ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை; 4 வது நபர் கைது!
Reading Time: < 1 minute கனடாவில் பிரபல சீக்கிய ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக 4 வது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையால் இந்தியா கனடா உறவும் கூட மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டையும் இந்தியா மொத்தமாக நிராகரித்தது. இதற்கிடையே ஹர்தீப் சிங் கொலை தொடர்பாக கரன் பிரார் (22) கமல்ப்ரீத் சிங் (22) கரன்ப்ரீத் சிங் (28) ஆகிய மூன்று பேரை கனடா போலீசார்Read More →