கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்: பிரதமர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றம்!
Reading Time: < 1 minute கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக தலைநகர் ஒட்டாவாவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதையடுத்து, பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ பாதுகாப்பான இடத்துக்கு வெளியேறியுள்ளார். ஏற்கனவே தனது குழந்தைகளில் ஒருவர் கொவிட்-19 தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்ததை அடுத்து, அவர் தொலைதூரத்தில் இருந்து தனது பணியை முன்னெடுத்து வந்தார். இந்தநிலையில், போராட்டம் வலுப்பெற்றதையடுத்து பாதுகாப்பு கருதி பிரதமர் ஜஸ்டீன் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கனடா அரசாங்கம் கொரோனா தடுப்பூசி கட்டாயம் உள்ளிட்டRead More →