Reading Time: < 1 minute கனடாவுக்கு தப்பி வருவதற்குள் காசாவிலிருக்கும் தங்கள் உறவினர்கள் உயிரிழந்துவிடக்கூடும் என கனடாவில் வாழும் பாலஸ்தீன கனேடியர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள். இஸ்ரேல் பாலஸ்தீன மோதல்களைத் தொடர்ந்து, பாலஸ்தீனத்தில் வசிக்கும் கனேடியர்களின் உறவினர்களுக்கு 1,000 தற்காலிக குடியிருப்பு விசாக்கள் வழங்குவதாக கனடா பெடரல் அரசு ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. ஆனால், அந்த அறிவிப்பு வெளியாகி மூன்று மாதங்கள் ஆனபின்பும், இதுவரை பாலஸ்தீனத்திலிருந்து ஒரு கனேடியரின் உறவினர் கூட கனடாவுக்கு அழைத்துவரப்படவில்லை என்கிறார்கள் கனடாவில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரல் 17 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் இருந்து ஏர் கனடா விமானம் மூலம் கன்டெய்னர் ஒன்று பியர்சன் சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. அதில், 400 கிலோ தூய தங்க கட்டிகளும், 2.5 மில்லியன் கனடா டாலரும் இருந்தன. விமானநிலையத்தின் சேமிப்புRead More →

Reading Time: 2 minutes நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்னும் பலம் நிறைந்த அமைப்பு 2010ம் நிறுவப்பெற்றது. விடுதலைப் புலிகள் அமைப்பின் வீழ்ச்சிக்குப் பின்னர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது தாயக உறவுகளுக்காகா குரல் கொடுக்கும் வகையில் தோற்றுவிக்கப்பெற்ற அற்புதமான ‘கருப்பொருளை’ தங்கள் கைகளில் எடுத்து செயற்படும் வகையில் உலகின் பல நாடுகளில் வாழும் பலரும் இயங்கி வருகின்றார்கள். நாடு கடந்த அரசாங்கத்தின் 4வது நாடாளுமன்றத்திற்கான அரசவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் எதிர்வரும் மே மாதம்Read More →

Reading Time: < 1 minute எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. மாகாண முதல்வர் டக் போர்ட் இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். நேற்றைய தினம் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் பெற்றோலின் விலை 14 சதங்களினால் உயர்த்தப்பட்டிருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெற்றோலின்விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, ஒன்றாரியோவின் பல இடங்களில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 179.9 சதங்கள் என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்றது. எரிபொருள் நிறுவனங்களின் செயற்பாடு ஏற்றுக்கொள்ளக்Read More →

Reading Time: < 1 minute கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கிடைத்த பிறந்த நாள் பரிசு பேரதிஸ்டமாக மாறியுள்ளது. ஒன்றாரியோவைச் சேர்ந்த 65 வயதான பெண் ஒருவருக்கு இவ்வாறு அதிர்ஸ்டம் கிட்டியுள்ளது. பிறந்த நாள் பரிசாக வழங்கப்பட்ட லொத்தர் சீட்டின் ஊடாக இரண்டு லட்சம் டொலர் பரிசு கிடைக்கப் பெற்றுள்ளது. வட ஒன்றாரியோவின் பெவர்லி டாகின்ஸ் என்ற பெண் ஒருவரே பரிசு வென்றுள்ளார். இதுவே தமக்கு கிடைக்கப் பெற்ற சிறந்த பரிசு என அவர் அவர்Read More →

Reading Time: < 1 minute கடந்த ஆண்டு கனடாவை உலுக்கிய 24 மில்லியன் டொலர் கொள்ளைச் சம்பவத்துடன் தமிழர் ஒருவருக்கு தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படகின்றது. ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 400 கிலோ கிராம் எடையுடை தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயம் கொள்ளையிடப்பட்டது. சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட தங்கம் விமான நிலைய களஞ்சியச் சாலையிலிருந்து மாயமானது. இந்த சம்பவம் கனடாவை மட்டுமன்றி உலக அளவில் பெரும் அதிர்வலைகளைRead More →

Reading Time: < 1 minute கனடா விமான நிலையமொன்றிலிருந்து 6,600 தங்கக் கட்டிகள் திருடப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அந்த சம்பவம் தொடர்பில் எழுந்துள்ள கேள்விகள் சிலவற்றிற்கு இன்னமும் பதில் கிடைத்தபாடில்லை. 2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. கனடாவின் ரொரன்றோ விமான நிலையத்திலுள்ள சரக்குகள் சேமிப்பகத்தில் அந்த பார்சல்கள் வைக்கப்பட்டிருந்திருக்கின்றன. சிறிது நேரத்தில், தக்க ஆவணங்களுடன் வந்தRead More →

Reading Time: < 1 minute ரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் பலர் வேறும் இடங்களுக்கு செல்ல முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வீட்டு வாடகைப் பிரச்சினையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவில் இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகைத் தொகை மூவாயிரம் டொலர்களாகும். இவ்வாறான ஓர் பின்னணியில் நகரை விட்டு வெளியேறுவதற்கு சுமார் 60 வீதமான வாடகைக் குடியிருப்பாளர்கள் எத்தனித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டுRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒட்டாவாவில் இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரைக் கொன்றதாகக் கூறப்படும் 19 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த சந்தேகநபர் பிணை கோரவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது சட்டத்தரணியின் அறிக்கையை மேற்கோள்காட்டி இந்த செய்திகள் தெரிவிக்கின்றன. பெப்ரியோ டி சொய்சா என்ற சந்தேக நபருக்கு எதிராக 6 கொலைக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. சந்தேக நபரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இவான் லிட்டில், ஜாமீன் கோரி விண்ணப்பிக்கும் திட்டம்Read More →

Reading Time: < 1 minute கனடாவில், முன்னாள் காதலனை கொலை செய்யுமாறு காதலனுக்கு அழுத்தம் பிரயோகித்த குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து வந்த பெண் பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மெலிஸா டொட்ரோவிக் என்ற பெண்ணுக்கு இவ்வாறு 15 நாட்கள் பரோலில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நான்கு தடவைகள் இவ்வாறு பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவில் கடந்த 2009ம் ஆண்டில் 14 வயதான ஸ்டெபெனி ரென்ஜெல் என்ற முன்னாள் காதலனை கொலை செய்ய உத்தரவிட்டமைக்காகRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோவில் வாகன தரிப்பு குற்றச் செயல்களுக்கான அபராதம் உயர்த்தப்பட உள்ளது. கட்டணங்களை உயர்த்துவது குறித்த யோசனைக்கு நகர நிர்வாகம் ஆதரவாக வாக்களித்துள்ளது. வாகன தரிப்பு தொடர்பிலான 125 குற்றச் செயல்களுக்கான அபராதங்கள் இவ்வாறு அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்பொழுது அறவீடு செய்யப்படும் அபராதத் தொகை மிகவும் குறைவானது என நகரசபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். சில வகை குற்றச் செயல்களுக்கான அபராதத் தொகை 50 டொலர்களினாலும், 30 டொலர்களினாலும் உயர்த்தப்படRead More →

Reading Time: < 1 minute பரிசு வென்றதாக வாடிக்கையாளர்களுக்கு பிழையான மின்னஞ்சல் அனுப்பி வைத்ததாக கனடாவின் முன்னணி நிறுவனம் ஒன்று மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரபல உணவுப் பொருள் விற்பனை நிறுவனமான ரிம் ஹோர்டன் நிறுவனம் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுமார் 60000 டொலர் பெறுமதியான படகு ஒன்றை பரிசாக வென்றுள்ளதாக வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பி வைத்துள்ளது. இந்த சம்பவம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. போட்டியொன்றில் இவ்வாறு படகு வெல்லப்பட்டுள்ளதாகRead More →