Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோவில் சட்டவிரோத வாகனத் தரிப்பு அபாராதம் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகரசபை அல்லது தனியார் இடங்களில் சட்டவிரோதமான முறையில் வாகனங்களை தரித்து நிறுத்துவோரிடம் அபராதம் அறவீடு செய்யப்பட உள்ளது. இதுவரையில் இவ்வாறு சட்டவிரோதமான வாகனத்தை நிறுத்துவோரிடமிருந்து 30 டொலர்கள் அபராதம் அறவீடு செய்யப்பட்டது. இனி வரும் காலங்களில் இந்த அபராதத் தொகை 75 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் முதல் இந்த கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அபராதத் தொகைRead More →

Reading Time: < 1 minute கனேடியர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக, கனேடிய பிரதமர் காரணமில்லாமல் குற்றம் சாட்டவில்லை என கனேடிய முன்னாள் உளவுத்துறை தலைவர் ஒருவர் கூறியுள்ளார். அமெரிக்காவில் வாழும், கனேடிய அமெரிக்க இரட்டைக் குடியுரிமை கொண்ட இந்திய வம்சாவளியினர் ஒருவரைக் கொல்ல, கூலிப்படையினர் ஒருவரை அணுகியதாக இந்தியர் ஒருவர் செக் குடியரசில் கைது செய்யப்பட்டுள்ளார். குர்பத்வந்த் சிங் பன்னும் என்னும் அந்த சீக்கிய பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த நபரைக் கொல்ல,Read More →

Reading Time: < 1 minute கனடாவில் தற்கொலை தவிர்ப்பு தொடர்பில் இலவச அவசர அழைப்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த அவசர அழைப்பு உதவி சேவை நாடு முழுவதிலும் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணம் கொண்டவர்கள், ஏனைய மன அழுத்தங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் 24 மணித்தியாலங்களும் அழைப்பு எடுத்து ஆலோசனை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 988 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு உதவி பெற்றுக்கொள்ள முடியும். மன அழுத்தங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தRead More →

Reading Time: < 1 minute கனடிய பொருளாதாரத்தில் சிறிதளவு சரிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டு பகுதியில் நாட்டின் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்துள்ளது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. எனினும், இந்த சரிவு நிலையானது, பொருளாதார நெருக்கடி அளவிற்கு ஆபத்தானதல்ல என பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மூன்றாம் காலாண்டில் கடந்த ஆண்டை விடவும் 1.1 வீத பின்னடைவை சந்தித்துள்ளது. ஏற்றமதியில் ஏற்பட்ட வீழ்ச்சிRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோவில் நடைபெற்றதேர்தலில் பார்தி கந்தவேள் என்பவர் வெற்றியீட்டியுள்ளார். ஸகாப்ரோ தென்மேற்கு நகராட்சி இடைத் தேர்தலில் அவர் இவ்வாறு வெற்றியீட்டியுள்ளார். பார்தி கந்தவேள் 4641 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பார்தி, ரொறன்ரோ பாடசாலை சபையின் பொறுப்பாளராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடைத் தேர்தலில் பார்தியை எதிர்த்து போட்டியிட்ட கெவின் ரூபசிங்க என்வர் 3854 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நகராட்சி மன்ற உறுப்பினராக கடமையாற்றி வந்தRead More →

Reading Time: < 1 minute கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கியூபெக்கில், ஏற்கனவே 26000 நாணயக் குற்றிகள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் போலி நாணயக்குற்றிகள் ஒன்றாரியோவில் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு கனடாவில் இந்த நாணயக் குற்றிகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு டொலர் பெறுமதியான நாணயக் குற்றிகளே இவ்வாறு போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோவிலும் கியூபெக்கிலும் மீட்கப்பட்ட போலி நாணயக் குற்றிகள் ஒரே இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டவைRead More →

Reading Time: < 1 minute கனடிய அரசாங்கத்திற்கு வருடாந்தம் 100 மில்லியன் டொலர் வழங்குவதற்கு கூகுள் நிறுவனம் இணக்கம் வெளியிட்டுள்ளது. ஆண்லைன் செய்திப் பிரசுரம் குறித்த கனடிய சட்டத்திற்கு அமைய இவ்வாறு இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் இணைய சேவைகள் ஊடாக செய்தி உள்ளடக்கங்களை பார்வையிடுதற்கு இவ்வாறு 100 மில்லியன் டொலர்கள் வருடாந்தம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய மரபுரிமைகள் அமைச்சர் பெஸ்கால் செயின்ட் ஓன்ஞ் இது பற்றி அறிவித்துள்ளார். கனடாவில் உள்ள ஊடகங்களுக்குRead More →

Reading Time: < 1 minute மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் சுரங்கப்பணிகளை மேற்கொள்ள கனடா நாட்டு நிறுவனத்திற்கு பனாமா உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், அதன் எதிரொலியாக உலகளவில் தாமிரத்தின் விலை உயரக்கூடும் என வல்லுனர்கள் தெரிவித்தனர். உலகின் ஒட்டுமொத்த தாமிர உற்பத்தியில் குறிப்பிடத்தக்க அளவு உற்பத்தி செய்யப்பட்டு வந்த சுரங்கத்தை, அடுத்த 20 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் உரிமை ஃபர்ஸ்ட் குவாண்டம் நிறுவனத்திற்கு வழங்கப் பட்டதை கண்டித்து பனாமா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. அதோடுRead More →

Reading Time: < 1 minute வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டுக்குள் வருவதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக பெரும்பான்மையான கனடியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். குடியேறிகளின் எண்ணிக்கை உயர்வானது, வீட்டுப் பிரச்சினை உக்கிரமடையச் செய்துள்ளது என கனடியர்கள் தெரிவித்துள்ளனர். முன்னணி நிறுவனமொன்று மேற்கொண்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. நாட்டுக்குள்; கூடுதலாக குடியேறிகள் வருவதனால் வீடுகள் மற்றும் சுகாதார நலன்கள் என்பன தொடர்பில் பிரச்சினை ஏற்படுவதாகத் கருத்து வெளியிட்டுள்ளனர். குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு நாட்டின் கல்வித்துறையிலும் பாதகRead More →