Reading Time: < 1 minute ஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலை மேலும் 10 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். அவசரநிலை மேலாண்மை மற்றும் குடிமைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஃபோர்ட் அரசாங்கம் வழங்கிய டசன் கணக்கான உத்தரவுகள் ஜூன் 30ஆம் திகதியுடன் காலாவதியாகும் என்று கருதப்பட்டது. ஆனால், தற்போது மேலும் 10 நாட்களுக்கு கட்டுப்படுத்த அவசரகால உத்தரவுகளை ஒன்றாரியோ அரசு நீடித்துள்ளது. அவசரகால உத்தரவுகளை நீடிப்பதோடு மட்டுமல்லாமல், உட்புற விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் கடந்த மார்ச் மாதம் பிற்பகுதிக்கு பிறகு, நாளொன்றுக்கான குறைந்த வைரஸ் தொற்று உயிரிழப்பு பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் 172பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளதோடு, 4பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, மார்ச் மாதம் 26ஆம் திகதி (3பேர்) உயிரிழந்ததற்கு பிறகு இதுவரை பதிவான குறைந்த பட்ச உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 19ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை வைரஸ்Read More →

Reading Time: < 1 minute இந்த கோடையில் மருத்துவ மனித சோதனைகளுக்குப் பயன்படுத்தி இரண்டு கொவிட்-19 தடுப்பூசியைத் தயாரிக்கவுள்ளதாக, எட்மண்டனை தளமாகக் கொண்ட ஒரு ஆய்வகம் தெரிவித்துள்ளது. விலங்கு மாதிரிகளில் பயன்படுத்தப்படும்போது சாத்தியமான தடுப்பூசிகள் ‘உண்மையில் சக்திவாய்ந்த ஆன்டிபாடி பதிலை’ காண்பிக்கும் என்று ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஜோன் லூயிஸ் விளக்கினார். இதன் பொருள் தடுப்பூசி நோய்த்தொற்றை நடுநிலையாக்கியது மற்றும் SARS-CoV-2ஐ அங்கீகரித்து நீக்கிய டி-செல் பதிலைத் தூண்டியது. டி-செல் என்பது நோயெதிர்ப்பு மறுமொழியில் ஈடுபடும்Read More →

Reading Time: < 1 minute உள்நாட்டு விமானங்களில் இருக்கை தூர நெறிமுறையை ஜூலை 1ஆம் திகதி முதல் அகற்றுவதாக, எயார் கனடா மற்றும் வெஸ்ட்ஜெட் விமான நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. விமானங்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட காற்றை சுத்தம் செய்ய ஹெப்பா வடிப்பான்கள் நிறுவப்பட்டிருப்பதாலும், கேபின்களில் காற்று ஓட்டம் உச்சவரம்பிலிருந்து தரையில் பாய்வதாலும் அதற்கு கூடுதல் தடை தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வெஸ்ட்ஜெட் பயணிகளுக்கு பாதுகாப்பை வழங்க முதுகு இருக்கையைச் சேர்த்துள்ளது. அனைத்து பயணிகளின் கட்டாய வெப்பநிலைRead More →

Reading Time: < 1 minute கியூபெக்கின் நீண்டகால பராமரிப்பு இல்லங்களை விட்டு கனேடிய இராணுவம் வெளியேறவுள்ள நிலையில், அந்த இடத்தினை நிரப்புவதற்கு செஞ்சிலுவை சங்கம் தன்னார்வலர்கள் பயிற்சி அளிக்கப்படுகின்றார். தொற்றுநோய் பரவ ஆரம்பித்த கால கட்டத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையினால் கனேடிய ஆயுதப்படைகள் கியூபெக்கின் நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு வரவழைக்கப்பட்டன. இந்தநிலையில் அவர்கள் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) மாகாணத்தின் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் இருந்து கட்டம் கட்டமாக வெளியேறுகின்றனர். கனடிய செஞ்சிலுவைச் சங்கத்திற்கு வழிவகை செய்ய இராணுவம் ஏற்கனவேRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, கடந்த 24 மணித்தியாலத்தில் 380பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 20பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 19ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 1 இலட்சத்து 2,622பேர் பாதிப்படைந்ததோடு, 8,504பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 28,693பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 65,425பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 2,077பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள்Read More →

Reading Time: < 1 minute கனடா மாணவர் சேவை மானியத் திட்டத்தின் புதிய விபரங்களை, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இந்த கோடையில் வேலை மற்றும் அனுபவத்தைத் தேடும் இளைஞர்களுக்காக ஆயிரக்கணக்கான தற்காலிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து அவர் விபரித்தார். பிந்தைய இரண்டாம் நிலை மாணவர்களுக்கும் சமீபத்திய பட்டதாரிகளுக்கும் வழங்கப்படும் மானியம், தொற்றுநோய் தொடர்பான திட்டங்களில் தன்னார்வத் தொண்டு செய்வதற்கு 5,000 டொலர் வரை ஒரு முறை வழங்கப்படும். இது வேலைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, கடந்த 24 மணித்தியாலத்தில் 279பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 30பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 19ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 1 இலட்சத்து 2,242பேர் பாதிப்படைந்ததோடு, 8,484பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 28,667பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 65,091பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 2,058பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள்Read More →

Reading Time: < 1 minute கடந்த மே மாதத்தில் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் கடந்ததற்காக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா- கனடாவுக்கிடையிலான எல்லைக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளபோதும், அத்தியாவசிமற்ற பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை என கனடாவில் புகலிடம் கோரி மே மாதம் 1,390 பேரும், ஏப்ரல் மாதத்தில் 1,570 பேரும் மனு தாக்கல் செய்ததாக கனடா தெரிவித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து, கிட்டத்தட்ட 57,000பேர் கனடாவிற்கும்Read More →

Reading Time: < 1 minute கடந்த வார இறுதியில் கடந்த வார இறுதியில் குற்றச்சாட்டின் பேரில், 55 வாகன சாரதிகளுக்கு அபராதம் விதித்ததாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிக ஓசையெழுப்பியமை அல்லது முறையற்ற சாதனங்களுக்காக குறித்த அபராதச் சீட்டுகள் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வேகமான மற்றும் சாகசம் காண்பித்தலுக்கு எதிரான அமுலாக்கத்துடன் அதிகப்படியான வாகன சத்தத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்று பொலிஸார் கூறியுள்ளனர். சில கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களால் ஏற்படும் சத்தம் குறித்துRead More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலக அளவில் பரவியுள்ள நிலையில் நாளுக்குநாள் ஆயிரக்கணக்கானோர் மரணித்து வருகின்றனர். உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுவரும் நிலையில் கனடாவிலும் கணிசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில், இதுவரை 24 இலட்சத்து 82 ஆயிரத்து 862 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒரு இலட்சம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 326 பேருக்கு தொற்றுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் நாளொன்றுக்கான குறைந்த உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 300பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 6பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதிக்கு (5பேர் உயிரிழப்பு) பிறகு குறைந்த அளவிலான உயிரிழப்பு பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 18ஆவது நாடாக மாறியுள்ள கனடாவில், இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 1Read More →