Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 12ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 12ஆயிரத்து 32பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், வைரஸ் தொற்றினால் ஐந்தாயிரத்து 468பேர் பாதிக்கப்பட்டதோடு, 56பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 29ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மூன்று இலட்சத்து 70ஆயிரத்து 278பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 63ஆயிரத்து 835பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைRead More →

Reading Time: < 1 minute அல்பர்ட்டாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில், உட்புற சமூகக் கூட்டங்களைத் தடை செய்வதையும், 10 பேர் புதிய வெளிப்புறக் கூட்ட வரம்பும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாகாண வழிகாட்டுதல்களின்படி, விதிமீறுபவர்களின் மீது ஒன்றுகூடுவதற்கான கட்டுப்பாடுகளை மீறியதற்காக 1,000 டொலர்கள் அபராதம் விதிக்க முடியும். இப்போது, அல்பர்ட்டாவாசிகள் தங்கள் நெருங்கிய வீட்டு உறுப்பினர்களை வீடுகளுக்குள் பார்க்க மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. நாம் 10 வெளிப்புறக் குழுக்களாக ஒன்றுகூட அனுமதிக்கப்படுகையில், அந்தக் கூட்டங்கள் சமூக விலகலைRead More →

Reading Time: < 1 minute மொத்த விற்பனை நிறுவனமான கோஸ்ட்கோவுக்கு கொவிட்-19 விதிகளைப் பின்பற்றாததற்காக, அதிக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வின்னிபெக்கில் உள்ள மெக்கிலிவ்ரே நிழற்சாலையில் உள்ள கோஸ்ட்கோ அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்யதாக நிரூபிக்கப்பட்தையடுத்து 5,000 அமெரிக்கா டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாகாணம் நெருக்கடியான நிலையில் இருப்பதால், சில்லறை விற்பனையாளர்கள் கடையில் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே விற்க முடியும். அத்தியாவசியமற்ற தயாரிப்புகளை இணையத்திலும் தொலைபேசியிலும் கொள்வனவு செய்யலாம் அல்லது எடுக்கலாம். சமீபத்தில், மாகாணத்தில் உள்ள மக்களும்Read More →

Reading Time: < 1 minute ஒன்ராறியோவில் 1,800 க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகப் பதிவாகியுள்ள நிலையில் மாகாணத்தில் சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஒன்ராறியோவில் 1 இலட்சத்து 13 ஆயிரத்து 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தோடு கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் மேலும் 29 இறப்புகள் பதிவகைய நிலையில் ஒன்ராறியோவில் பதிவான மொத்த இறப்பு எண்ணிக்கை 3,624 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கொரோனா தொற்றில் இருந்துRead More →

Reading Time: < 1 minute பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கு உள்நாட்டிலேயே பற்றாக்குறை ஏற்பட்டமையின் காரணமாக நேற்று (சனிக்கிழமை) மருந்து ஏற்றுமதியை கனடா மொத்தமாக நிறுத்தியுள்ளது. அமெரிக்கர்களுக்கு கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில மருந்துக்கான விலைகளைக் குறைக்க அனுமதிக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முயற்சிக்கு பதிலளிக்கும் விதமாக கனடா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கனேடிய சந்தைக்குள் இருக்கும் சில மருந்துகள் கனடாவுக்கு வெளியே நுகர்வுக்காக விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளன, அந்த விற்பனை, மருந்து பற்றாக்குறையை ஏற்படுத்தும் அல்லது மோசமாக்கும்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஐந்தாயிரத்து 967பேர் பாதிக்கப்பட்டதோடு, 95பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 30ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மூன்று இலட்சத்து 59ஆயிரத்து 064பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 11ஆயிரத்து 894பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 60ஆயிரத்து 666பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 450பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Read More →

Reading Time: < 1 minute நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, கனடாவின் பொது மன்றத்தில் (ஹவுஸ் ஆப் காமன்ஸ்) இப்போது 100 பெண்கள் உள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மார்சி ஐன் மற்றும் யாரா சாக்ஸ் இருவரும் முறையாக பதவியேற்றதை உறுதிப்படுத்திய பின்னர், பிரதமர் இந்த மைல்கல்லை குறிபிட்டார். மொத்தத்தில், சபையில் 338 பேர் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் ஆண்கள். ரொறன்ரோ சென்டர் தொகுதியைச் சேர்ந்த மார்சி ஐன் மற்றும் யோர்க் செண்டர் தொகுதியைச் சேர்ந்த்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் மொத்தமாக மூன்று இலட்சத்து 53ஆயிரத்து 97பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 30ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மொத்தமாக 11ஆயிரத்து 799பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஐந்தாயிரத்து 631பேர் பாதிக்கப்பட்டதோடு, 89பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 60ஆயிரத்து 375பேர் மருத்துவமனைகளில்Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவின் வெளிப்புற பனிச்சறுக்கு களங்கள் மாத இறுதியில் திறக்கப்பட்டு என மேயர் டோரி தெரிவித்துள்ளார். பனிச்சறுக்குக் களங்கள் கொள்திறன்களையும் இட ஒதுக்கீடு முறையையும் குறைக்கும். ஆனாலும், ரொறன்ரோவின் இயற்கை மற்றும் செயற்கைப் பனிச்சறுக்குக் களங்கள் அனைத்தும் திறக்கப்படும். ரொறன்ரோவின் செயற்கை பனிச்சறுக்குக் களங்களும் திறக்க தயாராகி வருகின்றன. மொத்தத்தில், 54 வெளிப்புற பனிச்சறுக்குப் பகுதிகள் பொதுமக்களுக்கு கிடைக்கும். எந்த நேரத்திலும் அதிகபட்ச திறன் 25 பேருக்கு என அமைக்கப்படும். இணையத்தில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஐந்தாயிரத்து 022பேர் பாதிக்கப்பட்டதோடு, 92பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 30ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மூன்று இலட்சத்து 47ஆயிரத்து 466பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 11ஆயிரத்து 710பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 58ஆயிரத்து 524பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 449பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Read More →

Reading Time: < 1 minute கிறிஸ்மஸ் நெருங்கிவரும் நிலையில், ஒன்றாரியோவின் விடுமுறை வழிகாட்டுதல்களை முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார். அனைத்து ஒன்றாரியர்களும், தங்கள் பிராந்தியத்தைப் பொருட்படுத்தாமல், விடுமுறை நாட்களை தங்கள் நெருங்கிய குடும்ப வீட்டு உறுப்பினர்களுடன் மட்டுமே கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தனியாக வசிப்பவர்கள் வேறு ஒரு குடும்பத்துடன் சேரலாம். நீங்கள் தனியாக வசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் வேறு ஒரு வீட்டில் சேரலாம். எனவே விடுமுறை நாட்களில் நீங்கள் தனியாக இருக்க மாட்டீர்கள் என்று அவர் கூறினார்.Read More →

Reading Time: < 1 minute விடுமுறைக் காலம் நெருங்கி வரவிருப்பதால் கனடியர்களை தங்கள் குறுகிய வேலைப் பயணங்கள் மற்றும் இன்பப் பயணங்களை மட்டுப்படுத்துமாறு மருத்துவர் தெரசா டாம் கோரிக்கை விடுத்துள்ளார். கனடாவின் பல பகுதிகளில் பலப்படுத்தப்பட்ட பொதுச் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து நேற்று (புதன்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “குறுகிய வேலைப் பயணங்கள் மற்றும் இன்பப் பயணங்களை அத்தியாவசியமானவற்றுக்கு மட்டுப்படுத்துவது, தனிமனித நடவடிக்கைகளை தற்போதுள்ள நம்Read More →

Reading Time: < 1 minute சஸ்காட்செவனில் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயோதிபர்களிடையே கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை வேறு எந்த வயதினரையும் விட மிக வேகமாக அதிகரித்து வருகிறது. பராமரிப்பு இல்லங்களில் வைரஸ் தொற்று வீதம் அதிகரித்துவரும் நிலையில், இந்த அதிகரிப்பு வெளியாகியுள்ளது. சமீபத்திய வெளியான மாகாண புதுப்பித்தலின் படி, 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரிடையே ஒட்டுமொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 213 ஆகும். இது ஒரு வாரத்திற்கு முன்பு இருந்ததைவிட 69Read More →

Reading Time: < 1 minute முடக்கநிலையை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான அல்பர்ட்டா மருத்துவர்கள் கையெழுத்திட்ட கடிதமொன்று மூன்றாவது முறையாக அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மாகாணத்தின் சுகாதாரப் பாதுகாப்பு முறை ஏற்கனவே பேரழிவின் விளிம்பைத் தாண்டிவிட்டதாகக் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், கொவிட்-19 தொற்று மேலும் பரவாமல் தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகளுடன் விரைவாக செயற்படுமாறு அதிகாரிகளை வலியுறுத்துகின்றனர்.341 மருத்துவர்கள் கையெழுத்திட்ட கடிதத்தில் ஒரு முடக்கநிலை கடுமையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 தொற்றுகளின் தொடர்ச்சியான உயர்வு மாகாணத்தின் சுகாதாரப் பாதுகாப்புத் தொழிலாளர்களுக்கு நிலையானது அல்லRead More →