Reading Time: < 1 minute கனடாவில் இளைய தலைமுறையினர் மத்தியில் மார்கப் புற்று நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 20, 30 மற்றும் 40 வயதுகளை உடையவர்கள் மத்தியில் மார்கப் புற்று நோய் அதிகரித்துச் செல்வதாக ஒட்டாவா பல்கலைக்கழக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1984 – 1988ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2015 முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இளம் வயதுRead More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவைச் சேர்ந்த நபர் ஒருவர் முதலீட்டு மோசடியில் சிக்கி இரண்டு லட்சம் டொலர்களுக்கு மேல் இழந்துள்ளார். இந்த மோசடியுடன் தொடர்புடைய 24 வயதான அர்விந்தர் சிங் என்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். போலி முதலீட்டு வாய்ப்பு குறித்து இந்த நபர் இணைய வழியாக பிரச்சாரம் செய்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இணைய வழியாக பெயர், தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பெற்றுக்கொண்டு இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலீட்டுக்குRead More →

Reading Time: < 1 minute கனேடிய மாகாணமொன்றில் சூரிய கிரகணத்தைப் பார்த்த 115 பேருக்கும் அதிகமானோருக்கு, கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அமைப்பொன்று தெரிவித்துள்ளது. கனடாவின் ஒன்ராறியோ மாகாண, Optometrists என்னும் கண் மருத்துவ துறை சார் அலுவலர்கள் அமைப்பு, (Association of Optometrists, OAO), ஏப்ரல் 8ஆம் திகதிக்குப் பின், கண் பிரச்சினையுடன் 118 பேர் மருத்துவமனைகளுக்கு வந்ததாக தெரிவித்துள்ளது. அவர்கள், விழித்திரை வீக்கம் (Inflammation of the cornea), உலர் கண்கள் மற்றும்Read More →

Reading Time: < 1 minute எயார் கனடா விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் பயணம் செய்த பழங்குடியின தலைவி ஒருவரது தலையங்கியினால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. விமானத்தில் வைத்து விமானப் பணியாளர்கள் குறித்த தலையங்கியை அகற்றியுள்ளனர். பழங்குடியின சமூகத்தின் தலைமைப் பொறுப்பை வகிப்பவர்கள் இவ்வாறு தலையங்கி அணிவது வழமையானதாகும். சின்டி வுட்ஹவுஸ் நெபினாக் என்றவரின் தலையங்கியே இவ்வாறு அகற்றப்பட்டுள்ளது. பழங்குடியினத் தலைவியை அவமரியாதை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த பழங்குடியின தலைவிக்கு ஏற்பட் ஏற்பட்டRead More →

Reading Time: < 1 minute கனடிய விமான சேவையை நிறுவனங்கள் முறைப்பாடுகள் தொடர்பில் உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கூடுதல் எண்ணிக்கையிலான முறைப்பாடு காரணமாக இவ்வாறு முறைப்பாடுகளை பரிசீலனை செய்வதற்கு காலம் தாழ்த்தப்படுவதாக கனடிய போக்குவரத்து ஒழுங்கமைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. விமான சேவை நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அல்லது பயணிகளுக்கும் இடையில் நிலவும் முரண்பாடுகள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் கனடிய போக்குவரத்து முகவர் நிறுவனம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் சிறிய பணத் தொகை ஒன்றை அனுப்பி வைத்து நூதனமான முறையில் துஸ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய வங்கிகள் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். காதல் உறவிலிருந்து பிரிந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்புகளை துண்டித்த பின்னர் இவ்வாறு துஸ்பிரயோக சம்பவங்களில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொலைபேசி வழியான தொடர்பாடல்கள் துண்டிக்கப்பட்டு முடக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு வங்கியில் பணம் அனுப்பும் போர்வையில் துன்புறுத்தப்படுவதாகRead More →

Reading Time: < 1 minute ஈரான் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் மொஹமட் ரெஸா அஸ்டியானி உள்ளிட்ட சிலருக்கு எதிராக கனடா தடை விதித்துள்ளது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதனை எதிர்த்து இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானின் இரண்டு நிறுவனங்கள் இரண்டு பாதுகாப்பு பிரதானிகள் மீது தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி இந்த தடை குறித்து அதிகாரபூர்வ அறிவித்தல் வெளியிட்டுள்ளார். கடந்த 13ம் திகதி ஈரானிய அரச படையினர் இஸ்ரேல் மீது ட்ரோன்Read More →

Reading Time: < 1 minute விலைவாசி அதிகம் என்பதற்காக கெட்டுப்போன உணவை வாங்கிச் சாப்பிடாதீர்கள் என்கிறார் கனேடிய நிபுணர் ஒருவர். கனேடியர்கள், Best before date முடிந்த உணவை சாப்பிடுவதுண்டா என்பதை அறிய, ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 30 வயது முதல் 45 வயது உடையவர்களில் 41 சதவிகிதம்பேர், தாங்கள் கடந்த ஆண்டு Best before date முடிந்த உணவை சாப்பிட்டதாக தெரிவித்தார்கள். 45 வயது முதல் 65 வயது வரையுள்ளவர்களில் 24 சதவிகிதத்தினரும்,Read More →

Reading Time: < 1 minute இந்த லொத்தர் சீட்டினை ஒன்றாரியோயின் லேக்பீல்டைச் சேர்ந்த தம்பதியினர் வென்றெடுத்துள்ளனர். லொட்டோ மெக்ஸ் ஜாக்பொட் சீட்டிலுப்பில் இவ்வாறு பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது. தாங்கள் வாழ்ந்து வந்த அதே கிராமத்தில் வாழ்வதற்கு உத்தேசித்துள்ளதாக டக் மற்றும் எடின் ஹானோன் தம்பதியினர் தெரிவித்துள்ளனர். வீட்டை புனரமைத்து அதே வீட்டில் வசிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அயலர்கள் மிகவும் நல்லவர்கள் எனவும் இந்த கிராமிய வீட்டை விட்டு செல்லும் எண்ணமில்லை எனவும் தெரிவித்துள்ளனர். 70000 டொலர்கள்Read More →

Reading Time: < 1 minute ரஷ்யாவில் கியூபாவில் விடுமுறையை கழிப்பதற்காக சென்ற கனடியர் ஒருவரின் சடலம் ரஷ்யாவிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. கியூபெக்கின் மொன்றியாலைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார். 68 வயதான பாராஜ் ஜார்ஜோர் என்பவரின் சடலம் தவறுதலாக ரஸ்யாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் சடலத்திற்கு பதிலாக மற்றுமொருவரின் சடலம் உறவினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததுடன் குறித்த நபரின் குடும்பத்தினர் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். கனடியரை விடவும் 20Read More →

Reading Time: < 1 minute கொள்ளையிடப்பட்ட 400 கிலோ தங்கம் நகைக் கடையொன்றில் உருக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலையத்திலிருந்து களவாடப்பட்ட 400 கிலோ கிராம் எடையுடைய தங்கத்தின் ஒரு பகுதி இவ்வாறு உருக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவில் அமைந்துள்ள நகைக் கடையொன்றில் இவ்வாறு தங்கம் உருக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தமிழர் ஒருவர் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 12 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் எயார்Read More →

Reading Time: < 1 minute அனுமதியளிக்கப்படாத பாலியல் ஊக்க மருந்து வகைப் பயன்பாடு குறித்து கனடிய சுகாதார திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. பாரிய சுகாதார கேடுகளை விளைவிக்கக்கூடிய பாலியல் ஊக்க மருந்துகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நோர்த் யோர்க், ஸ்காப்ரோ, ரொறன்ரோ போன்ற இடங்களில் இவ்வாறான சட்டவிரோத மருந்து வகைகள் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சட்டவிரோத மருந்து வகைகளை சுகாதார திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். “Rhino 7 Platinum 10000,”Read More →

Reading Time: < 1 minute அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில், நாட்டை ஆள்பவருக்கு ஒரு மதிப்பு இருப்பதுபோல, அவரது மனைவிக்கும், நாட்டின் முதல் பெண்மணி என்ற கௌரவம் வழங்கப்படுகிறது. ஆனால், கனடா போன்ற நாடுகளில் அப்படி ஒரு தனிப்பட்ட கௌரவம் இல்லை. ஆகவே, கனடா பிரதமரும் அவரது மனைவியும் விவாகரத்து செய்து பிரிந்தபோது, அந்த விடயம் பெரிய அளவுக்கு நாட்டில் கவனம் ஈர்த்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில், Closer Together: Knowing Ourselves, Loving Each OtherRead More →

Reading Time: < 1 minute அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து கனடிய மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இவ்வாறு அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. மில்லியன் கணக்கான வீடுகளை நிர்மானிக்கும் திட்டத்திற்கு வரவேற்பு வெளியிடப்பட்ட போதிலும் ஒட்டுமொத்த வரவு செலவுத்திட்டம் குறித்த அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. லெட்ஜர்ஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 21 வீதமான மக்கள் மட்டுமே வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவினை வழங்கியுள்ளனர். பிரதமர் ஜஸ்ரின்Read More →