துப்பாக்கி வன்முறைகள் குறித்து றொரன்டோ மேயர் கவலை!
Reading Time: < 1 minute கடந்தவார இறுதி நாட்களில் றொரன்டோவில் இடம்பெற்ற துப்பாக்கி வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் றொரன்டோ மேயர் ஜோன் டோரி கவலை வெளியிட்டுள்ளார். வார இறுதியில் பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் அதில் ஒருவர் உயிரிழந்திருந்தார். எல்லா வகையிலான துப்பாக்கி வன்முறைகளும் கண்டிக்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 15 வயது சிறுவன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு மிகவும் வேதனையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சிறுவனின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்தRead More →