Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் தொகை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கியூபெக்கில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 31 மரணங்கள் பதிவானதையடுத்து இறப்புக்களின் எண்ணிக்கை எண்ணிக்கை 20,016 ஆக உயர்ந்துள்ளது. கனடா முழுவதும் தற்போது 52,000-க்கும் மேற்பட்டவர்கள் செயலில் உள்ள தொற்று நோயுடன் போராடி வருகின்றனர். நாட்டில் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட ஏறத்தாழ 703,000 பேர் குணமடைந்துள்ளனர். ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களே அதிக இறப்புகளைப் பதிவு செய்துள்ளன, இரு மாகாணங்களிலும் மட்டும்Read More →

Reading Time: < 1 minute மியன்மரில் பத்து லட்சம் தமிழ் பேசும் தமிழர்கள் தமது கலை கலாச்சாரங்களை பேணி வாழ்ந்துவருகின்றார்கள். 3000 க்கும் அதிகமான இந்து கோவில்கள் உள்ள நாடு மியான்மர் என்பது உலக தமிழர்கள் அதிகம் அறியாத ஒன்று. மியன்மரில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் அதிகாரத் தலைவராக இருந்துவரும் ஆங் சான் சூகியை இராணுவம் சிறைப்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மியன்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத் தேர்தல்Read More →

Reading Time: < 1 minute மத்திய சீன நகரமான வுஹானில் COVID-19இன் தோற்றம் குறித்து ஆராயும், உலக சுகாதார அமைப்பு தலைமையிலான வல்லுநர்கள் குழு, ஆரம்பத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட ஹுவானன் சந்தைக்கு இன்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்குச் சென்றிருந்த நிபுணர் குழுவினர், 14 நாட்கள் தனிமைப்படுத்தலை கடந்த வியாழக்கிழமை முடித்த நிலையில், தற்போது வுஹானில் உள்ள ஆய்வகங்கள், சந்தைகள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். எனினும், ஆய்வு நடவடிக்கைகள் குறித்தRead More →

Reading Time: < 1 minute ஒன்ராறியோ மாகாணத்தில் நேற்று 73 கொரோனா மரணங்கள் பதிவானதுடன், 2,063 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். மாகாணத்தில் புதன்கிழமை 49, வியாழக்கிழமை 56, வெள்ளிக்கிழமை 58 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில் நேற்று சனிக்கிழமை 73 கொரோனா மரணங்கள் பதிவாகின நேற்று உயிரிழந்தவர்களில் 24 பேர் முதியோர் நீண்டகால பராமரிப்பு இல்லத்தில் வசிப்பவர்கள் என மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒன்ராறியோவில் கடந்த மார்ச் மாதத்தில் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்துRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் நான்காயிரத்து 255 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் 148 இறப்புக்களும் பதிவாகியுள்ளன. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட மொத்த மரணங்கள் 19 ஆயிரத்து 942 ஆகப் பதிவாகியுள்ளது. அத்துடன், இதுவரை மொத்தமாக ஏழு இலட்சத்து 74 ஆயிரத்து 722 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஏழு இலட்சத்து 924 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதேவேளை, மொத்தமாக இதுவரை இரண்டு கோடியே 19Read More →

Reading Time: < 1 minute கனடா பாராளுமன்ற உறுப்பினரும் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜக்மீத் சிங், பிரதமர் ட்ரூடோ இந்தியா விவசாயிகளுக்கு எதிராக நடத்தும் வன்முறையை உடனடியாகக் கண்டிக்க வேண்டும் என காலிஸ்தான் சார்பு மற்றும் பாகிஸ்தான் சார்பு கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஜக்மீத் சிங் வலியுறுத்தியுள்ளார். தனது ட்விட்டரில் ஒரு வீடியோ செய்தியைப் பகிர்ந்த ஜக்மீத் சிங், நடந்துகொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டத்தை வரலாற்றில் மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டு, இந்த அமைதியான எதிர்ப்பாளர்களுக்குRead More →

Reading Time: < 1 minute ரொறன்ரோ நெடுஞ்சாலை 401இல் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் அதில் நால்வர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை Jane Street பகுதியில் Volkswagen Jetta வாகனமும், பிக்கப் ட்ரக்கும் விபத்தில் சிக்கின. இதில் நான்கு ஆண்கள் படுகாயமடைந்துள்ளனர். ஒருவர் சிறிய காயங்களுடன் தப்பியுள்ளார். இச்சம்பவம் குறித்து ரொறன்ரோ பொலிஸார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 690பேர் பாதிக்கப்பட்டதோடு 137பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஏழு இலட்சத்து 70ஆயிரத்து 793பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 19ஆயிரத்து 801பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 55ஆயிரத்து 313பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 848பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minute கனடாவிற்கு வரும் பயணிகள் ஹோட்டல்களில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதன் பின் அவர்கள் சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அதை கட்டுப்படுத்தும் விதமாக கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கனடாவிற்கு வரும் பயணிகள் மூன்று நாட்கள் வரை ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும், அவர்கள் கடுமையானRead More →

Reading Time: < 1 minute COVID தொற்று ஆரம்பமான காலம் முதல் கனடாவுக்குள் நுழைந்துள்ள 6.3 மில்லியன் பயணிகள் தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்றவில்லை என தெரியவருகின்றது. CBSA எனப்படும் கனடா எல்லை சேவைகள் நிறுவனத்தின் புதிய புள்ளி விவரங்களின் பிரகாரம் இந்த தகவல் வெளியானது. இதில் truck ஓட்டுநர்கள், வணிகப் பொருட்களின் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள பிற நபர்கள், அமெரிக்காவிற்கு வழக்கமாக பயணம் செய்யும் எல்லை தாண்டிய தொழிலாளர்கள், அமெரிக்கா அல்லது பிற நாடுகளிலிருந்து நேரடியாக விமானம்Read More →

Reading Time: < 1 minute அதிக பாதிப்பை ஏற்படுத்தும் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட COVID தொற்றின் புதிய திரிபு March மாதத்திற்குள் ஒண்டாரியோவில் (Ontario) ஆதிக்கம் செலுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒண்டாரியோ சுகாதார அதிகாரிகள் இன்று (வியாழன்) வெளியிட்ட புதிய modelling தரவுகளில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. COVID தொற்றுக்கள் குறைந்து வந்தாலும், புதிய தொற்றின் திரிபு ஒண்டாரியோவில் ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது. இது March மாதத்திற்குள் மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்தும் என இன்றைய modellingRead More →

Reading Time: < 1 minute நான்கு மில்லியன் Pfizer தடுப்பூசிகள் March மாத இறுதிக்குள் கனடாவை வந்தடையும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இதுவரை கனடாவில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை உலகளாவிய ரீதியில் 20வது இடத்தில் உள்ளது. நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளான போலந்து, செர்பியா போன்ற நாடுகளை விட குறைந்தளவு தடுப்பூசிகளே கனடாவில் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. Pfizer, Moderna தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் அளித்த உலகின் முதல் நாடுகளில் கனடாவும் ஒன்றாகும். கனடாவில் நேற்றுRead More →

Reading Time: < 1 minute அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள நோவாவாக்ஸ் (Novavax) தடுப்பூசி கொரோனா வைரஸூக்கு எதிராக 89.3 வீதமான செயல் திறனை நிரூபித்துள்ளதாக பிரிட்டனில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அத்துடன், கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுகளையும் இந்தத் தடுப்பூசி எதிர்ப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை வரவேற்றுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன், நோவாவாக்ஸ் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து பிரிட்டனின் மருந்து நெறிமுறை ஆணையம் மதிப்பிடும் என கூறியுள்ளார். 60 மில்லியன் நோவாவாக்ஸ் தடுப்பூசிகளைப்Read More →

Reading Time: < 1 minute கனடா – யூகோன் பிரதேசத்தில் முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வயதான பழங்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியை ஏமாற்றிப் பெற்றுக்கொண்ட செல்வந்த தம்பதியர் சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். சூதாட்ட மையம் ஒன்றின் நிர்வாக அதிகாரியான ரோட்னி பேக்கர் மற்றும் அவரது மனைவி எகடெரினா பேக்கர் ஆகியோர் யூகோன் பிரதேசத்திற்கு வாடகை விமானம் ஒன்றை அமர்திச் சென்றுள்ளனர். அங்கு தம்மை முன்களப் பணியாளர்கள் எனத் தெரிவித்து கொரோனா தடுப்பூசியை அவர்கள் பெற்றுள்ளனர்.Read More →