ரொரன்ரோவில் பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் – 16 பேர் காயம்
Reading Time: < 1 minute கடந்த வார இறுதியில் ரொரன்ரோவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவங்கள் குறித்து நேற்று தகவல் வெளியிட்ட ரொரன்ரோ காவல்துறை தலைமை அதிகாரி மார்க் செளன்டர்ஸ், கடந்த வார இறுதி நாட்கள் வழக்கத்துக்கு மாறான நாட்களாக காணப்பட்டதாகவும், சனிக்கிழமையில் இருந்து 11 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றுள்ள 33 சதவீத சம்பவங்கள் ரொரன்ரோ நகரின் வடமேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும், அனேகமானRead More →