Reading Time: < 1 minute பொது பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படக்கூடிய நோவாவாக்ஸ் தடுப்பூசியை கனடா சுகாதார திணைக்களம் தற்போது ஆய்வு செய்து வருகிறது. பொது சுகாதார நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி, கனடாவில் அதன் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க நோவாவாக்ஸ் இன்க் விண்ணப்பம் ஜனவரி 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை பெறப்பட்டது. கனடா வலைத்தளத்தின்படி, அவர்கள் அமெரிக்க மருந்து நிறுவனத்துடன் 76 மில்லியன் டோஸ் வரை தடுப்பூசி போட ஒப்பந்தம் செய்துள்ளனர். ஒரு மின்னஞ்சல் அறிக்கையில், கனடா சுகாதார திணைக்களத்தின் செய்தித்Read More →

Reading Time: < 1 minute சர்வதேச பயணிகளின் கட்டாய COVID-19 சோதனை ஒன்ராறியோவில் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் கட்டாயமாக COVID-19 மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும். வேகமாக பரவிவரும் London UK மாற்று வைரஸ் தொற்று பரவலின் வீரியத்தை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஒன்ராரியோ அரசாங்கம் அறிவித்த இந்த செயல்திட்டத்தை தொடர்ந்து தேசிய அரசாங்கமும் வருகின்ற வாரங்களில் கனடாவின் சர்வதேசRead More →

Reading Time: < 1 minute தனது தாயாரை கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் பிராம்டனை (Brampton) சேர்ந்த 24 வயதுடைய நபர் ஒருவரை பொலீசார் கைது செய்துள்ளனர் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 54 வயதுடைய பெண் ஒருவரின் சம்பவத்துடன் குறிப்பிட்ட நபர் தொடர்புபட்டுள்ளார் என்று கிடைத்த தகவலின் அடிப்படியில் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டனர். விசாரணைகளின் பொழுது குறிப்பிட பெண்மணியின் மரணம் தொடர்பில் சந்தேகத்துக்கிடமான தடையங்கள் Knightsbridge RoadRead More →

Reading Time: < 1 minute கொரோனோ தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் கனடா முழுவதும் பெருமளவான மக்கள் மன அழுத்தங்களுக்குள்ளாகி உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இவ்வாறு மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு வழங்கப்படும் மின்தூண்டல் சிகிச்சை (electroconvulsive therapy) உள்ளிட்ட சிகிச்சைகளை வழங்க முடியாத நிலை மேலும் நிலைமையை மோசமாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் தொற்றுநோய் நெருக்கடியால் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு உதவுவதற்காக சில புதிய சிகிச்சை முறைகளில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தைRead More →

Reading Time: < 1 minute சம்மர்ஹில் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து ஒரு சிறிய வெளிர் வண்ணம் (சாம்பல் அல்லது வெள்ளி), இருண்ட நிற சாளரங்கள் கொண்ட நான்கு கதவுகள் கொண்ட செடான் அதிக வேகத்தில் அப்பகுதியை விட்டு வெளியேறியது என்று சாட்சிகள் தெரிவித்தனர். இந்தநிலையில், சந்தேக நபர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தை நாடுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். சம்மர்ஹில் பகுதியில்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் தங்கும் விடுதி தனிமைப்படுத்தல் விதியின் மூலம், பயணிகள் தங்குவதற்கு 2,000 டொலர்களுக்கு மேல் செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்குள் நுழைபவர்களுக்கான புதிய தேவை அறிவிக்கப்பட்ட பின்னர், பயணிகள் ஏன் பணம் செலுத்த வேண்டும் என்பது குறித்துப் பொதுப் பாதுகாப்பு மற்றும் அவசரகால ஆயத்த அமைச்சர் பில் பிளேர் விரிவாகக் கூறினார். பயணிகள் தங்கள் சொந்த செலவில் பயணத்திற்கு பிந்தைய சோதனைக்காக காத்திருக்க வேண்டியிருக்கும், அதற்கு 2,000 டொலர்களுக்கும்Read More →