தோல்வியின் எதிரொலி; பதவி துறந்த என்.டி.பி கட்சியின் தலைவி என்ட்ரியா ஹோர்வாத்
Reading Time: < 1 minute ஒன்றாரியோ மாகாண தேர்தலில் தோல்வியைத் தழுவிய என்.டி.பி கட்சியின் தலைவி என்ட்ரியா ஹோர்வாத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஒன்றாரியோ மாகாண புதிய ஜனநாயக கட்சியின் தலைமை பதவியை கடந்த 13 ஆண்டுகளாக வகித்து வந்த ஹோர்வாத், கண்ணீருடன் பதவியை துறந்தார். மற்றுமொரு தேர்தலில் தோல்வியடைந்ததனைத் தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்வதாக ஹோர்வாத் தெரிவித்துள்ளார். மாகாண மக்களுக்கு தொடர்ந்தும் சேவையாற்ற உள்ளதாகவும், கட்சித் தலைமைப் பொறுப்பினை கைமாறுவதே இந்த சந்தர்ப்பத்தில்Read More →