Reading Time: < 1 minute காலநிலை மாற்றங்களினால் ஏற்படக்கூடிய நோய்களை கட்டுப்படுத்துவதற்கு கனடாவின் சுகாதாரக் கட்டமைப்பு பலவீனமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய நோய்கள் பாரியளவில் பாதிப்பினை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளனர். சுத்தமான வளி, உணவு மற்றும் நீர் கிடைக்கப் பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளிட்ட பருவநிலை மாற்றங்களினால் ஏற்படக்கூடிய நோய்கள் என்பனவற்றினால் தாக்கம் செலுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காலநிலை மாற்றங்களினால் வெறுமனே பொருளாதார பாதிப்புRead More →

Reading Time: < 1 minute கிரிமியாவில் உள்ள கருங்கடலில் ரஷ்ய கப்பல்களை தாக்க பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்களில், வழிசெலுத்தல் அமைப்புகளில் கனேடிய தயாரிப்பான பாகங்கள் பொருத்தப்பட்டிருந்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிரிமியன் தீபகற்பத்தில் உள்ள கருங்கடலில் 16 உக்ரைனிய ஆளில்லா விமானங்கள் ரஷ்ய கப்பல்களை தாக்க முயற்சித்ததாகவும் செவஸ்டோபோல் விரிகுடாவில் நடந்த இந்த தாக்குதலை ரஷ்ய கடற்படை முறியடித்தாகவும் ரஷ்யா கூறியுள்ளது. இதுதொடர்பாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லாRead More →

Reading Time: < 1 minute ஈரானய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றுள்ளார். நேற்றைய தினம் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. உக்ரேன் சர்வதேச விமான சேவை நிறுவனத்தின் 752 இலக்க விமான சேவைக்கு சொந்தமான விமானம் தாக்கி அழிக்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட உறவினர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர். ஈரானிய அரசாங்கத்திற்கு எதிராக லிப்ரல் அரசாங்கம் சில தடைகளை விதித்த போதிலும்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் எலி மருந்து வகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் குறித்த மாகாணத்தில் எலி மருந்து வகைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த எலி மருந்து வகைகளை பயன்படுத்துவதனால் வவ்வால்கள் உள்ளிட்ட ஏனைய வனவிலங்குகள் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு ஜுலை மாதம் எலி மருந்து வகைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தடை தற்பொழுது நிரந்தரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. anticoagulant என்னும் எலிRead More →

Reading Time: < 1 minute கனடாவில் வாழ்பவர்களில் கால்வாசிபேர் புலம்பெயர்ந்தோர் என்று தெரிய வந்துள்ளது. இந்த எண்ணிக்கை வருங்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது. கனடாவின் புள்ளியியல் துறையின் சமீபத்திய அறிக்கை ஒன்று, கனேடியர்களில் கால்வாசிபேர் புலம்பெயர்ந்தோர் என்று தெரிவித்துள்ளது. கனடாவின் மொத்த மக்கள்தொகையில் 23 சதவிகிதத்தினர் புலம்பெயர்ந்தோர் என்கிறது கனடாவின் புள்ளியியல் துறையின் சமீபத்திய அறிக்கை. 2041இல் நாட்டின் மக்கள்தொகையில் 29.1 முதல் 34 சதவிகிதத்தினர் வரை புலம்பெயர்ந்தோராக இருக்கலாம் என கணித்துள்ளது அந்தRead More →

Reading Time: < 1 minute முதலாம் உலகப் போரில் உயிரிழந்த கனேடியர் அடையாளம் காணப்பட்டுள்ளார். முதலாம் உலகப் போரின் போது பல போர்களில் பங்கேற்ற படைவீரர் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒரு நூற்றாண்டு காலப் பகுதியின் பின்னர் இவ்வாறு சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஹரி அத்தர்டன் என்னும் கனேடிய படைவீரரின் சடலமே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக குறித்த நபரின் சடலம் பிரான்ஸில் அடையாளம் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த சடலம்Read More →

Reading Time: < 1 minute கனேடிய கால்பந்தாட்ட அணிக்கு எதிராக புதிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மனித உரிமை அமைப்புக்களினால் கனேடிய கால்பந்தாட்ட அணிக்கு எதிராக எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. கட்டாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் கனேடிய அணி பங்கேற்க உள்ளது. குறிப்பாக கனேடிய கால்பந்தாட்ட அணி, கட்டாரில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்காக குரல் கொடுக்கத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கால்பந்தட்ட பேரவைகளும் கால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கRead More →

Reading Time: < 1 minute கனடாவின் மொத்த சனத்தொகையில் வெளிநாட்டு பிரஜைகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்பொழுது நாட்டின் மொத்த சனத்தொகையில் சுமார் கால்வாசிப் பேர் வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எண்ணிக்கை எதிர்வரும் 2041 ஆம் ஆண்டு அளவில் மூன்றில் ஒரு பங்காக உயர்வடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் அதிக எண்ணிக்கையிலான பங்கினை ஜி 7 நாடுகளை சேர்ந்த மக்கள் வகித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது . கனடாவில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் இடம் பெற்ற கோர தீ விபத்து சம்பவத்தில் நான்கு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். கனடாவின் வின்னிபிக் பகுதியில் குயின்ஸ் டே என்னும் இடத்தில் இந்த துரதிஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தீ விபத்தில் 41 வயதான பெண் 62 வயதான ஆண் மற்றும் 13 வயதான பெண் ஆகியோர் உயிர் பிழைத்து உள்ளனர். நான்கு சிறார்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் தீ விபத்து ஏற்பட்டவுடன் கீழ் மாடியில் இருந்த குறித்த மூன்றுRead More →

Reading Time: < 1 minute பிராம்டன் நகர மேயர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த இந்திய வம்சாவளி பெண்மணி நிக்கி கவுர் (Nikki Kaur), இதுவரை தொடர்ந்த பதவியில் இருந்தும் அதிரடியாக நீக்கியுள்ளனர். குறித்த விவகாரம் தொடர்பில், சட்ட நடவடிக்கை முன்னெடுக்க நகர மேயர் போட்டியில் வெற்றிவாய்ப்பை இழந்த நிக்கி கவுர் (Nikki Kaur) முடிவு செய்துள்ளார். பிராம்டன் நகர பொருளாதார வளர்ச்சி, திட்டமிடல் உள்ளிட்ட துறைகளின் இயக்குனராக பொறுக்கு வகித்து வந்துள்ளார் இந்திய வம்சாவளிRead More →

Reading Time: < 1 minute கனடாவில் திரட் மில் (Treadmills) எனப்படும் நடை மற்றும் ஓட்டப் பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் உடல் பயிற்சி இயந்திரம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவில் இந்த உடல் பயிற்சி இயந்திரங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில வகை உடல் பயிற்சி இயந்திரங்கள் திடீரென தானாகவே வேக மாற்றங்களைச் செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு திடீரென வேக மாற்றம் செய்யப்படும் போது பயிற்சியில் ஈடுபடுவோர் உபாதைகளுக்கு உள்ளாக நேரிடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக கனடாவில் இவ்வாறுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் உணவு வங்கிகளில் குவியும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், உணவு வங்கி பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான நபர்கள் உணவு வங்கிகளின் உதவியை நாடுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக பணவீக்க அதிகரிப்பு குறைந்த அளவான சமூக உதவிகள் ஆகிய காரணிகளினால் இவ்வாறு உணவு வங்கிகளில் தங்கி வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கனடிய உணவு வங்கி குறித்த நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண பிறகு ஒருவர் அண்மையில் உலகை சுற்றும் நோக்கில் புறப்பட தயாராகி வருகின்றார். லொத்தர் சீட்டிலுப்பு ஒன்றில் பாரிய தொகை பண பரிசிலை அவர் வென்றிருந்தார். தாமஸ் மெர்சல் என்ற நபரே இவ்வாறு ஐந்து இலட்சம் டாலர் பண பரிசினை வென்றிருந்தார். பிரிட்டிஷ் கொலம்பியாவின் குயின்செல் என்னும் பகுதியை சேர்ந்த குறித்த நபர் பணப்பரிசு வெற்றி குறித்து தனது துணைவியிடம் தெரிவித்ததாகவும் அவர் பெரு மகிழ்ச்சிRead More →

Reading Time: < 1 minute கனடாவின் டொரன்டோ நகர பிரஜைகளுக்காக இலவச தடுப்பூசி வழங்கும் திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பருவ காலத்தில் கனடாவில் பரவலாக காணப்படக்கூடிய சளி காய்ச்சல் நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டொரண்டோ பொதுச் சுகாதார திணைக்களத்தினால் இந்த தடுப்பூசி ஏற்றும் திட்டம் நடைமுறையை படுத்தப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட வயதினை உடைய அனைவரும் இந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிRead More →