ஒன்ராறியோவை மீண்டும் முடக்கவும் தயங்க மாட்டேன் – டக் போர்ட் எச்சரிக்கை!
Reading Time: < 1 minute ஒன்ராறியோவில் கோவிட்19 தொற்று நோயாளர் தொகை தொடர்ந்து அதிகரிப்பதுடன், மருத்துவமனை சோ்க்கையும் உயர்ந்து வருவதால் மாகாணத்தில் அமுல் செய்யப்பட வேண்டிய புதிய கட்டுப்பாடுகள் குறித்து தனது அமைச்சரவை விரைவில் கூடி விவாதிக்கும் என முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார். அத்துடன், புதிய ஈஸ்டர் கொத்தணிகளை உருவாக்க வேண்டாம் எனவும் அவா் ஒன்ராறியர்களை கேட்டுக்கொண்டார். ரொரண்டோவில் நேற்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவா், நிலைமை தொடர்ந்து கைமீறினால் மருத்துவமனைகளின் திறனைத்Read More →