Reading Time: < 1 minute கனடாவில் சர்வதேச மாணவர்களின் அதிகரிப்பிற்கான காரணம் என்ன என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. தனியார் கல்லூரிகளினால் இவ்வாறு மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ளெிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசாங்கம் தற்பொழுது நடவடிக்கை எடுத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு பல்கலைக்கழகங்கள் கூடுதல் எண்ணிக்கையிலான வெளிநாட்டு மாணவர்களை உள்ளீர்ப்பு செய்துள்ளது. 2018ம் ஆண்டின் பின்னர் மாணவர் உள்ளீர்ப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துச்Read More →

Reading Time: < 1 minute பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான பிஐஏ எனப்படும் ‘பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை” (Pakistan International Airlines) நிறுவனம். பிஐஏ-விற்கு சொந்தமான ஒரு விமானத்தில் பயணியர் சேவைக் குழுவில் பணி புரிந்து வந்தவர் “மர்யம் ராசா” (Maryam Raza). பாகிஸ்தானில் இருந்து கனடா நாட்டின் டொரன்டோ விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமானத்தில் பணியாற்றிய மர்யம் ராசா, விமானம் தரையிறங்கியதும் டொரன்டோ நகருக்குள் சென்றார். மறுநாள் விமானம் புறப்பட வேண்டிய நேரத்தில்Read More →

Reading Time: < 1 minute உலகின் மிகச் சிறந்த மருத்துவமனை பட்டியலில் கனடிய மருத்துவமனையின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த மருத்துவமனைகள் வரிசையில் கனடாவின் ரொறன்ரோ மருத்துவமனைக்கு மூன்றாம் இடம் வழங்கப்பட்டுள்ளது. நியூஸ்வீக் சஞ்சிகையினால் இந்த தரப்படுத்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உலகின் 30 நாடுகளில் சுமார் 2400 மருத்துவமனைகளை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த பட்டியல் குறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவர், தாதியர், நோயாளர் எண்ணிக்கை விகிதம், நோயாளர்களின் திருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் பெருந்தொகை போலி வயகரா மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. கனடாவின் சுகாதார திணைக்களம் இந்த சட்டவிரோத போலி மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர். போலி வயகரா மாத்திரைகளை கொள்வனவு செய்தவர்கள் உடன் அவற்றை பயன்படுத்துவதனை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஸ்காப்ரோவின் எக்லிங்டன் அவன்யூவில் அமைந்துள்ள Daisy Mart மற்றும் நோர்த் யோர்க்கின் ஜேன் வீதியில் அமைந்துள்ள MJ Mini Mart ஆகிய கடைகளில் வயகரா மாத்திரை கொள்வனவு செய்தவர்கள் அவற்றை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் இந்திய வம்சாவளிப் பெண்ணொருவர் கத்தியால் பலமுறை குத்திக் கொல்லப்பட்ட வழக்கில், அவரது கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சர்ரேயில், 2022ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 7ஆம் திகதி, பெண்ணொருவர் கத்தியால் குத்தப்பட்டுக் கிடப்பதாக பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் அவரைக் காப்பாற்றமுடியவில்லை. அந்தப் பெண்ணின் பெயர் ஹர்ப்ரீத் கௌர் கில் (Harpreet Kaur Gill,Read More →

Reading Time: < 1 minute கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பெண் சட்டத்தரணி ஒருவருக்கு இரண்டாவது தடவையாகவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி ஹொங் கோவ் என்ற பெண் சட்டத்தரணிக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மோசடி செயல்களில் ஈடுபட்டதாகவும் நிதி கையாடல்களில் ஈடுபட்டதாகவும் சட்டத்தரணி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தொழில் நியதிகளுக்கு புறம்பான வகையில் சட்டத்தரணி செயற்பட்டுள்ளதாக தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. இதன்படி, ஹொங் கோவ், இனி சட்டத்தரணியாக செயற்படுவதற்கு தடைRead More →

Reading Time: < 1 minute ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் பேரவையின் ஆறாவது அமர்வில், சதுப்பு நிலங்களை மறுசீரமைப்பதில் உலகளாவிய ரீதியில் இலங்கை முன்னணி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. கென்யாவின் நைரோப் நகரில் அமைந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் வேலைத்திட்டத்தின் தலைமையகத்தில் இந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜயவர்தன கலந்துகொண்டார். இதன்போது இலங்கைக்கான விருதை சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க பெற்றுக்Read More →

Reading Time: < 1 minute அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடனுக்கு 81 வயது ஆகிறது. தன் வயது காரணமாக, சில நேரங்களில் அவர் சிலருடைய பெயர்களை மறந்துவிடுவதுண்டு. அதனால் அவர் கேலிக்கு ஆளாகி வருகிறார். குறிப்பாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், பைடனை அவ்வப்போது வம்புக்கிழுப்பதுண்டு. இந்நிலையில், கனடா பிரதமர், தவறுதலாக போரில் ரஷ்யா வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று உளறிக்கொட்டியதால், இணையத்தில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிவருகிறார். சமீபத்தில், உக்ரைனுக்கு கனடா வழங்கிய உதவிகள்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் மோசடிச் சம்பவங்கள் வெகுவாக அதிகரித்துச் செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அதிகளவான கனடியர்கள் அச்சம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் இவ்வாறு மோசடிகள் எண்ணிக்கை அதிரித்துச் செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இகிவ்பெக்ஸ் (Equifax) என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. மக்கள் நிதி நெருக்கடிகள் ஏற்படும் போது சமூகத்தில் மோசடிகள் அதிகரிக்கும் என இகிவ்பெக்ஸ் நிறுவனத்தின் தலைவர் செரோல் பிரின்ஸ்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் விமானமொன்றில் பயணியொருவரின் அலைபேசி காணாமல் போயுள்ளது. Olu Awoseyi என்ற பயணியின் விமானமே இவ்வாறு காணாமல் போயுள்ளது. விலை அதிகமான அதி நவீன அலைபேசி ஒன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கின்றார். டொமினிக்கன் தீவுகளில் விடுமுறையை கழித்து விட்டு எயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் அவோசி குடும்பம் நாடு திரும்பியுள்ளது. நாடு திரும்பிய போது தனது அலைபேசி காணவில்லை என்பதனை அவோசி உணர்ந்துள்ளார். அலைபேசியில்Read More →

Reading Time: < 1 minute இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அண்மையில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், கல்லீரல் செயலிழப்புக் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இந்நிலையில், சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் தலைமை வைத்திய அதிகாரி தேனிராஜன் தெரிவித்துள்ளார். சாந்தனை இலங்கைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கைகள்Read More →

Reading Time: < 1 minute சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். மார்ச் 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்காக இந்த குழு இலங்கைக்கு வரும் என அவர் கூறியுள்ளார்.Read More →

Reading Time: < 1 minute கனடாவின் கான்வெல் நகரத்தில் குப்பை சேகரிப்பதில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. குப்பைகளை திரட்டும் கைகள் இதுவரை காலமும் கறுப்பு நிறத்திலானவையாக காணப்பட்டன. எனினும் நகர நிர்வாகம் இந்த பைகளின் நிறத்தை வெளிப்படைத்தன்மையான பிளாஸ்டிக் (Clear Plastic) பொதிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இவ்வாறு வெளிப்படை தன்மையுடைய பிளாஸ்டிக் பொதிகளை பயன்படுத்துவது மக்களின் தனி உரிமைக்கு குந்தகம் ஏற்படுத்தும் என மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். பையில் என்ன இருக்கிறது என்பதை தெளிவாக காண்பிக்கும்Read More →

Reading Time: < 1 minute கனடாவுக்கான விசா சேவைகளை இந்தியா இடைநிறுத்தியது ஏன் என்பது குறித்து முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர். நான்கு சுவர்களுக்குள், தூதர்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்துவதை விட்டுவிட்டு, கனேடியர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதின் பின்னணியில் இந்தியா இருப்பதாக நம்புவதாக வெளிப்படையாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ. அதைத் தொடர்ந்து இருதரப்பு தூதரக உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கனடாவுக்கெதிரான நடவடிக்கைகளில் ஒன்றாக, கனடாவுக்கான விசா சேவைகளை, கடந்த ஆண்டுRead More →