Reading Time: < 1 minute பிரித்தானியாவிலிருந்து ஐ எஸ் அமைப்புக்கு பிரித்தானிய பெண்களைக் கடத்தும் ஆபரேஷனில் கனேடிய உளவுத்துறைக்கு பங்கு இருப்பதாக, கைது செய்யப்பட்டுள்ள உளவாளி ஒருவர் தெரிவித்துள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய பள்ளி மாணவியான ஷமீமா பேகம் ஐ எஸ் அமைப்பில் சேருவதற்காக லண்டனிலிருந்து தனது சக மாணவிகள் இருவருடன் சிரியாவுக்கு ஓடினார். இப்போது, தான் பிரித்தானியாவுக்கு வர விரும்புவதாக தெரிவித்துள்ளார் அவர். அவரது சட்டத்தரணி, ஷமீமா சிரியாவுக்குக் கடத்தப்பட்ட ஒருRead More →

Reading Time: < 1 minute கனடா – மார்க்கமில் உள்ள ஒரு உணவகத்தில் உணவருந்திய பலர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் குறித்து யோர்க் பிராந்திய பொது சுகாதாரம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. மார்க்கம் சாலை மற்றும் காசில்மோர் உள்ள டிலைட் ரெஸ்டாரன்ட் & BBQ உணவனம் தற்போது ஆய்வு செய்யப்படுவதாக யோர்க் பிராந்தியத்தின் சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர். பேரி பேக்ஸ் தெரிவித்துள்ளார். ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் பொது சுகாதாரப் பிரிவுக்கு ஒத்துழைப்பதாகக் குறிப்பிட்டு,Read More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோவில் நீரில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹொக்வெலியில் ஒன்றாரியோ ஆற்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிலர் நீரில் மூழ்கி தத்தளிப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சம்பவ இடத்தில் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரையும், சிறுவன் ஒருவனையும் பொலிஸார் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட இருவரையும் பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்தனர். எவ்வாறெனினும், சிகிச்சைகள் பலனின்றி குறித்த இளம் பெண் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். சிறுவனும்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் துப்பாக்கிகள் மற்றும் பொலிஸ் உடைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இரண்டு துப்பாக்கிகள், பொலிஸ் உபகரணங்கள் மற்றும் அங்கிகள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக ரெஜினா பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆயுதங்கள் மற்றும் பொலிஸ் சீருடைகள் என்பன இவ்வாறு களவாடப்பட்டுள்ளமை உடன் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயமாகும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸாரைப் போன்று போலியாக சீருடைகளை அணிந்து குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய சாத்தியம் உண்டு என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிறீன் மோஸ் பகுதியில் அமைந்துள்ள வாகனRead More →

Reading Time: < 1 minute கனடாவில் காணாமல் போனதாக கூறப்பட்ட ஆறு பேரும் வாகன விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. பேரே நகரத்திற்கு அருகாமையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பேரே நகரின் மெக்கே வீதி மற்றும் கவுன்டி வீதி என்பனவற்றுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அதிகாலை வேளையில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஆறு இளம் வயதினர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த அனைவரும் தங்களது இருபது வயதுகளை உடையவர்கள் என பொலிஸார்Read More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவில், அம்பியூலன்ஸ் இல்லாத காரணத்தினால் எட்டு மாத சிசுவொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் பின்தங்கிய பகுதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எட்டு மாத சிசுவொன்றுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றதாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்துள்னர். இந்த சம்பவம் மிகவும் துயரம் மிக்கது என தெரிவித்துள்ளனர். அம்பியூலன்ஸ் சேவையை வழங்கும் பணியாளர்களுக்கான தட்டுப்பாடு காரணமாக சிசுவினை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் தாமதமாகியுள்ளது. அவசர அழைப்புக்களுக்கு பதிலளிக்கக் கூடிய போதியளவுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் விமானத்திலிருந்து குதித்து ஸ்கை டைவ் செய்த பெண் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் இன்னிஸிபில் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தென் சிம்கோ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உள்ளுர் ஸ்கைடைவ் கழகமொன்றின் விமானத்திலிருந்து குதித்த பெண், இவ்வாறு உயிரிழந்துள்ளார். றொரன்டோவிலிருந்து சுமார் 60 கிலோ மீற்றர் தொலைவில் இந்த சம்பவம் இட்பெற்றுள்ளது. விமானத்திலிருந்து குதித்த பெண், கீழே வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார். கடுமையான காயங்களுடன்Read More →

Reading Time: < 1 minute அரசியல்வாதிகளுக்கு எதிரான அடக்குமுறைகள், வன்முறைகள், அச்சுறுத்தல்களுக்கு எதிராக அரசியல் தலைமைகள் இணைய வேண்டுமென பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். பிரதி பிரதமர் கிறிஸ்டியா ப்ரீலண்ட்டை நபர் ஒருவர் அண்மையில் இழிவான வார்த்தைகளில் திட்டியிருந்தார். லிப்ட் அருகாமையில் சென்ற போது நபர் ஒருவர் கடுந்தொனியில் இழிவான வார்த்தைகளினால் ப்ரீலாண்டை திட்டியிருந்தார். இந்த சம்பவம் குறித்த சிறு காணொளியொன்றும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அச்சுறுத்தல்கள், வன்முறைகள், அடக்குமுறைகள் எந்த வகையிலும்Read More →

Reading Time: < 1 minute பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நாடுக்களின் உலக தர வரிசையில் கனடாவிற்கு எட்டாம் இடம் வழங்கப்பட்டுள்ளது. உலகில் பெண்களுக்கு மிகவும் பாதுகப்பான நாடுகள் பற்றிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கோடை காலத்தில் தனியாக பெண்கள் செல்லக்கூடிய நாடுகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. பால்நிலை சமத்துவும், வீட்டு வன்முறைகளுக்கு எதிரான சட்டங்கள், பெண்கள் இரவில் தனியாக செல்வதற்கு காணப்படும் பாதுகாப்பு போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு மிகவும்Read More →

Reading Time: < 1 minute நோர்த் யோர்க் பிராந்தியத்தில் இரண்டு பெண்களை கத்தியால் குத்திக் கொன்றதாக நபர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 46 வயதான நபர் ஒருவரின் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நோர்த் யோர்க்கின் விலேவல்ட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த கத்திக் குத்துச் சம்பவத்தில் 44 வயதான பெண் ஒருவரும், 20 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்தனர். கத்தி குத்துக்கு இலக்கான இரண்டு பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவRead More →

Reading Time: < 1 minute பாகிஸ்தானுக்கான பயணங்கள் தொடர்பில் கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது. கனேடிய அரசாங்கம் புதிய பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பருவப்பெயர்ச்சி மழை காரணமாக பாகிஸ்தானில் கடுமையான மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்தப் பின்னணியில் பாகிஸ்தானுக்கான பயணங்களை மிகவும் அவதானத்துடன் மேற்கொள்ளுமாறு கனடா தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் தங்கியிருக்கும் கனேடியர்கள் உள்நாட்டு ஊடகங்களின் தகவல்களை உன்னிப்பாக அவதானிக்குமாறும், எல்லா நேரங்களிலும்Read More →

Reading Time: < 1 minute தைவானுக்குச் செல்ல கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் திட்டமிட்டுள்ளார்கள். தைவானுக்குச் சென்றால் பயங்கர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சீனா கனடாவை எச்சரித்துள்ளது. இந்த ஆண்டின் இறுதிவாக்கில், வர்த்தக வாய்ப்புகள் தொடர்பில் தைவானுக்குச் செல்ல கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் திட்டமிட்டுள்ளார்கள். ஆனால், தைவானுக்கு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்ல திட்டமிட்டுள்ள விடயம் சீனாவை எரிச்சலூட்டியுள்ளது. எனவே, தைவான் விடயத்தில் தலையிட்டால், சீனா கனடா மீது பயங்கர நடவடிக்கைகள் எடுக்கும் எனRead More →

Reading Time: < 1 minute டொரன்டோ பெரும்பாக பகுதியில் டொரன்டோவில் அதிகூடிய வாடகை தொகை பதிவாகியுள்ளது,’ கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு டொரன்டோவின் வாடகை தொகை 25 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. டொரட்டோ பெரும்பாக வாடகை அறிக்கையில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. டொரட்டோவின் வாடகை தொகை 2267 டாலர்கள் என பதிவாகியுள்ளது, இது கடந்த மாதத்தை விடவும் 155 டொலர்கள் கூடுதல் தொகை என்பதுடன் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்தத்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த நபர் ஒருவர் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில கைது செய்பய்பட்டுள்ளார். இரண்டாண்டு காலமாக பல்வேறு நபர்களை குறித்த நபர் ஏமாற்றியுள்ளார் என பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். வீடுகளை புனரமைத்துக் கொடுப்பதாக முற்பணம் பெற்றுக் கொண்டு குறித்த நபர் மக்களை ஏமாற்றியுள்ளார். மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த 58 வயதான மெலின்டிஜே ஜொகோவிக் என்ற நபரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். றொரன்டோ பெரும்பாக பகுதியில் பலRead More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோவில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒன்றாரியோ மாகாணத்தின் ஸ்டார்ட்போர்ட்டில் இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது. பேர்த் வீதி 109க்கும் பேர்த் வீதி 110க்கும் இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விமான விபத்து குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆண் ஒருவர் இந்த விமானத்தை செலுத்தியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது, எனினும் உயிரிழந்த நபரின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஸ்டார்ட்போர்ட் விமானRead More →

Reading Time: < 1 minute கனடாவின் பொதுப் போக்குவரத்து சேவையான ரீ.ரீ.சீயில் டிக்கட் இன்றி பயணிப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிக்கட் இன்றி பயணம் செய்வோருக்கு 425 டொலர்கள் வரையில் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கட் இன்றி பயணம் செய்பவர்களினால் வருடாந்தம் பல மில்லியன் டொலர் நட்டம் ஏற்படுவதாக ரீ.ரீ.சீ.யின் பேச்சாளர் ஸ்டுவர்ட் கிறீன் (Stuart Green) தெரிவித்துள்ளார். கட்டணம் செலுத்த தவறும் பயணிகளினால் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 70 மில்லியன் டொலர்கள் வருமான இழப்புRead More →