Reading Time: < 1 minute கனடாவில் வயோதிய பெண் ஒருவரை கொடூரமாக தாக்கிய பெண் ஒருவரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிராபத்து ஏற்படும் அளவிற்கு மோசமாக பெண் ஒருவர் மீது மற்றுமொரு பெண் தாக்குதல் நடத்தியுள்ளார். றொரன்டோவின் டவுன்போர்த் பகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 62 வயதான பெண் ஒருவர் நடைபாதை வழியாக நடந்து சென்ற போது எதிரில் வந்த பெண் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார். எவ்வித எச்சரிக்கையும்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் மத்திய வங்கி வரலாற்றில் முதல் தடவையாக பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. மத்திய வங்கி நிறுவப்பட்டு 87 ஆண்டுகளில் முதல் தடவையாக நட்டமடைந்துள்ளது. இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டு பகுதியில் மத்திய வங்கி 522 மில்லியன் டொலர்கள் நட்டமடைந்துள்ளது. மத்திய வங்கியின் காலாண்டுகளுக்கான அண்மைய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டி வீதம் குறித்த கொள்கைகளினால் இவ்வாறு நட்டமடைந்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கி அண்மைய மாதங்களில் தொடர்ச்சியாகRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். குளிர்காலம் காரணமாக பகல் நேரம் குறைவடைந்துள்ளது என்பதுடன் இரவு நேரம் நீடிக்கப்பட்டுள்ளது. இருள்சூழ்ந்த நேரத்தை கொள்ளையர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். அண்மையில் கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் வீடு ஒன்றில் ஏணியை பயன்படுத்தி ஏறி கொள்ளையில் ஈடுபட முயற்சித்த நபர்களில் ஒருவரை பொலிஸார் ஹெலிகொப்டர் உதவியுடன் கைது செய்துள்ளனர். ஏணி ஒன்றை பயன்படுத்திRead More →

Reading Time: < 1 minute கனடாவில் மூன்று நாள் சுற்றுப்பயணமாக பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் வருகை தரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த வருகைக்காக கனேடிய மக்கள் வரிப்பணத்தில் சுமார் 1.4 மில்லியன் டொலர் செலவிடப்படும் என கூறப்படுகிறது. 2023 மே மாதம் 17 முதல் 19 வரையில் மன்னர் சார்லஸ் மற்றும் கமிலா தம்பதி கனடாவுக்கு வருகை தர உள்ளது. குறித்த சுற்றுப்பயணத்தில் நியூஃபவுண்ட்லேண்ட், ஒன்ராறியோ மற்றும் வடமேற்கு பிரதேசங்களில் அவர்கள் செல்ல உள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute உலகில் வெளிநாட்டவர்கள் தங்கி பணியாற்ற சிறந்த நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், வெளிநாட்டவர்களுக்கு சாதகமல்லாத இடங்களின் பட்டியலில் கனேடிய நகரம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பட்டியலில் ஸ்பெயின் நாட்டின் வலென்சியா நகரம், வெளிநாட்டவர்கள் தங்கி பணியாற்ற சாதகமான இடம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த வரிசையில் அடுத்த நான்கு இடங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் இரண்டாவது இடத்திலும், மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டி மூன்றாவது இடத்திலும், போர்த்துகல் நாட்டின்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் அடுத்த ஆண்டு வீடு கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஒர் மகிழ்ச்சி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 2023ம் ஆண்டில் கனடாவில் வீட்டு விலைகள் குறைவடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் கனடாவில் வீட்டு விலைகள் சராசரியாக 3.3 வீதத்தினால் வீழ்ச்சியடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மற்றும் மேற்கு கனடா பகுதிகளில் மிக அதிகளவில் வீடுகளின் விலைகளில் வீழ்ச்சி பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் 10 முதல் 15Read More →

Reading Time: < 1 minute கனடாவில் மாணவனை கத்தியால் குத்திய மூன்று மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கனடாவின் ஸ்காப்ரோவின் டன்பேர்ர்த் மற்றும் பிரிச்மவுன்பார்க் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள பிரிச்மவுன்ட்பார்க் கல்லூரியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தரம் 12ல் கல்வி கற்று வரும் 17 வயதான மாணவன் ஒருவனே இவ்வாறு கத்தி குத்துக்கு இலக்காகியுள்ளான். படுகாமயடைந்த நிலையில் குறித்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாடசாலை முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாடசாலைகளில் இடம்பெற்றுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் 40 ஆண்டுகளுக்கு முன் கொடூரமாக சீரழிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பெண்கள் வழக்கில், குற்றவாளி தற்போது சிக்கியிருக்கிறார். 1983ஆம் ஆண்டு ரொரன்றோவில் இரண்டு பெண்கள் கொடூரமாக வன்புணரப்பட்டுக் குத்திக் கொல்லப்பட்டார்கள்.வளர்ந்துவரும் ஒரு ஃபேஷன் டிசைனராக இருந்த Erin Gilmour (22) என்ற இளம்பெண் வன்புணரப்பட்டு, கத்தியால் குத்திக்கொல்லப்பட்டிருந்தார். அவர் கொல்லப்பட்டு நான்கு மாதங்களுக்குப் பிறகு, Susan Tice (45) என்ற சமூக சேவகி அதேபோல வன்புணரப்பட்டு, கத்தியால் குத்திக்கொல்லப்பட்டிருந்தார். இரண்டுRead More →

Reading Time: < 1 minute சமீபத்தில் வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், கனடாவில் செல்வ செழிப்பு மிக்க பகுதிகளை பட்டியலிடப்பட்டுள்ளது. கனடிய வணிக இதழ் ஒன்று குறித்த தரவுகளை திரட்டி, தற்போது தொகுத்து வெளியிட்டுள்ளது. அதில், முதல் ஐந்து இடங்களில் இருக்கும் பகுதிகளின் தொகுப்பு இது. அந்தவகையில் 5வது இடத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அமைந்துள்ள Kerrisdale பகுதி உள்ளது. இப்பகுதியில் குடியிருக்கும் மக்களின் சராசரி நிகர சொத்துமதிப்பு என்பது 12,850,938 கனேடிய டொலர். 4வது இடத்தில்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் பிராம்டன் நகரில் பட்டாசு மற்றும் வான வேடிக்கை என்பன விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது பிரம்டன் நகர சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பட்டாசுகளை விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவது என்பன இந்த புதிய நடைமுறையின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. பட்டாசு விற்பனை தடை குறித்த தீர்மானம் ஏக மனதாக நகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தங்களது தனிப்பட்ட வீடுகளில்Read More →

Reading Time: < 1 minute சர்வதேச டென்னிஸ் அரங்கில் உலகக் கிண்ணப் போட்டி என வருணிக்கப்படும் டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டியில் கனடா முதல் தடவையாக உலக சம்பியனாகி வரலாறு படைத்தது. டேவிஸ் கிண்ணத்தை 28 தடவைகள் வென்றெடுத்த அவுஸ்திரேலியவை வீழ்த்தி கனடா சாதனை படைத்துள்ளது. ஸ்பெய்னில் உள்ள மலாகா டென்னிஸ் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை 2 – 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு டெவிஸ் கிண்ணத்தை கனடாRead More →

Reading Time: < 1 minute கனடாவில் இடம்பெற்ற விபத்தில் இந்திய மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் தலைநகரான டொராண்டோவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த இந்தியர் கார்த்திக் சைனி. 20 வயதான இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு டொராண்டோ நகரில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அங்கு கார்த்திக் சாலையை கடக்க முயன்றபோது வேகமாக வந்த லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதனால் சில மீட்டர் தூரத்துக்கு அவர்Read More →

Reading Time: < 1 minute கட்டாரில் நடைபெற்று வரும் உலக்க் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்றுள்ள கனடா அணிக்கு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை போட்டித் தொடரில் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் பரிசுத் தொகை வழங்குகின்றது. இதன்படி, முதல் சுற்றில் வெளியேறும் கனேடிய அணிக்கு 10.5 மில்லியன் டொலர் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. உலக கால்பந்தாட்ட தர வரிசையில் கனடா 41ம் இடத்தை வகிக்கின்றது. பெல்ஜியம் மற்றும் குரோஷிய அணிகளுடனானRead More →

Reading Time: < 1 minute கைது 500க்கும் மேற்பட்ட தபால் பொதிகளை களவாடிய கனேடிய அஞ்சல் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். அல்பர்ட்டா மாகாணத்தின் வெயின்ரைட் பகுதியைச் சேர்ந்த அஞ்சல் ஊழியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வீடுகள் மற்றும் வாகனங்களிலிருந்து இவ்வாறு தபால் பொதிகளை குறித்த நபர் களவாடியுள்ளார். இந்த களவாடப்பட்ட பொதிகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர் என்பதுடன் அவை உரிய உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்பட உள்ளது. எவ்வளவு பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டன என்பது பற்றிய விபரங்கள் எதுவும்Read More →