பிரித்தானியாவிலிருந்து சிரியாவுக்கு பெண்களைக் கடத்துவதில் கனடாவுக்கு பங்கு இருப்பதாக வெளியாகியுள்ள பகீர் குற்றச்சாட்டு!
Reading Time: < 1 minute பிரித்தானியாவிலிருந்து ஐ எஸ் அமைப்புக்கு பிரித்தானிய பெண்களைக் கடத்தும் ஆபரேஷனில் கனேடிய உளவுத்துறைக்கு பங்கு இருப்பதாக, கைது செய்யப்பட்டுள்ள உளவாளி ஒருவர் தெரிவித்துள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய பள்ளி மாணவியான ஷமீமா பேகம் ஐ எஸ் அமைப்பில் சேருவதற்காக லண்டனிலிருந்து தனது சக மாணவிகள் இருவருடன் சிரியாவுக்கு ஓடினார். இப்போது, தான் பிரித்தானியாவுக்கு வர விரும்புவதாக தெரிவித்துள்ளார் அவர். அவரது சட்டத்தரணி, ஷமீமா சிரியாவுக்குக் கடத்தப்பட்ட ஒருRead More →