Reading Time: < 1 minute கனடாவில் மற்றுமொரு தீயணைப்புப் படைவீரர் , காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடகிழக்கு பகுதியில் காட்டுத் தீயில் சிக்கிகுண்டு இந்த தீயணைப்பு படைவீரர் உயிரிழந்துள்ளார். காட்டுத் தீயினால் இதுவரையில் கனடாவில் நான்கு தீயணைப்புப் படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒன்றாரியோவைச் சேர்ந்த 25 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் இம்முறை காட்டுத் தீ காரணமாக அதிகளவான சேதங்கள் ஏற்பட்டுள்ளமைRead More →

Reading Time: < 1 minute ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற இரண்டு ஆண்டுகளின் பின்னர் கனடிய வீரர்கள் வெள்ளிப் பதக்கத்தை சூடிக்கொண்டுள்ளனர். கனடாவின் குறுந்தூர ஓட்ட வீரர்கள் நேற்றைய தினம் ஒலிம்பிக் போட்டி தொடரில் வெள்ளி பதக்கத்தை சூடிக்கொண்டனர். டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் போது கனடிய வீரர்கள் வெண்கல பதக்கத்தை வென்றிருந்தனர். எனினும் இந்த போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட பிரித்தானிய வீரர்கள் ஊக்க மருந்து பாவனையை தொடர்பான குற்றச்சாட்டுக்கு இலக்காகி இருந்தனர். இந்தRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேற்கு கல்கரி பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறிய ரக விமானம் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது என அல்பர்ட்டா பொலிஸார் தெரிவிக்கின்றனர். விமானியும், ஐந்து பயணிகளும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். Piper PA-32 ரக விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது. விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் பெண் ஒருவர் 15 வயது சிறுமியாக மாறியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. மூன்று பிள்ளைகளின் தாயான பெண் ஒருவரே இவ்வாறு பதினைந்து வயது சிறுமிக்குரிய நினைவுகளை மட்டும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண்ணின் வாழ்க்கை கதையை தற்பொழுது கலைப்படைப்பாக மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த கத்ரீனா ஓநெல் என்ற பெண் இந்த துரதிஷ்டவசமான நெருக்கடியை எதிர்நோக்கி உள்ளார். 7 ஆண்டுகளுக்கு முன்னதாக மாரடைப்பு காரணமாகRead More →

Reading Time: < 1 minute கனடாவில் காதலனுடன் இணைந்து தனது இரண்டு பிள்ளைகளை கடத்தியதாக பெண் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. கடந்த சில வாரங்களாக இந்த பிள்ளைகளை காணவில்லை என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பான ஆம்பர் எச்சரிக்கையும் நாடு தழுவிய ரீதியில் வெளியிடப்பட்டிருந்தது. எட்டு வயதான சிறுமி ஒருவரும் 10 வயதான சிறுவன் ஒருவனும் இந்த சம்பவத்தில் காணாமல் போயிருந்தனர். நீண்டRead More →

Reading Time: < 1 minute ஐரோப்பா பயணம் செய்யும் கனைடியர்களுக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் ஐரோப்பாவிற்கு பயணங்களை மேற்கொள்ளும் கனடியர்கள் விசேட அனுமதி ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் வீசா இன்றி கனடியர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ள முடியும். எனினும் அடுத்த ஆண்டிலிருந்து இந்த நடைமுறையில் சிறு மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யும் கனடியர்கள் அனுமதி ஒன்றைRead More →

Reading Time: < 1 minute ஜப்பான், எகிப்து, பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா, சிரியா உள்ளிட்ட 57 நாடுகளின் 117 நகரங்களில் பார்வையற்றோருக்கான கண்களை இலங்கையர்கள் தானம் செய்துள்ளதாக இலங்கை கண் மருத்துவ சங்கத்தின் சிரேஷ்ட முகாமையாளர் ஜகத் சமன் மாதராராச்சி தெரிவித்துள்ளார். இந்த வருடம் நேற்றுமுன்தினம் வரை 57 நாடுகளைச் சேர்ந்த 1767 பேருக்கு பார்வை வழங்குவதற்கு இலங்கையர்கள் பங்களித்துள்ளதாக இலங்கை கண் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள கண் வைத்தியர்களின் பரிந்துரைகளின்படி, 541 இலங்கையர்கள்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த பாலை குடித்த நபருக்கு 20000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் ரியல் எஸ்டேட் முகவர் ஒருவருக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விற்பனைக்கான வீடு ஒன்றை காண்பிப்பதற்காக சென்றிருந்த வேளையில் வீட்டு உரிமையாளர்களின் அனுமதியின்றி கொள்கலனில் இருந்த பாலை இந்த முகவர் அருந்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மைக் ரோஸ் என்ற ரியல் எஸ்டேட் முகவருக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வீடு ஒன்றை சிலருக்கு காண்பிப்பதற்காகRead More →

Reading Time: < 1 minute கனடாவில் பயங்கர தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் 13 வயதான சிறுவன் ஒருவனை 24 மணித்தியால இடைவெளியில் இரண்டு தடவைகள் பொலிஸார் கைது செய்துள்ளனர். கனடாவின் குயிலிப் பிரதேசத்தில் வைத்து இந்த சிறுவன் கைது செய்பய்பட்டுள்ளான். 24 மணித்தியால இடைவெளியில் இரண்டு தாக்குதல்களை மேற்கொண்டதாக குறித்த சிறுவன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறுவன் ஒருவனை கொடூரமாக தாக்கியதாக குறித்த 13 வயது சிறுவனையும், மற்றுமொரு 16 வயது சிறுவனையும் பொலிஸார்Read More →

Reading Time: < 1 minute இந்தியாவிலிருந்து சர்வதேச மாணவராக கனடா வந்த இளைஞர் ஒருவரை, ஏமாற்றி கொலை செய்தது ஒரு கூட்டம். பஞ்சாபிலுள்ள Nawanshahr மாவட்டத்தின் Karimpur Chahwala என்னும் கிராமத்திலிருந்து கல்வி கற்பதற்காக கனடா வந்திருந்தார் இந்தியரான குர்விந்தர் நாத் (Gurvinder Nath, 24). குர்விந்தர், விடுமுறையில் பீட்சா டெலிவரி செய்யும் வேலை செய்துவந்துள்ளார். இம்மாதம், அதாவது ஜூலை 9ஆம் திகதி, ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிலர் பீட்சா ஆர்டர் செய்ய, அங்கு பீட்சாRead More →

Reading Time: < 1 minute கனடாவின் கியூபிக் மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் அன்றில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். Saguenay-Lac-St-Jean பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த வாகனம் ஒன்று இன்னும் ஒரு வாகனத்தை முந்தி செல்ல முயற்சித்த போது இந்த விபத்து இடம் பெற்றிருக்கலாம் எனRead More →

Reading Time: < 1 minute கனடாவில் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அந்தக் காட்சிகளை காணொளியாக்கிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கனடாவின் டொரன்டோ நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. டொரன்டோவின் எக்லின்டன் அவென்யூ மற்றும் ஸ்டாண்டர்ட் வீதி ஆகியவற்றுக்கு இடையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் திகதி இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. பாலியல் ரீதியாக துன்புறுத்தி ரகசிய கேமரா ஒன்றின் மூலம் அந்த காட்சிகளை பதிவு செய்துள்ளதாகRead More →

Reading Time: < 1 minute யாழ் ராணி புகையிர சேவையின் ஓராண்டு பூர்த்தி விழா கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது. யாழ் ராணி புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டு ஒருவருடம் பூர்த்தியடைந்துள்ளதை கொண்டாடும் வகையில் குறித்த நிகழ்வு கேக்வேட்டி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கடத்தொழில் அமைச்சரும் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், நிலைய ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர். அரச மற்றும் தனியார்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் மொன்றியல் பகுதியில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 56 வயதான தாயும் 12 வயதான மகளும் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஒன்றாரியோ பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த இரண்டு பேரின் சடலங்களும் கண்டடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றன. மொன்றியலின் டெராசே பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அதிகாலை வேளையில் தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை விசாரணை செய்வதற்காக அந்த இடத்திற்கு விரைந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்தRead More →