கனடா தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு பிரதமர் ட்ரூடோ உத்தரவு!
Reading Time: 2 minutes கனடா – பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பழங்குடியின குடியிருப்புப் பள்ளி வளாகத்துக்குள் 215 பழங்குடி சிறுவர்களிள் எச்சங்கள் கண்டறியப்பட்ட நிலையில் அவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒட்டாவாவில் உள்ள அமைதிக் கோபுரம் உட்பட அனைத்து கூட்டாட்சி கட்டிடங்களிலும் தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார். பல்வேறு தரப்புக்களிடம் இருந்து இது தொடர்பில் வந்த பல நாள் அழுத்தங்களுக்குப் பின்னர் பிரதமர் ட்ரூடோ நேற்றுRead More →