Reading Time: < 1 minute கனடா திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் பெண் பக்தரின் தங்க சங்கிலி மற்றும் தாலி என்பன திருட்டு. கடந்த புதன்கிழமை (ஜூன் 12, 2019) ரொறன்ரோ திருச்செந்தூர் முருகன் ஆலய மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டர்னர். பக்தர்களின் போர்வையில் திருடர்களும் இதில் கலந்துகொண்டு கூட்டநெரிச்சலில் தமது கைவரிசையை காட்டியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியில் வந்துள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொண்டஒரு மூதாட்டியின் தங்க சங்கிலிRead More →