Reading Time: 2 minutes இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக கனடா ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ, அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றைச் செய்தவர்களாவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை ஆயுதப்படைகள் செய்த போர்க்குற்றங்களுக்கு உத்தரவிட்டவர்கள் இவர்களே எனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நல்லிணக்கத்திற்கானRead More →

Reading Time: < 1 minute கனடா Scarboroughவில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் பெண்ணான தர்ஷிகா ஜெகநாதனின் இறுதிக் கிரிகைகள் இலங்கையில் நடைபெற்றுள்ளன. இவரது உடல் கனடாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட நிலையில் குடும்பத்தினரால் இறுதிக் கிரிகைகள் நடத்தப்பட்டுள்ளது. தர்ஷிகா ஜெகநாதனின் உடலை மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவைப்பதற்கும் அவரது குடும்பத்தினருக்கு உதவுவதற்குமென ISEE INITIATIVE அமைப்பினரால் ஆரம்பிக்கப்பட்ட GoFundMe நிதிச் சேகரிப்பின் மூலம் 32,913 டொலர்கள் திரட்டப்பட்டுள்ளது. இந்த நிதியில் இருந்து உடலை மீண்டும் இலங்கைக்கு அனுப்பியRead More →

Reading Time: < 1 minute ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தின் உடல் மீட்கப்பட்டது..! துளையிடும் பணி நிறுத்தப்பட்டது??? குழந்தை சுர்ஜித் உயிரிழந்ததாக அறிவிப்பு! ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்திருப்பதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு . குழந்தை சுஜித் வில்சன் உடல் சிதைந்து காணப்படுவதாக பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்! ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்ததாக வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஆழ்துளை கிணற்றுக்குள்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 62.3 வீத வாக்குகளுடன் அமோக வெற்றிபெற்றுள்ளார். 2015 தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியிலேயே லிபரல் கட்சி சார்பில் மீண்டும் ஹரி ஆனந்தசங்கரி போட்டியிட்ட அவர் 21 ஆயிரத்து 241 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கொன்சர்வேற்றிவ் கட்சியின் பொப்பி சிங் 20.1 வீத வாக்குகளையேRead More →

Reading Time: 2 minutes தியடோர் அன்ரனி (Theodore Antony)அவர்கள் யாழ் மண்ணை பிறப்பிடமாக கொண்டு 1970 களின் நடுப்பகுதியில் உயிரியல் ஆய்வில் பட்ட படிப்பை இங்கிலாந்தில் மேற்கொண்டு 15 வருடகாலம் அங்கு வாழ்ந்த இவர். அமெரிக்காவில் வணிக மேலாண்மை பட்ட படிப்பை முடித்துக் கொண்டு கனடாவிற்க்கு 1989 ல் குடி பெயர்ந்தார். கனடிய மண்ணில் புலமைப்பரிசில் திட்ட முகாமையாளராகி பல்லின மக்களை உள்ளடக்கிய முகவர் நிறுவனத்தை வெற்றிகரமாக நடாத்தியவர் திரு தியடோர் அன்ரனி அவர்கள்.Read More →

Reading Time: < 1 minute “இலங்கையைச் சேர்ந்த நான் கனடாவில் வளர்ந்தேன். தமிழக மக்களின் ஆதரவால் இப்போது பிரபலமாகி இருக்கிறேன். இனி தொடர்ந்து தமிழகத்தில் இருக்கவே விருப்பம்” என்று பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட லாஸ்லியா தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி, விஜய் தொலைக்காட்சியில், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் மூன்றாவது பாகம் கடந்த ஜூன் 23ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்தது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில்Read More →

Reading Time: < 1 minute எஸ்.ஏ. சந்திரசேகர் தன்னிடம் ரூ. 21 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டதாக கனடா நாட்டைச் சேர்ந்த பிரம்மானந்தம் சுப்பிரமணியன் தெரிவித்துள்ள புகார் தொடர்பாக எஸ்.ஏ. சந்திரசேகரின் ‘கிரீன் சிக்னல்’ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. நடிகர் விஜய் தந்தையும் திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் மீது, ரூ. 21 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக, கனடா நாட்டைச் சேர்ந்த பிரம்மானந்தம் சுப்பிரமணியன் சார்பாக மணிமாறன் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் மிருகத்தனமாக நடுத்தெருவில் கொல்லப்பட்ட தமிழ் சகோதரி தர்சிகா ஜெகநாதனை நினைவுகூருவதற்காக நேற்றிரவு தமிழ் சமூகம் ஒன்று கூடி வன்முறைக்கு எதிராக ஒற்றுமையுடன் ஒரு நினைவுகூரலை நடத்தியிருந்தது. நேற்றிரவு Highland Creek Community Park’கில் ஒன்றுகூடி தர்சிகா ஜெகநாதனை நினைவுகூறி அவரின் உருவப்படத்துக்கு மலர் வணக்கத்தை செலுத்தியதுடன், மெழுகுதிரி ஏந்தி தமிழ் மக்கள், அங்கிருந்து புறப்பட்டு தர்சிகா கொல்லப்பட்ட இடத்தை நோக்கி நடந்து சென்று கொல்லப்பட்ட இடத்தில் தமது அஞ்சலியைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழ் இளைஞர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞரின் உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) ஸ்கார்ப்ரோ பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட போது குறித்த இளைஞன் உள்ளுர் நேரப்படி இரவு 8.20 அளவில் விபத்துக்கு முகம்கொடுத்ததாக விசாரணைகளில் போது தெரியவந்தது. உயிரிழந்த இளைஞர் 17 வயது மதிக்கத்தக்க சாமுவேல் டேன் குமார்Read More →

Reading Time: < 1 minute கடந்த வாரம் ஸ்காபரோ ஆர்ம்டேல் குடியிருப்பு பகுதியில் வைத்து 25 வயதான சாரங்கன் சந்திரகாந்தன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த காவல்துறையினர், தற்போது ஒருவரைக் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி இரவு 9:50 அளவில், மிடில்ஃபீல்ட் வீதிப் பகுதியில், மக்நிக்கோல் அவனியூவில் மேற்கொள்ப்பட்ட இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் சாரங்கன் படுகாயமடைந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர மருத்துவப் பிரிவினர் அவருக்கு உயர்காப்பு சிகிச்சைகளை வழங்கியRead More →

Reading Time: 2 minutes ஸ்காபரோ ஹைலான்ட் கிறீக் குடியிருப்பு பகுதியில் புதன்கிழமை ரொரன்ரோவைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 38 வயது தமிழ் ஆண் ஒருவரைக் கைது செய்துள்ள காவல்துறையினர், அவர் மீது முதல்தர கொலைக் குற்றச்சாட்டினைப் பதிவு செய்துள்ளனர். எல்ஸ்மெயர் வீதி மற்றும் கொன்லின்ஸ் வீதிக்கு அருகே, ஃபிஷரி வீதியில் புதன்கிழமை இரவு 6:15 அளவில் இந்த வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த அந்தப் பகுதியில்Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோ டவுண்ரவுன் மத்திய பகுதியில் உள்ள துரித உணவகம் ஒன்றில், துப்பாக்கியை காட்டி மிரட்டிய இரு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஒஷாவா பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஜேய்சன் ஜெயகாந்தன் மற்றும் மிசிசாகாவைச் சேர்நத 26 வயதான ஜோன்சன் ஜெயகாந்தன் என்று அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது குயிண் வீதி மற்றும் ஸ்பெடினா அவனியூ பகுதியில் அமைந்துள்ள குறித்த அந்த துரித உணவகத்தில் 34 வயது ஆண் ஒருவர்Read More →