Reading Time: < 1 minute ஒன்ராறியோவில் கோவிட்19 தொற்று நோயாளர் தொகை தொடர்ந்து அதிகரிப்பதுடன், மருத்துவமனை சோ்க்கையும் உயர்ந்து வருவதால் மாகாணத்தில் அமுல் செய்யப்பட வேண்டிய புதிய கட்டுப்பாடுகள் குறித்து தனது அமைச்சரவை விரைவில் கூடி விவாதிக்கும் என முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார். அத்துடன், புதிய ஈஸ்டர் கொத்தணிகளை உருவாக்க வேண்டாம் எனவும் அவா் ஒன்ராறியர்களை கேட்டுக்கொண்டார். ரொரண்டோவில் நேற்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவா், நிலைமை தொடர்ந்து கைமீறினால் மருத்துவமனைகளின் திறனைத்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 09 இலட்சத்து 76 ஆயிரத்து 598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 04 ஆயிரத்து 880 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 26 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 22 ஆயிரத்து 926 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப் பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில், அங்கு புதிய கட்டுப்பாட்டுகளை மருத்துவர் போனி ஹென்றி அறிவித்தார். மூன்று வாரங்கள் சர்க்யூட் பிரேக்கரை மேம்படுத்திய கட்டுப்பாடுகளாக இவை அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, உணவகங்கள் மற்றும் மதுபானசாலைகள் உட்புறத்துக்கும் உணவு அல்லது பானங்களை பரிமாற முடியாது. சர்க்யூட் பிரேக்கரின் காலத்திற்கு பெரியவர்களுக்கான உட்புற உடற்பயிற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், ஈஸ்டர் நீண்ட வார இறுதிக்கு சில நாட்களுக்கு முன்பு,Read More →

Reading Time: < 1 minute பெரும்பாலான மாகாணங்கள், 55 வயதிற்குட்பட்டவர்களிடையே அஸ்ட்ராஸெனாகா தடுப்பூசி விநியோகத்தை நிறுத்pயுள்ளது. முன்னதாக பிரின்ஸ் எட்வர்ட் தீவு, 18 முதல் 29 வயதுக்குட்பட்ட தகுதியுள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசிக்கான சந்திப்புகளை நடவடிக்கை எடுத்தது. இதன்மூலம் புதுப்பிப்பை அறிவித்த முதல் பிராந்தியமாக இருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, கியூபெக் அதிகாரிகளும் 55 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தப் போவதாக அறிவித்தனர். அதே நாளில் மனிடோபா இதேபோன்ற புதுப்பிப்பைப் பகிர்ந்து கொண்டது. இதனிடையேRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் ஒன்பது இலட்சத்து மூவாயிரத்து 607பேர் பூரண குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஒன்பது இலட்சத்து 71ஆயிரத்து 718பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 22ஆயிரத்து 900பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், நான்காயிரத்துRead More →

Reading Time: < 1 minute சுயஸ் கால்வாயில் சிக்கியிருந்த எவர்கிரின் கப்பல், பத்திரமாக பயணப் பாதைக்கு திசை திருப்பப்பட்டுள்ளதாக இஞ்ச்கேப் ஷிப்பிங் சர்வீசஸ் தெரிவித்துள்ளது. 400 மீட்டர் நீளமுள்ள (1,312 அடி) கப்பல் அதிகாலை 4.30 மணிக்கு நகரத் தொடங்கியதாக இஞ்ச்கேப் தெரிவித்துள்ளது. எவர்கிரின் கப்பல், காற்றின் அதிக வலுக்காரணமாக மிகவும் பரபரப்பான வர்த்தக பாதைகளில் ஒன்றான எகிப்து வழியாக செல்லும் இந்த கால்வாயில் சிக்கிக்கொண்டது. இதனைத்தொடர்ந்து கடுமையான போராட்டத்தின் பின், கப்பல் பயணப்பாதைக்கு திரும்பியுள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 321பேர் பாதிக்கப்பட்டதோடு 28பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஒன்பது இலட்சத்து 65ஆயிரத்து 404பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 22ஆயிரத்து 880பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 43ஆயிரத்து 590பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 661பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minute கஞ்சாவுடன் எல்லையைக் கடக்கும்போது முறையாக அறிவிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படுமென கனடா எல்லை சேவைகள் முகமை அறிவித்துள்ளது. இதை அறிவிக்காவிட்டால் அல்லது அறிவிப்பில் துல்லியமான தகவல்களை வழங்காவிட்டால், 2,000 அபராதம் விதிக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கனடா எல்லை சேவைகள் முகமை, கஞ்சா அல்லது கஞ்சா தயாரிப்புகளுடன் கனேடிய எல்லையை கடப்பது கடுமையான குற்றமாகும். இது குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்டது. இன்று (திங்கட்கிழமை) முதல் எங்கள் அதிகாரிகள், முறையாக அறிவிக்க தவறும் பயணிகளுக்குRead More →

Reading Time: < 1 minute சர்ரே பாடசாலைகளில் அனைத்து ஊழியர்களும், மழலையர் பாடசாலை மற்றும் 4 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், முகக்கவசங்கள் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்துவமாறு பல மாதங்களாக ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்ரே கண்காணிப்பாளர் ஜோர்டான் டின்னியின் ஒரு அறிவிப்பும் இளைய மாணவர்களுக்கு முககவசங்கள் பரிந்துரைக்கப்படுவதாகக் கூறுகிறது. ஆனால் 4ஆம் வகுப்புRead More →

Reading Time: < 1 minute வான்கூவர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பொது நூலகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் பெண்ணொருவர் கொல்லப்பட்டதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் குறித்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அத்தோடு பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய மேலதிக விவரங்கள் எதுவும் பொலிஸாரினால் வெளியிடப்படவில்லை. பொலிஸார் கைது செய்வதற்கு முன்னர் குறித்த நபர் கத்தியால் தன்னைத் தானே காயப்படுத்திக்கொண்டமை காணொளிகளின் முலம் தெரியவந்துள்ளது.Read More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோவில் புதிய மண்டலங்களுக்குள் இரண்டு பிராந்தியங்கள் நுழைகின்றன. ஹமில்டன் பொது சுகாதார சேவைகள் நகரம் சாம்பல்- பூட்டுதல் மண்டலத்திற்கும் கிழக்கு ஒன்றாரியோ சுகாதாரப் பிரிவு சிவப்புக் கட்டுப்பாட்டு மண்டலத்திற்கும் நகரும். இந்த மாற்றங்கள் மார்ச் 29ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மதியம் 12:01 மணிக்கு நடைமுறைக்கு வரும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் கொவிட்-19 தொற்று அதிகரிப்பு காரணமாக, டிமிஸ்கேமிங் சுகாதாரப் பிரிவு சிவப்புக் கட்டுப்பாட்டு மண்டலத்திற்குள் நுழைந்துள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஐந்தாயிரத்து 093பேர் பாதிக்கப்பட்டதோடு 36பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஒன்பது இலட்சத்து 56ஆயிரத்து 655பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22ஆயிரத்து 826பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 40ஆயிரத்து 360பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 661பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minute மெட்ரோ வன்கூவரில் எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல் போக்குவரத்து கட்டணம் 2.3 சதவீதம் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கு காலாண்டு பொதுக் கூட்டத்தில் டிரான்ஸ்லிங்கின் இயக்குநர்கள் குழு ஏகமனதாக ஒப்புதல் அளித்தது. முன்னமே ஏற்றப்பட்ட காம்பஸ் அட்டையைப் பயன்படுத்தி, வீத மாற்றங்கள் ஒரு மண்டல வயது வந்தோருக்கான கட்டணத்திற்கு 5 சென்ட் காசுகள், இரண்டு மண்டல வயதுவந்தோர் கட்டணத்தில் 10 சென்ட் காசுகள் மற்றும் மூன்று மண்டல கட்டணத்தில் 10 சென்ட்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஒன்பது இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒன்பது இலட்சத்து 51ஆயிரத்து 562பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், 22ஆயிரத்து 790பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஐந்தாயிரத்து 192பேர் பாதிக்கப்பட்டதோடு 31பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 38ஆயிரத்து 922பேர்Read More →