Reading Time: < 1 minute கனடாவில் மக்களது ஆயுட்காலம் குறைவடைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 1980 ஆம் ஆண்டு முதல் கனடிய மக்களின் ஆயுட்காலம் தொடர்ச்சியாக சாதகநிலை காணப்பட்டுள்ளது. எனினும் கோவிட் பெருந்தொற்று பரவுகையின் பின்னர் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டின் பின்னர் கனடிய மக்களின் ஆயுட்காலத்தில் சரிவு பதிவாகி உள்ளது. ஆண்களின் ஆயுட்காலம் அதிக அளவில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆண்களின் சராசரிRead More →

Reading Time: < 1 minute கனடாவில் சீக்கிய செயற்பாட்டாளர் கொல்லப்பட்டமைக்கு இந்திய அரசாங்கமே காரணம் என்ற கனடாவின் குற்றசாட்டுக்கு அவுஸ்திரேலியா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. இதனை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங்கின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து உயர்மட்டத்தில் கரிசனைகளை பரிமாறிக்கொண்டதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு பெரும் தலைவலியாக மாறக்கூடும்அதேவேளை அவுஸ்திரேலியா கனடாவும் பைவ்ஐஸ் உடன்படிக்கை மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்கின்றன. எனினும் கனடாவின் சந்தேகம் குறித்து ஜி20 மாநாட்டிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் சென்றவேளை அவுஸ்திரேலியாவிற்குRead More →

Reading Time: < 1 minute கனடாவில் லொத்தர் சீட்டு மோசடியில் ஈடுபட்ட பிரம்டனைச் சேர்ந்த நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாடு தழுவிய ரீதியில் இந்த நபர் லொத்தர் சீட்டு மோசடிகளில் ஈடுபட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. 60 வயதான கிளைவ் லோத்தியான் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மில்லியன் கணக்கான லொத்தர் சீட்டு பண பரிசு கிடைக்க பெற்றுள்ளதாக கூறி, அதற்கான வரியை செலுத்துமாறு அவர்களிடமிருந்து பணம் அபசரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2020Read More →

Reading Time: < 1 minute கடனாவில் இருந்து இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரி வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவுக்கான கனடாவின் தூததை நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், கூறியுள்ளது. இதன் காரணமாக இந்தியா- கனடா ராஜதந்திர உறவில் விரிசல் ஏற்படலாம் என கூறப்படுகின்றது. கனடா – பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் கொலை செய்யப்பட்டார். காலிஸ்தான் தலைவர் கொலைஇந்த கொலையில்Read More →

Reading Time: < 1 minute கனடிய அரசாங்கம், ஈரான் மீது மேலும் தடைகள் விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. ஈரானைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மீது இவ்வாறு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாஷா அம்னி என்ற ஈரானிய இளம் உயிரிழந்த விவகாரத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு இவ்வாறு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈரானைச் சேர்ந்த ஆறு சிரேஸ்ட அதிகாரிகள் மீது தடை விதிக்கப்படுவதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி அறிவித்துள்ளார். ஹிஜாபை உரிய முறையில் அணியத் தவறியதாக கைதுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் வீடுகளுக்கான பிரச்சனை தற்போதைக்கு தீர்வு காணப்படாது என தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் நிதி அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். வீட்டு பிரச்சனைக்கு தீர்வுகளை எட்டுவதற்கு சில ஆண்டுகள் தேவைப்படும் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த 80 ஆண்டுகளில் அதிக அளவு வீடுகள் தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டு வந்தாலும் தேவைகள் மிக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார். எனவே தற்போதைக்கு வீட்டு பிரச்சனைகள் கனடாவில் தீர்க்கப்படுவது சாத்தியமில்லை என அவர்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டம், மீண்டும் அடிமை வாழ்வை உருவாக்க வழிவகை செய்யும் திட்டமாக அமைந்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், கனடா முழுவதும் நேற்று சாலைகளில் புலம்பெயர்வோர், அகதிகள், மாணவர்கள், ஆவணங்களற்றோர் உட்பட ஏராளமானோர் திரண்டதால், பொலிசார் போக்குவரத்து எச்சரிக்கைகள் விடுக்கும் நிலை உருவானது. கனடாவின் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் திட்டத்தை ஐ.நா அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது. சமகால அடிமைகளை உருவாக்கும் திட்டம்தான் இந்த தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள்Read More →

Reading Time: < 1 minute கனடிய அரசாங்கம் பெருந்தொகை ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குகின்றது. சுமார் 33 மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஏவுகணை இவ்வாறு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள கனடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளயர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். கனடிய இராணுவப் படையினர், உக்ரைன் படையினருக்கு பல்வேறு போர் பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கனடா, உக்ரைனுக்கு 8 பில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவிகளை வழங்கியுள்ளது. இதேவேளை, பிரித்தானியா,Read More →

Reading Time: < 1 minute கனடாவின் பணவீக்க வீதம் மீளவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் பணவீக்க வீதம் அதிகரித்துள்ளது. மீண்டும் நாட்டில் பணவீக்கம் உயர்வடைந்து செல்வதாக பொருளியல் நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர். கடந்த ஜூன் மாதம் பணவீக்க வீதம் இரண்டு தசம் எட்டு ஆக காணப்பட்டது. அதன் பின்னர் அடுத்த இரண்டு மாதங்களிலும் தொடர்ச்சியாக பணவீக்கம் உயர்வடைந்து செல்லும் போக்கு பதிவாகியுள்ளது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இதேவேளை நாட்டில்Read More →

Reading Time: < 1 minute கனடா வர்த்தகத்துறை மந்திரி மேரி எங், அடுத்த மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் அவரது பயணம் ஒத்திவைக்கபப்ட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதுகுறித்து மந்திரியின் செய்தி தொடர்பாளர் சாந்தி கோசென்டினோ கூறுகையில், “இந்தியாவுக்கு வரவிருக்கும் வர்த்தக பணியை நாங்கள் ஒத்தி வைக்கிறோம்” என்றார். இரு நாட்டின் இடையேயான நட்புறவில் விரிசல்ஆனால் ஒத்தி வைப்பதற்கான காரணம் குறித்து அவர் தெரிவிக்கவில்லை. நான்கு மாதங்களுக்கு முன்பு இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் செய்யRead More →

Reading Time: < 1 minute கனடாவில் ஒட்டோவா கிழக்கு பகுதியில் களவாடப்பட்ட விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கனடாவின் ஒட்டோவா கிழக்கு பகுதியில் ரக்லிப் விமான நிலையத்தில் இந்த விமான விபத்து இடம் பெற்றுள்ளது. விமானத்தை களவாடிய நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சேர் ஜார்ஜ் எடய்னி பார்க்கவே பகுதியில் அமைந்துள்ள கனடிய விமான அருங்காட்சியகத்தில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. தனியாருக்கு சொந்தமான விமானம் ஒன்றே, நபர் ஒருவர் களவாடி செலுத்த முயற்சித்துள்ளார். இதன்போதுRead More →

Reading Time: < 1 minute கனடிய சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர் ஒருவருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் சர்ரே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் உள்ளிட்ட பல சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. கெவின் பிரக் என்ற 29 வயதான பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் நகர பிரஜை ஒருவருக்கு இவ்வாறு தண்டனைRead More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவில் மாகாணத்தில் நிலவி வந்த கடுமையான காட்டு தீமைகளின் காரணமாக மாகாணம் தழுவிய ரீதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. நிபுணர்களுடன் கலந்த ஆலோசனை செய்து தற்பொழுது நிலவிவரம் காலநிலையையும் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்படுவதாக அவசர முகாமைத்துவ அமைச்சர் ப்ரோவின் மா தெரிவித்துள்ளார். எனினும் மாகாணத்தில் காட்டுத்தீ தொடர்பான அச்சம் தொடர்ந்து நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. காட்டுத்தீ காரணமாக தற்பொழுதும் 370 பேர் வீடுகளை விட்டுRead More →

Reading Time: < 1 minute பிரதமர் ஜஸ்டின் டுடே தலைமையிலான அரசாங்கம் ஜீ.எஸ்.ரீ வரி தொடர்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் நிலவிவரும் வீட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. வாடகை குடியிருப்பு கட்டுமானம் தொடர்பிலான ஜீ.எஸ்.ரீ வரி அளவீடு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு முதல் கனடிய மத்திய அரசாங்கம் இது தொடர்பில் பொது மக்களுக்கு வாக்குறுதி ஒன்றை அளித்திருந்தது. இந்த வாக்குறுதியின் பிரகாரம கனடா ஜீ.எஸ்.ரீRead More →

Reading Time: < 1 minute சமீபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில், கனடா பொது சுகாதாரத்துறையின் மூத்த அலுவலர்கள் மீண்டும் மாஸ்க் அணிந்தபடி பங்கேற்றனர். செவ்வாய்க்கிழமை நடந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது, கனடா பொது சுகாதாரத்துறையின் மூத்த அலுவலர்கள் மாஸ்க் அணிந்தபடி, சமூக இடைவெளியையும் பின்பற்றியபடி பங்கேற்றனர். எதனால் மாஸ்க் அணிந்துள்ளீர்கள் என தலைமை பொது சுகாதார அலுவலர் Dr. தெரஸாவிடம் (Dr. Theresa Tam) கேட்டபோது, கடந்த சில நாட்களாக கோவிட் தொற்று காரணமாக மருத்துவமனைகளில்Read More →

Reading Time: < 1 minute அண்மையில் பாரிய நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட மொரோக்கோ மக்களுக்கு பல்வேறு வழிகளில் கனடிய மக்கள் உதவிகளை வழங்கி வருகின்றனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறக்கட்டளைகள் மற்றும் கனடிய அரசாங்க தரப்பினர், தனிப்பட்ட நபர்கள் என பல்வேறு தரப்பினரால் மொரக்கோ மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 6.8 ரிச்டர் அளவில் பதிவான நில அதிர்வு காரணமாக சுமார் 2900 பேர் பலியாகியிருந்ததுடன், ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்திருந்தனர். மொரக்கோவின் மார்க்கேச் என்ற தென்பகுதிRead More →