Reading Time: < 1 minute கனடாவின் நயகரா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நயகராவின் கென் கதரீன்ஸ் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மற்றுமொரு பெண் படுகாயமடைந்துள்ளார். சம்பவ இடத்திலேயே குறித்த ஆண் உயிரிந்துவிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எனவும், இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் எனவும் இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபர் தப்பிச் சென்றுள்ளதாகRead More →

Reading Time: < 1 minute கனடாவிலிருந்து 700 இந்திய மாணவர்கள் நாடுகடத்தப்பட இருந்த விவகாரத்தில், சில மாணவர்களின் நாடுகடத்துதலுக்கு கனடா அதிகாரிகள் இடைக்காலத்தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மாணவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் நிலை இந்தியாவின் ஜலந்தரில் அமைந்துள்ள, Education Migration Services என்ற அமைப்பில், ஆளுக்கு 16 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்தி, கனடாவில் கல்வி கற்பதற்காக விசாவுக்கு விண்ணப்பித்த 700 மாணவர்களின் அனுமதி ஆஃபர் கடிதங்கள் (admission offer letters) போலியானவைRead More →

Reading Time: < 1 minute டொரன்டோவில் 10 அடி அகலமான வீடு ஒன்று தசம் நான்கு ஐந்து மில்லியன் ரூபாவிற்கு டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. டொரன்டோவின் சவுண்டஸ் அவென்யூ பகுதியில் அமைந்துள்ள இந்த வீடு ஒரு படுக்கையறை மற்றும் நான்கு குளியல் அறைகளைக் கொண்ட வீடு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடு 1.149 மில்லியன் டாலர்களுக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. எனினும் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி இந்த வீடு ஒன்று தசம் நான்கு ஐந்துRead More →

Reading Time: < 1 minute கடந்த 9 மாதங்களில் முதல் முறையாக மே மாதத்தில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் கடந்த மே மாதத்தில் மட்டும் வேலையின்மை விகிதம் 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022 ஆகஸ்டு மாதத்திற்கு பின்னர் வேலையின்மை விகிதம் அதிகரிப்பது இதுவே முதல் முறை. பெடரல் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கையில், மே மாதம் மட்டும் கனேடிய பொருளாதாரம் 17,000 வேலை வாய்ப்புகளை இழந்ததால் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் சிறிது மாற்றம்Read More →

Reading Time: < 1 minute ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் கடுமையான எதிர் தாக்குதலை முன்னெடுக்கவிருக்கும் நிலையில், அந்த நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அங்கு சென்றுள்ளார். ரஷ்யப் படைகளுக்கு எதிரான ஒரு பெரிய எதிர்த்தாக்குதலுக்குத் தயாராகிறது உக்ரைன். மட்டுமின்றி வழக்கமான வான்வழித் தாக்குதல்களையும் எதிர்கொண்டு போராடுகிறது. இந்த நிலையில் உக்ரைன் சென்றுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 2014 முதல் ரஷ்ய சார்புப் படைகளுக்கு எதிராக போரிட்டு கொல்லப்பட்ட உக்ரேனியRead More →

Reading Time: < 1 minute கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடகிழக்கு பகுதியை காட்டுத்தீ மொத்தமாக விழுங்கி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் Tumbler Ridge பகுதியில் செவ்வாய்க்கிழமையில் இருந்தே காட்டுத்தீ சூழ்ந்து வருவதாக கூறுகின்றனர். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை Tumbler Ridge பகுதி முழுவதும் தீ வியாபிக்கும் என்றே அஞ்சப்படுகிறது. இதனையடுத்து வியாழக்கிழமை மதியத்திற்கு மேலிருந்தே குடியிருப்புவாசிகள் வெளியேறத் தொடங்கியுள்ளனர். இதுவரை 2,400 குடியிருப்பாளர்கள் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. வியாழன் மாலை 9,600 ஹெக்டேரில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் 12 வயது சிறுமியொருவர் பல்கலைக்கழக பட்டமொன்றை பெற்று சாதனை நிலைநாட்ட உள்ளார். கனடாவின் ஒட்டாவா பல்கலைக்கழத்தில் உயிரியல் மருத்துவ விஞ்ஞானப் துறையில் இளநிலை பட்டம் பெற்றுக்கொள்ள உள்ளார். கனடிய வரலாற்றில் மிக இள வயதில் பல்கலைக்கழக பட்டம் பெற்றுக்கொண்டவர் என்ற சாதனையை அன்தியா கிரேஸ் பெட்ரிசியா டென்னிஸ் என்ற சிறுமி பெற்றுக்கொள்ள உள்ளார். பெட்ரிசியா டென்னிஸ் தனது ஒன்பது வயதில் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டார் என தெரிவிக்கப்படுகின்றது. பட்டம்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் காணாமல் போன இரண்டு வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்பர்ட்டா மாகாணம் கல்கரியின் கனனாஸ்கீஸ் பகுதியின் நதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. போவ் நதியில் குறித்த சிறுமி காணாமல் போயிருந்தார். நேற்றைய தினம் பிற்பகல் முதல் குறித்த சிறுமி காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஹெலிகொப்டர் மற்றும் படகுகளின் உதவியுடன் இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. காணாமல் போய் சில மணித்தியாலங்களில் தீயணைப்புப் படையினர் சிறுமியை மீட்டுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute கனடிய பிதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அமெரிக்க ஜனாதிபதி ஜோ பய்டனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கனடாவில் காட்டுத் தீ பரவுகையை கட்டுப்படுத்த அமெரிக்கா உதவிகளை வழங்கி வருகின்றது. அமெரிக்காவின் தீயணைப்புப் படையினர் கனடாவில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடியான தருணத்தில் கனடாவிற்கு உதவியமைக்காக நன்றி பாராட்டுவதாக பிரதமர் ட்ரூடோ தெரிவித்துளார். சுமார் 600க்கும் மேற்பட்ட அமெரிக்க தீயணைப்புப் படையினர் கனடாவில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புதன்கிழமை மாலை வேளை வரையில் 362 இடங்களில்Read More →

Reading Time: < 1 minute றொரன்ரோ பொதுச் சுகாதார அலுவலகம் பொதுமக்களுக்கு காட்டு விலங்குகள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரக்கூன்கள் மற்றும் ஏனைய காட்டு விலங்குகளை தொடுவதனை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகளில் நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்த ரக்கூன்களை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது. ரக்கூன்களின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரையில் ரக்கூன் தாக்குதல்கள் தொடர்பான 88 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ரக்கூன்கள் கடித்தல் மற்றும் நகங்களினால் கீறுதல்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் பிரபல இசை நிகழ்ச்சி ஒன்றில் நிராகரிக்கப்பட்ட இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர், இன்று இந்தியாவில் இசையில் கலக்கிக்கொண்டிருக்கிறார். இந்தியாவின் டில்லியில் பஞ்சாபிக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஜோனிட்டா காந்தி (33). அவர் ஒன்பது மாதக் குழந்தையாக இருக்கும்போது அவரது குடும்பம் கனடாவுக்கு குடிபெயர்ந்தது. கனடாவில்தான் கல்வி கற்றார், வளர்ந்தார் ஜோனிட்டா. முறைப்படி ஹிந்துஸ்தானி மற்றும் மேற்கத்திய இசை கற்ற ஜோனிட்டா, 16 வயதில் கனடாவில் பிரபல இசை நிகழ்ச்சியானRead More →