TGTE (நாடுகடந்த தமிழீழ அரசு) தொடர்பாக கனடாவில் நடைபெற்ற பொதுமக்கள் – ஊடகவியலாளர்கள் சந்திப்பு!
Reading Time: 5 minutes கனடாவின் ஸ்காபுறோவில் நடைபெற்ற பொதுமக்கள் – ஊடகவியலாளர்கள் சந்திப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி கலந்துகொண்டு தனது தன்னிலை விளக்கத்தை தெரிவித்துள்ளார். ஜனநாயக நெறிமுறைகளுக்கு அமைவாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பலப்படுத்தப்பட வேண்டுமென்று நான் தொடர்ச்சியாகக் கூறி வந்திருக்கிறேன். வளர்ச்சி நிலைக்கு ஏற்ப மாற்றங்கள் அவசியம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறேன். என்னைப் போலவே இன்னும் பலரும் கருத்து கொண்டவர்களாக இருந்தார்கள். ஆனால் எமதுRead More →