுமிடத்தில், மன்பிரீத் கௌர் (Manpreet Kaur) தன் கணவரான ஜதீந்தர் சிங்குடன் (Jadinder Singh) அமர்ந்து காற்றுவாங்கிக்கொண்டிருந்திருக்கிறார். திடீரென ஜதீந்தர் வலியால் துடித்தபடிRead More →

Reading Time: < 1 minute தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் தனது 91 ஆவது வயதில் காலமானார். கனடா – டொராண்டோவிலுள்ள Toronto Western வைத்தியசாலையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ஈழவேந்தன் தனது 72 வது வயதிலேயே நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தார். 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதிRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் போலி வயகரா மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. கனடிய சுகாதார திணைக்களம் இது தொடர்பில் ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. இந்த மாத்திரைகள் உண்மையான மாத்திரைகள் போன்று பொதியிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. காலாவதியாகும் திகதி பற்றிய விபரங்கள் வழமைக்கு மாறான அடிப்படையில் காணப்படுவதாகவும் தொடரிலக்கம் பொதிகளில் அச்சிடப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போலி மருந்து மாத்திரைகள் உண்மையானவை போன்றே தென்பட்டாலும், அவற்றில் சில வேளைகளில் மருந்துப் பொருட்களே அடங்கியிருக்காது எனRead More →