Reading Time: < 1 minute கனடாவில் வீட்டு வாடகை தொகை தொடர்ந்தும் உயர்வடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜூலை மாதத்தில் அநேகமான மாகாணங்களில் வாடகை தொகை சராசரியாக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மிக அதிக அளவில் வாடகை தொகை அதிகரித்திருந்தது எனவும் அதற்கு அடுத்தபடியாக ஒன்றாரியோ மாகாணத்தில் வாடகை தொகை அதிகரித்திருந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாணத்தில் சராசரி மாத வாடகை தொகையானது 2332 டாலர்களாக காணப்பட்டது, இது அதற்கு முந்தையRead More →

Reading Time: < 1 minute பெண் ஒருவரைத் தாக்கி, குழந்தையை தடுத்து வைத்திருந்த நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். ஸ்காப்ரோவின் மிட்லான்ட் அவன்யூ மற்றும் கிங்ஸ்டன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. றொரன்டோ பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடாத்தியமை குறித்து விசேட விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பெண் ஒருவர் தாக்கப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்திருந்தனர். 42 வயதான நபர் ஒருவர் பெண்ணைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் குரங்கம்மையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இது குறித்து கனடா பொது சுகாதார கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஒன்டாரியோவில் இருந்து 511 பேர், கியூபெக்கில் இருந்து 426 பேர், பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருந்து 98 பேர், ஆல்பெர்ட்டாவில் இருந்து 19 பேர், சாஸ்கத்சிவானில் இருந்து 3 பேர் மற்றும் யுகோன் பகுதியில் இருந்து 2 பேர் என மொத்தம் 1,059 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாக்Read More →

Reading Time: < 1 minute றொரன்டோவில் மரண சடங்கு ஒன்றில் பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். றொரன்டோவின் ரிச்மன்ட்ஹில் மயானத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரிச்மன்ட்ன் ஹில் பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் மையவாடியில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 26 மற்றும் 27 வயதான இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டRead More →

Reading Time: < 1 minute அமெரிக்காவிலிருந்து, கனடாவிற்குள் ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் என்பனவற்றை கடத்திய கும்பலை ஒன்றாரியோ போலீசார் கைது செய்துள்ளனர். கொக்கேய்ன், கண்டேனேல் ஆகிய போதை பொருட்களையும் துப்பாக்கிகளையும் கனடாவிற்குள் கடத்திய கும்பல் ஒன்றையே இவ்வாறு யோர்க் பிராந்திய போலீசார் கைது செய்துள்ளனர். மொத்தமாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு எதிராக 400 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கனடாவிற்குள் ஆயுதங்கள் கடத்தும் கும்பல் தொடர்பில் விரிவானRead More →

Reading Time: < 1 minute கனடாவில் குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை ஆகஸ்டு 10ம் திகதிவரையான தரவுகளின் அடிப்படையில் ஆயிரம் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்டு 10ம் திகதி வரையில் கனடாவில் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் என்ணிக்கை 1008 என தெரிய வந்துள்ளது. ஒன்ராறியோவில் மட்டும் 478 பேர்களுக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கியூபெக்கில் 425 பேர்களுக்கும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 85 பேர்களுக்கும், ஆல்பர்ட்டாவில் 16 பேர்களுக்கும், சஸ்காட்செவன் மற்றும் யூகோன் பகுதிகளில் தலா இருவருக்கும்Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் நேற்று (09-08-2022) அதிகாலை வேளையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். ரொறன்ரோவின் லோரன்ஸ் அவன்யூ மற்றும் வெஸ்டன் வீதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு இலக்காகிய இருவரை கண்டதாக தெரிவித்துள்ளனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில்Read More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியா: கனடாவில் மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்ட 11 முக்கிய குற்றவாளிகளின் பட்டியலை கனடா காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் 9 பேர் இந்திய வம்சாவளியினர். இந்த 11 பேரையும் அடையாளம் கண்டுகொண்டு, அவர்களிடமிருந்து விலகி இருக்குமாறு கனடா காவல்துறை, அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவி சிறப்பு ஆயுதப் படை, வான்கோவர் காவல்துறை மற்றும் பிசி ராயல் கனடியன் மௌண்டட் காவல்துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கான இந்த எச்சரிக்கையை அளித்துள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடாவின் வன்கூவரில் பட்டாக்கத்தி மூலம் தாக்குதல் நடத்திய ஒருவரை பொலிசார் துப்பக்கியால் சுட்டுப் பிடித்தனர். தாக்குதலில் படுகாயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 10.00 மணியளவில், Granville Street பகுதியில் பலர் குடியிருக்கும் ஒரு வீட்டில் ஒருவர் தீவைத்துள்ளார். அத்துடன், அந்த கட்டிடத்தில் வசித்த நான்கு பேரை பட்டாக்கத்தியால் தாக்கியும் இருக்கிறார் அவர். தீயை அணைக்க வந்த தீயணைப்புத்துறையினர் உடனே பொலிசாரை அழைத்துள்ளனர். பொலிசார் சம்பவRead More →

Reading Time: < 1 minute கனடாவில் ஒட்டாவா புறநகர் பகுதியில் செனகல் தூதரக அதிகாரி ஒருவர் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் நடந்த இச்சம்பவம் தொடர்பில் செனகல் அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் மிகவும் கவலை அளிக்கும் செயல் எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் செனகல் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், நடந்தது எதுவும் வெறுமனே ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு இலக்கான பெண் தூதுவர் ஒட்டாவாவில்Read More →

Canada Province Flags

Reading Time: < 1 minute கனடாவில் புலம்பெயர்தல் அமைப்பு ஒரு புதிய சகாப்தத்திற்குள் அடி எடுத்துவைக்க இருக்கிறது! புலம்பெயர்வோரை வரவேற்கும் விடயத்தில், கூடுதல் கட்டுப்பாடுகளை தங்கள் வசம் வைத்துக்கொள்ள மாகாணங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பைப் பொருத்தவரை, பெடரல் அரசுதான் பெரும்பாலான விடயங்களைக் கட்டுப்படுத்துகிறது. மாகாணங்களின் பங்கு குறைவே. ஆனால், கியூபெக் மாகாணம் மட்டும் இந்த விடயத்தில் விதிவிலக்கு. ஆம், 1991ஆம் ஆண்டு செய்யப்பட்ட கனடா – கியூபெக் ஒப்பந்தத்தின்படி, கியூபெக் மாகாணம் தனக்கானRead More →

Reading Time: < 1 minute கோவிட் தடுப்பூசி விவகாரத்தினால் கனடாவில் நடைபெறும் போட்டித் தொடரில் பங்கேற்கப் போவதில்லை என பிரபல டென்னிஸ் நட்சத்திரம் நொவாக் ஜோகோவிச் (Novak Djokovic) அறிவித்துள்ளார். மொன்றியலில் ஹார்ட் கோர்ட் டென்னிஸ் போட்டித் தொடர் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத காரணத்தினால் அவரை நாட்டுக்குள் பிரவேசிக்க கனேடிய அதிகாரிகள் அனுமதிக்க மாட்டார்கள். இந்த தடுப்பூசி விவகாரம் காரணமாக ஜோகோவிச்சினால் (Novak Djokovic) இம்முறை அமெரிக்க ஓபன்Read More →