Reading Time: 2 minutes இன்று நவம்பர் 30, 2021 முதல், கனடாவுக்கு வரும் 12 வயதுக்கு மேற்பட்ட பயணிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும். கனேடிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட, ரயில் முதல் விமானம் வரையிலான ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட போக்குவரத்து முழுமைக்கும் இந்த புதிய விதிகள் பொருந்தும். பேருந்துகளுக்கு மட்டும் இந்த விதியிலிருந்து விலக்கு. கனடா, இந்த கட்டுப்பாட்டை அக்டோபர் மாதம் 30ஆம் திகதி அறிவித்தது. அப்போது, கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை எனRead More →

Reading Time: < 1 minute அதி வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் அதிக வீரியம் கொண்ட ஓமிக்ரோன் மாறுபாடு, கனடாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வட அமெரிக்காவில் பதிவான முதல் ஓமிக்ரோன் மாறுபாடு தொற்று ஆகும். ஒட்டாவாவில் கொரோனா வைரஸின் ஓமிக்ரோன் மாறுபாட்டின் இரண்டு உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் உள்ளன என்று ஒன்ராறியோ அரசாங்கம் அறிவித்தது. இவை இரண்டும் நைஜீரியாவிலிருந்து சமீபத்தில் பயணம் செய்த நபர்களிடம் பதிவாகியுள்ளன என கனடாவின் சுகாதார அமைச்சர் ஜீன்-யவ்ஸ் டுக்லோஸ்Read More →

Reading Time: < 1 minute அச்சுறுத்தும் தொற்றுநோய்க்கு மத்தியில் ஒன்ராறியோவில் உள்ள பூர்வக்குடி மக்களிடையே அதிக போதைமருந்து இறப்புகள் இரட்டிப்பாகியுள்ளன. ஒன்ராறியோவில் உள்ள பூர்வக்குடி மக்களிடையே அதிக போதைமருந்து பயன்பாட்டினால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கையானது கொரோனா தொற்றுநோயின் முதல் ஆண்டில் இருமடங்கானது என தெரியவந்துள்ளது. 2020 மார்ச் மாதம் முதல் 2021 மார்ச் மாதம் வரையில் அதிக போதைமருந்து பயன்பாட்டினால் பூர்வக்குடி மக்களில் 116 பேர்கள் மரணமடைந்துள்ளனர். அதேவேளை, இதற்கு முந்தைய ஆண்டு 50 பேர்கள்Read More →

Reading Time: 2 minutes தென்னாபிரிக்காவில் அடையாளம்காணப்பட்டுள்ள ‘ஒமிக்ரோன்’ கொவிட் திரிபு உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில் பல்வேறு நாடுகள் பயணத் தடையினை அறிவித்துள்ளன. தென்னாபிரிக்காவில் கடந்த நவ-24 அடையாளம் காணப்பட்ட புதியவகை கொவிட் வைரஸ் திரிபு முன்னர் ஆபத்தானதாக அடையாளம் காணப்பட்ட டெல்டாவை விட் பல மடங்கு வீரியமானது என அறியப்பட்டுள்ளது. இதனால் ‘ஒமிக்ரோன்’ பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகள் பயணத் தடையினை அறிவித்துள்ளன. தென்னாபிரிக்க மற்றும் 5 நாடுகளின்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் ஒன்றரை தசாப்தத்திற்கும் மேலாக, அதாவது 2005ஆம் ஆண்டுக்குப் பிறகு காணப்படாத அளவிற்கு படுகொலை வீதம் உயர்வடைந்துள்ளதாக ஸ்டேட் கேனின் புதிய தரவுகள் காட்டுகின்றன. 2020ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த பொலிஸாரின் அறிக்கையிடப்பட்ட குற்றங்கள் குறைந்துவிட்டதாக ஸ்டேட் கேன் குறிப்பிட்டது,. ஆனால் கொவிட்-19 தொற்றுநோயுடன் இணைக்கப்பட்ட முடக்கநிலைகளால் ஏற்படும் சமூக அழுத்தங்கள் சில வகைகளில் உயர்வுக்கு வழிவகுத்தன. கனேடிய பொலிஸ் படைகள் 2020இல் மொத்தம் 743 கொலைகளைப் பதிவு செய்துள்ளன. இதுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் நடைபெறவுள்ள தேசிய நினைவெழுச்சி நாளுக்கு வருவோரில் 12 வயதுக்கு மேற்பட்டோர் கொவிட் தடுப்பூசி சான்றுடன் வருமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute கனடாவின் கல்கரி நகரில் எதிர்வரும் 2022 முதல் சொத்து வரி அதிகரிக்கப்படும் என நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுவான குடியிருப்பு ஒன்றிற்கு மாதம் 6.20 டொலர் அதிகமாக வரி செலுத்த நேரிடும். சொத்து வரியில் சுமார் 3.87% அதிகரித்துள்ள நிலையில், பொதுவாக 457,900 டொலர் மதிப்பிலான ஒரு குடியிருப்பு ஒன்றிற்கு ஆண்டுக்கு 65 முதல் 88 டொலர் வரையில் அதிகமாக வரி செலுத்த வேண்டும். நகரத்தின் வரவு செலவுத்Read More →

Reading Time: < 1 minute 2021ஆம் ஆண்டுக்கான அகதிகளை வரவேற்கும் இலக்கை கனடா எட்டவில்லை என குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடாவின் புள்ளவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் 81,000 அகதிகளை வரவேற்க்க கனடா திட்டமிட்டிருந்தது. ஆனால், ஒக்டோபர் 31ஆம் திகதி வரை அகதிகள் உள்வாங்கல் இலக்கில் பாதியிலேயே இருந்தது என்பதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. ஒக்டோபர் 31ஆம் திகதி யின்படி, 7,800க்கும் மேற்பட்ட அரசாங்க உதவி அகதிகளை கனடா வரவேற்றுள்ளது. இது மத்திய அரசாங்கத்தின்Read More →

Reading Time: < 1 minute கொரோனா அவசரகால உத்தரவுகள் அடுத்த ஆண்டு வரையில் தொடரும் என ஒன்றாரியோ அரசாங்கம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் மாகாணத்தில் இந்த அவசரகால உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த அவசரகால உத்தரவிக் கால எல்லை எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ம் திகதியுடன் காலாவதியாகின்றது. மாகாணத்தில் மீளவும் கொரோனா தொற்று நிலைமைகள் அதிகரித்துச் செல்லும் காரணத்தினால் அவசரகால உத்தரவினை தொடர்ந்தும் நீடிப்பதாக ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பெருவெள்ளத்தால் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு உதவித்தொகையை அறிவித்துள்ளது மாகாண நிர்வாகம். பெருவெள்ளத்தால் தங்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள மக்களில் தகுதியுடையவர்களுக்கு 2,000 டொலர் உதவித்தொகை வழங்க மாகாண நிர்வாகம் முடிவு செய்துள்ளது. குறித்த தொகையானது கனேடிய செஞ்சிலுவை சங்கம் வாயிலாக தகுதியுடையவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. மேலும், பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு, அவர்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள குறித்த தொகை உதவியாக இருக்கும்Read More →

Reading Time: < 1 minute உலக நாடுகளின் நற்பெயர் குறித்த ஆய்வு ஒன்றில், புலம்பெயர்வோர் முதல் சர்வதேச மாணவர்கள் வரை, வெளிநாட்டவர்களை கவர்ந்திழுப்பதில் கனடாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. முதன்முறையாக, Anholt-Ipsos Nation Brands Index 2021 என்ற தரவரிசைப்பட்டியலில் கனடா இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதற்கு முக்கிய காரணம், புலம்பெயர்தல் மற்றும் மூலதனம் முதலான காரணிகளில் கனடா அதிகபட்ச மதிப்பெண்களைப் பெற்றதுதான். The Nation Brands Index என்ற அமைப்பு, உலக நாடுகளின் நற்பெயரை அளவீடுRead More →

Reading Time: < 1 minute கொவிட் தொற்று நோய் நெருக்கடியை அடுத்து புகலிடக் கோரிக்கையாளர்களை எல்லையிலேயே வைத்து திருப்பியனுப்பும் வகையில் கனடா முன்னெடுத்துவந்த கொள்கைத் திட்டம் முடிவுக்கு வருகிறது. புதுப்பிக்கப்பட்ட கனடாவில் கொவிட் தொற்று நோய் தடுப்பு கொள்கைத் திட்டத்தில் அகதிகளை எல்லையில் வைத்து திருப்பியனுப்பும் நடவடிக்கை முடிவுக்குக் கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் தடுப்பு கொள்கைத் திட்டத்தின் பிரகாரம் 2020 மார்ச் முதல் ஒக்டோபர் நடுப்பகுதிக்கு இடையிலான காலப்பகுதியில் மட்டும் இக்கொள்கைத் திட்டத்தின் பிரகாரம் குறைந்தபட்சம்Read More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவில் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் Lillooet பகுதிக்கு அருகே ஏற்பட்ட மண்சரிவில் நால்வர் சிக்கிய நிலையில், நீண்ட ஒருவாரகால தேடுதல் நடவடிக்கைக்கு பின்னர் தற்போது மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை உடற்கூராய்வாளர் அலுவலகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. மண்சரிவில் சிக்கி மாயமான நான்காவது நபர் தொடர்பிலும் தேடுதல் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது. இருப்பினும் ஏமாற்றமே மிஞ்சியதாக அதிகாரிகள் தரப்பில்Read More →

Reading Time: < 1 minute 5 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு, ஃபைஸர் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பயன்படுத்த கனடா அங்கீகாரம் அளித்துள்ளது. 16 முதல் 25 வயதுடையவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் பதிவுசெய்யப்பட்ட பாதுகாப்பு மற்றும் செயற்திறன் 5 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கும் இருக்கும் என ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது. கனடாவில் இந்த வயதினருக்கு அங்கீகரிக்கப்பட்ட முதல் கொவிட்-19 தடுப்பூசி இதுவாகும். ஐந்து முதல் 11 வயதுள்ள சிறுவர்களுக்கு தலா 10Read More →