Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால் 668பேர் பாதிப்படைந்ததோடு, 44பேர் உயிரிழந்துள்ளனர். அண்மைய தினங்களாக பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறைவாகவே பதிவாகிவந்த நிலையில், தற்போது இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 19ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 1 இலட்சத்து 3,918பேர் பாதிப்படைந்ததோடு, 8,566பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 28,174பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 67,178பேர் பூரண குணமடைந்துRead More →

Reading Time: < 1 minute கடனைத் திருப்பிக் கொடுக்க இயலாதிருத்தலை தவிர்ப்பதற்காக, கனடிய பொழுதுபோக்கு நிறுவனமான சர்க்யூ டு சோலைல் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்ட பின்னர் 3,500பேரை ஆட்குறைப்பு செய்யவுள்ளது. சுறுசுறுப்பான சாகசங்களுக்கு மிகவும் பிரபலமான இந்த குழு, கொரோனா வைரஸ் தொற்றுநோய் முடக்கநிலையால், நிகழ்ச்சிகளை இரத்துசெய்து அதன் கலைஞர்களை பணிநீக்கம் செய்ய நிர்பந்தித்ததாகக் கூறியது. சர்க்யூ டு சோலைல் நிறுவனம், 95 சதவீதமான ஊழியர்களை விலக்கி மறுசீரமைக்க முயற்சி செய்யவுள்ளது. ஏற்கனவே மார்ச் மாதத்தில்Read More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோவின் கிங்ஸ்டனில் உள்ள அனைத்து உட்புற பொது இடங்களிலும், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேயர் பிரையன் பேட்டர்சன் மற்றும் சுகாதார தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் கீரன் மூர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மளிகைக் கடைகள், சில்லறை கடைகள், உணவகங்கள், சிகை மற்றும் நக அலங்கார நிலையங்கள், அத்துடன் சமூக மையங்கள், வழிபாட்டு இல்லங்கள், நூலகங்கள் மற்றும் பேருந்துகள் மற்றும் வாடகை கார்களுக்குள் செல்லRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால் 218பேர் பாதிப்படைந்ததோடு, 6பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய கடந்த மூன்று தினங்களாகவே ஒற்றை இலக்க உயிரிழப்பே கனடாவில் பதிவாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 19ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 1 இலட்சத்து 3,250பேர் பாதிப்படைந்ததோடு, 8,522பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute கடந்த ஒரு மாதகாலமாக கனடாவின் நியூபவுண்ட்லாண்ட் மற்றும் லாப்ரோடர் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான எவரும் அடையாளம் காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) புதிய நோயாளிகள் எவரும் அடையாளம் காணப்பட்டவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மாகாணத்தில் இருந்தியாக அறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளி மே 28 அன்று அடையாளம் காணப்பட்டார் என்றும் இது நாட்டிற்கு வெளியில் இருந்து பயணம் செய்தவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலை மேலும் 10 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். அவசரநிலை மேலாண்மை மற்றும் குடிமைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஃபோர்ட் அரசாங்கம் வழங்கிய டசன் கணக்கான உத்தரவுகள் ஜூன் 30ஆம் திகதியுடன் காலாவதியாகும் என்று கருதப்பட்டது. ஆனால், தற்போது மேலும் 10 நாட்களுக்கு கட்டுப்படுத்த அவசரகால உத்தரவுகளை ஒன்றாரியோ அரசு நீடித்துள்ளது. அவசரகால உத்தரவுகளை நீடிப்பதோடு மட்டுமல்லாமல், உட்புற விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் கடந்த மார்ச் மாதம் பிற்பகுதிக்கு பிறகு, நாளொன்றுக்கான குறைந்த வைரஸ் தொற்று உயிரிழப்பு பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் 172பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளதோடு, 4பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, மார்ச் மாதம் 26ஆம் திகதி (3பேர்) உயிரிழந்ததற்கு பிறகு இதுவரை பதிவான குறைந்த பட்ச உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 19ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை வைரஸ்Read More →

Reading Time: < 1 minute இந்த கோடையில் மருத்துவ மனித சோதனைகளுக்குப் பயன்படுத்தி இரண்டு கொவிட்-19 தடுப்பூசியைத் தயாரிக்கவுள்ளதாக, எட்மண்டனை தளமாகக் கொண்ட ஒரு ஆய்வகம் தெரிவித்துள்ளது. விலங்கு மாதிரிகளில் பயன்படுத்தப்படும்போது சாத்தியமான தடுப்பூசிகள் ‘உண்மையில் சக்திவாய்ந்த ஆன்டிபாடி பதிலை’ காண்பிக்கும் என்று ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஜோன் லூயிஸ் விளக்கினார். இதன் பொருள் தடுப்பூசி நோய்த்தொற்றை நடுநிலையாக்கியது மற்றும் SARS-CoV-2ஐ அங்கீகரித்து நீக்கிய டி-செல் பதிலைத் தூண்டியது. டி-செல் என்பது நோயெதிர்ப்பு மறுமொழியில் ஈடுபடும்Read More →

Reading Time: < 1 minute உள்நாட்டு விமானங்களில் இருக்கை தூர நெறிமுறையை ஜூலை 1ஆம் திகதி முதல் அகற்றுவதாக, எயார் கனடா மற்றும் வெஸ்ட்ஜெட் விமான நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. விமானங்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட காற்றை சுத்தம் செய்ய ஹெப்பா வடிப்பான்கள் நிறுவப்பட்டிருப்பதாலும், கேபின்களில் காற்று ஓட்டம் உச்சவரம்பிலிருந்து தரையில் பாய்வதாலும் அதற்கு கூடுதல் தடை தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வெஸ்ட்ஜெட் பயணிகளுக்கு பாதுகாப்பை வழங்க முதுகு இருக்கையைச் சேர்த்துள்ளது. அனைத்து பயணிகளின் கட்டாய வெப்பநிலைRead More →

Reading Time: < 1 minute கியூபெக்கின் நீண்டகால பராமரிப்பு இல்லங்களை விட்டு கனேடிய இராணுவம் வெளியேறவுள்ள நிலையில், அந்த இடத்தினை நிரப்புவதற்கு செஞ்சிலுவை சங்கம் தன்னார்வலர்கள் பயிற்சி அளிக்கப்படுகின்றார். தொற்றுநோய் பரவ ஆரம்பித்த கால கட்டத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையினால் கனேடிய ஆயுதப்படைகள் கியூபெக்கின் நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு வரவழைக்கப்பட்டன. இந்தநிலையில் அவர்கள் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) மாகாணத்தின் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் இருந்து கட்டம் கட்டமாக வெளியேறுகின்றனர். கனடிய செஞ்சிலுவைச் சங்கத்திற்கு வழிவகை செய்ய இராணுவம் ஏற்கனவேRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, கடந்த 24 மணித்தியாலத்தில் 380பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 20பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 19ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 1 இலட்சத்து 2,622பேர் பாதிப்படைந்ததோடு, 8,504பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 28,693பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 65,425பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 2,077பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள்Read More →

Reading Time: < 1 minute கனடா மாணவர் சேவை மானியத் திட்டத்தின் புதிய விபரங்களை, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இந்த கோடையில் வேலை மற்றும் அனுபவத்தைத் தேடும் இளைஞர்களுக்காக ஆயிரக்கணக்கான தற்காலிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து அவர் விபரித்தார். பிந்தைய இரண்டாம் நிலை மாணவர்களுக்கும் சமீபத்திய பட்டதாரிகளுக்கும் வழங்கப்படும் மானியம், தொற்றுநோய் தொடர்பான திட்டங்களில் தன்னார்வத் தொண்டு செய்வதற்கு 5,000 டொலர் வரை ஒரு முறை வழங்கப்படும். இது வேலைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, கடந்த 24 மணித்தியாலத்தில் 279பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 30பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 19ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 1 இலட்சத்து 2,242பேர் பாதிப்படைந்ததோடு, 8,484பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 28,667பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 65,091பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 2,058பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள்Read More →

Reading Time: < 1 minute கடந்த மே மாதத்தில் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் கடந்ததற்காக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா- கனடாவுக்கிடையிலான எல்லைக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளபோதும், அத்தியாவசிமற்ற பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை என கனடாவில் புகலிடம் கோரி மே மாதம் 1,390 பேரும், ஏப்ரல் மாதத்தில் 1,570 பேரும் மனு தாக்கல் செய்ததாக கனடா தெரிவித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து, கிட்டத்தட்ட 57,000பேர் கனடாவிற்கும்Read More →