Reading Time: 2 minutes இன்று ஞாயிற்றுக்கிழமை (March 31, 2019) கனடா டொரோண்டோவில் அமைந்துள்ள Woodside சினிமாவில் சினம்கொள் திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. ஈழத்தை பூர்வீகமாக கொண்டு, தற்போது கனடாவில் வசித்து வரும் ரஞ்சித் ஜோசப் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கான வசனம் மற்றும் பாடல்களை ஈழக் கவிஞர் தீபச்செல்வன் எழுதியுள்ளார். படத்திற்கு தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர். என்.ஆர். ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவுப் பணியை மாணிக்கம் பழனிக்குமாரும், படத்தொகுப்பைRead More →