Reading Time: < 1 minute கனடாவின் ஒன்ராறியோவில் இலங்கை பெண்மணி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில், அவர் கணவன் உட்பட மூவர் குற்றவாளி என ரொறன்ரோ நடுவர் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. தொடர்புடைய சம்பவம் ஸ்கார்பரோ பகுதியில் கடந்த 2020 மார்ச் மாதம் நடந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட நிலையில் 38 வயதான தீபா சீவரத்தினம் கொலையில் மூவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான தீபா சீவரத்தினம் துப்பாக்கியால்Read More →

Reading Time: 2 minutes கடந்த வாரம் (June 04, 2023) கனடாவில் இருந்து இயங்கும் கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது விழா நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் வலியை எள்ளி நகையாடி கவிபுனைந்த எழுத்தாளர் சாம்ராஜுக்கு இலக்கிய விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டுக்கான கனடா தமிழ் இலக்கிய விருது விழாவில் புனைவு விருது எழுத்தாளர் சாம்ராஜுக்கு வழங்கப்பட்டது. யார் இந்த சாம்ராஜ்? 2015 ஆண்டு ஆசிரியர் கோணங்கி- க் கொண்டு “கல் குதிரை”Read More →

Reading Time: 2 minutes கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் தமிழ் தொழில் முனைவோர் Startup Pitch இறுதி சுற்றை நேற்று கனடிய வர்த்தக சம்மேளன மண்டபத்தில் வெகு வெற்றிகரமாக நடத்திமுடித்திருக்கின்றது. இறுதி சுற்றுக்கு தெரிவான 10 தமிழ் தொழில் முனைவோர்கள், புதிய சிந்தனைகளை முன்னெடுப்பவர்கள் என தங்களது புதிய தொழில் முயத்திகளையும், அவர்களின் புதுமையான யோசனையையும் கூடியிருந்தவர்களுக்கும், நடுவர்களுக்கும் வெளிப்படுத்தினர். மூன்று முயட்சியாளர்கள் நடுவர்களால் தெரிவு செய்யப்பட்டு அவர்களுடைய முயட்சியை ஊக்குவிக்குமுகமாக தலா $5000,Read More →

Reading Time: < 1 minute “இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்த ஆயுதப் போரின்போது ஏற்பட்ட துயர்நிறைந்த உயிரிழப்புகள் குறித்து இன்று நாம் ஆழ்ந்து சிந்திக்கிறோம். முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட்ட சம்பவங்களில் பல பத்தாயிரம் தமிழர்கள் உயிரிழந்து, மேலும் பலர் காணாமல் ஆக்கப்பட்டார்கள், காயமடைந்தார்கள் அல்லது இடம்பெயர்க்கப்பட்டார்கள். அர்த்தமற்ற இந்த வன்முறையால் ஏற்பட்ட வேதனையுடன் வாழும் போரால் பாதிக்கப்பட்டவர்கள், தப்பிப்பிழைத்தோர் மற்றும் அவர்களது அன்புக்குரியோர் ஆகியோரை நாம் இன்று நினைவில் கொள்கிறோம். “நாடு முழுவதிலும்Read More →

Reading Time: < 1 minute எட்டோபிகோவில் பல ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாள படங்களை திரையிட்ட அல்பியான் சினிமா (Albion Cinema) இரண்டு மில்லியன் டொலர் செலவில் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் நேற்று மாலை (ஏப்ரல் 28, 2023) திறந்துவைக்கப்பட்டது. இதில் மாகாணசபை உறுப்பினர் லோகன் கணபதி, விஜய் தணிகாசலம் உட்பட திரைத்துறையினர், தொழிலதிபர்கள், திரைப்பட ரசிகர்கள் என பலர் கலந்துகொண்டனர். மிகப்பெரும்திரை, டால்பி அட்மாஸ் ஆடியோ (dolby atmos audio) மற்றும் வசதியான இருக்கைகளுடன் கூடியRead More →

Reading Time: < 1 minute பல கனேடிய குடிமக்களுக்கு எதிராக தனிப்பட்ட தடைகளை அறிமுகப்படுத்துவது குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை ஒன்று நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கவர்னர் ஜெனரல் மேரி சைமன், ஒன்டாரியோ அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் MPPக்கள் உட்பட மேலும் 333 கனேடியர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர். ரஷ்ய கூட்டமைப்பால் புதன்கிழமை வெளியிடப்பட்ட பட்டியல், சமீபத்திய ரஷ்யாவுக்கு எதிராக பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட சமீபத்திய தடைகளுக்கு பதிலடி என்றுRead More →

Reading Time: 2 minutes இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் கனடா நாட்டுக்கான பிரதிநிதியாக கனடாவைச் சேர்ந்த முன்னாள் வர்த்தகர் ஆனந்தம் இரத்தினகுமார் (முன்னாள் டொராண்டோ SunSonic இணைய சேவை நிறுவன உரிமையாளர்) நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலகத்தில் நேற்று (15) புதன்கிழமை விசேட நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த நியமனத்தை முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் எஸ். அமுனுகம இளம் வர்த்தகருக்கு வழங்கியுள்ளார். இதனையடுத்துRead More →

Reading Time: < 1 minute ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள வட அமெரிக்காவின் மிகப்பெரும் தமிழர் அங்காடி Majestic City தமிழர் உள்ளக வர்த்தக வளாகத்தில் நேற்று வியாழக்கிழமை (Jan 19, 2023) இரவு கொள்ளைச் சம்பவத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை அடுத்து, சந்தேக நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். மூன்று ஆயுதம் ஏந்திய சந்தேக நபர்கள் மார்கம் ரோடு மற்றும் மெக்னிகோல் அவென்யூ பகுதியில் மெஜஸ்டிக் சிட்டி மாலுக்குள் இருந்த “SAS Jewelry andRead More →

Reading Time: 3 minutes தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது சிங்களத்தின் இனவழிப்பில் இருந்து ஈழத்தமிழர் தேசம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய அரசியல், பொருளாதார, பாதுகாப்பு எற்பாடுகளுடன் இறுகப் பிணைக்கப்பட வேண்டும். முள்ளிவாய்;க்கால் இனப்படுகொலையினை கருத்தில் கொண்டு அரசியல் தீர்வானது ஈடுசெய்நீதியின் அடிப்படையில், ஈழத்தமிழ் தெரிவு செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அமையாத ஏற்பாடு எதுவும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையப் போவதில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனதுRead More →

Reading Time: < 1 minute கடந்த அக்டோபர் மாதம் (Oct 12, 2022) மார்க்கம் நகரில், மார்க்கம் வீதி மற்றும் எல்சன் வீதி சந்திப்பிற்கு அருகில் நடந்த வாகன விபத்தில் இரண்டு தமிழ் இளைஞர்கள் உயிரிழந்தனர் என்பது யாவரும் அறிந்ததே. இவ்விபத்தில் காயமடைந்து Sunny brook hospital இல் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால் கோமா நிலையில் இருந்த உயிரிழந்த பிள்ளைகளின் தாயார் திருமதி ஸ்ரீரதி புவனேந்திரன் அவர்கள் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (November 30,Read More →

Reading Time: < 1 minute பிராம்டன் நகரைச் சேர்ந்த சீலாவதி செந்திவேல் கடந்த 25 ஆண்டுகளாக லாட்டரி விளையாடி வருகிறார். மூன்று குழந்தைகளின் தாய் இறுதியாக பெரிய வெற்றி பெற்றார். அவரது லோட்டோ 6/49 டிக்கெட் நவம்பர் 16 அன்று $54,885 வென்றது. கடையில் உள்ள டிக்கெட் செக்கரில் எனது டிக்கெட்டை ஸ்கேன் செய்தபோது, ‘பிக் வின்னர் (Big Winner) பார்த்தபோது, ​​நான் மிகவும் உற்சாகமடைந்தேன், நான் நடுங்கினேன்,” என்று அவர் சமீபத்தில் OLG க்குRead More →

Reading Time: < 1 minute இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்ல முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்ட 38 இலங்கையர்களும் தங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். இந்தியாவிலிருந்து கனடவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றபோது இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கர்நாடகா மாநிலத்தில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தாங்கள் இந்திய தேசிய புலனாய்வு குழுவின் விசாரணையில் தாங்கள் ஆட்கடத்தல் காரர்களால் ஏமாற்றப்பட்டுள்ளவர்கள் என அவர்கள் கூறியுள்ளனர். அது உறுதி செய்யப்பட்டுள்ளபோதும், தொடர்ந்தும் முகாமில்Read More →