Reading Time: < 1 minute ஒன்றாரியோ மாகாண தேர்தலில் தோல்வியைத் தழுவிய என்.டி.பி கட்சியின் தலைவி என்ட்ரியா ஹோர்வாத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஒன்றாரியோ மாகாண புதிய ஜனநாயக கட்சியின் தலைமை பதவியை கடந்த 13 ஆண்டுகளாக வகித்து வந்த ஹோர்வாத், கண்ணீருடன் பதவியை துறந்தார். மற்றுமொரு தேர்தலில் தோல்வியடைந்ததனைத் தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்வதாக ஹோர்வாத் தெரிவித்துள்ளார். மாகாண மக்களுக்கு தொடர்ந்தும் சேவையாற்ற உள்ளதாகவும், கட்சித் தலைமைப் பொறுப்பினை கைமாறுவதே இந்த சந்தர்ப்பத்தில்Read More →

Reading Time: < 1 minute றொரன்டோவின் ஒன்றாரியோ ஏரியில இடம்பெற்ற படகு விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஒன்றாரியோ ஏரியீல் இரவு வேளையில் படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் சிக்கிய எட்டு பேர் உயிரிடன் மீட்கப்பட்ட போதிலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் றொரன்டோ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். துறைமுகத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த குறித்த படகு அலைதாங்கியொன்றின் கற்பாறை மீது மோதுண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான படகில்Read More →

Reading Time: < 1 minute கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்சுக்கான கனேடிய தூதரை அறிவித்துள்ளார். மரியாதைக்குரிய Stéphane Dion என்பவர், பிரான்சுக்கான கனேடிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார். அத்துடன், அவரே கனடா பிரதமரின் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பாவுக்கான சிறப்பு தூதராகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய அரசில் பல்வேறு குறிப்பிடத்தக்க பொறுப்புக்களை வகித்துவந்த Dion, சமீபத்தில் ஜேர்மனிக்கான கனேடிய தூதராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.Read More →

Reading Time: < 1 minute உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதைத் தொடர்ந்து, புடினுக்கு நெருக்கமானவர்கள் மீது உலக நாடுகள் பல தடைகள் விதித்தன. இந்நிலையில், புடினுடைய இரகசிய காதலி என அழைக்கப்படும் அலீனா (Alina Kabaeva) மீது தடைகள் விதிக்க அமெரிக்கா முதலான நாடுகள் கூட தயங்கின. அப்படி அலீனா மீது தடைகள் விதித்தால், அது நேரடியாக புடினுடன் மோதுவது போலாகிவிடும், அவரது கோபத்துக்கு ஆளாகிவிடுவோம் என்று அஞ்சி அவர் மீது தடை விதிக்கத் தயங்கி நின்றனRead More →

Reading Time: < 1 minute கனேடிய எல்லைப் பகுதிகளில் தொடாந்தும் கோவிட் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படும் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. குறைந்தபட்சம், எதிர்வரும் 30ம் திகதி வரையில் இந்த கட்டுப்பாடுகள் நீடிக்கப்படும் என கனேடிய பொதுச் சுகாதார முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி வெளிநாட்டுப் பயணிகள் கோவிட் தடுப்பூசி அட்டைகளை சமர்ப்பித்தால் மட்டுமே நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவிற்குள் பிரவேசிக்கும் அனைத்து பயணிகளும் தங்களது உடல் நிலை பற்றி முன்கூட்டியே அறிவிக்க வேண்டியதுRead More →

Reading Time: < 1 minute உக்ரைனிலிருந்து மற்றுமொரு தொகுதி ஏதிலிகள் விமானம் ஊடாக கனடாவிற்கு வருகை தந்துள்ளனர். ரஸ்யாவினால் போர் தொடுக்கப்பட்டுள்ள நிலையில் உக்ரைன் பிரஜைகள் பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சுமார் 306 உக்ரைன் பிரஜைகள் விசேட விமானம் ஒன்றின் மூலம் கனடாவின் மென்ட்ரயல் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். ஏற்கனவே உக்ரைன் ஏதிலிகளுடன் விமானமொன்று கனடாவிற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. உக்ரைன் ஏதிலிகளை தாங்கிய மற்றுமொரு விமானம் எதிர்வரும் ஜூன்Read More →

Reading Time: < 1 minute தனது திருமண நிகழ்விற்கு தாமதமாக சென்ற மணப்பெண் ஒருவர் பற்றிய தகவல்களை கனேடிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. எயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமான சேவை நிறுத்தப்பட்டதனால் இந்த நிலைமை உருவாகியுள்ளது. விமானம் தாமதமான காரணத்தினால் மணப்பெண் விமான நிலையத்திலேயே உறங்க நேரிட்டதுடன், நிகழ்வில் பங்கேற்க முடியாது போயுள்ளது. றொரன்டோவிலிருந்து பொனிக்ஸ் நோக்கிப் பயணிக்க வேண்டிய விமானம் இவ்வாறு தாமதமாகியுள்ளது. முன்னதாக விமானம் தாமதமாக பயணம் செய்யும் எனRead More →

Reading Time: < 1 minute அமெரிக்காவில் 21பேரின் உயிரைக் காவுக்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் அண்மைய நாடான கனடா, கைத்துப்பாக்கி உரிமையை முடக்குவதாக அறிவித்துள்ளது. கனடாவில் கைத்துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிறைவேற்றப்பட்டு சட்டம் அமுலுக்கு வரும் போது, கைத்துப்பாக்கிகளை வாங்க, விற்க இறக்குமதி செய்ய முடியாது. விளையாட்டு மற்றும் வேட்டைக்கு மட்டும் கைத் துப்பாக்கிகளை பயன்படுத்தRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோவுக்கு நெருக்கமான பஞ்சாப் பாடகர் ஒருவர் கும்பல் ஒன்றால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சித்து மூஸா வாலா என்ற பிரபல பாடகர் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் கனேடிய கும்பல் ஒன்று சித்து மூஸா கொலையில் தொடர்பிருக்கலாம் என கூறப்படுகிறது. 28 வயதான சித்து மூஸா ஹம்பர் கல்லூரியில் சர்வதேச மாணவராக பயின்றார். மட்டுமின்றி ரொறன்ரோவில் தமது பல இசை வீடியோக்களைRead More →

Reading Time: < 1 minute கனடா நாட்டில் சில பகுதிகளில் ஸ்ட்ராபெர்ரிப் பழங்கள் (Strawberry Fruit) மூலமாக ஹெப்படைடிஸ் என்னும் நோய் பரவுவதாக வெளியான தகவலையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும், ஆல்பர்ட்டா மற்றும் சஸ்காச்சுவான் மாகாணங்களில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினை குறித்து ஆய்வு மேற்கொண்டபோது, இறக்குமதி செய்யப்பட்ட ஆர்கானிக் ஸ்ட்ராபெர்ரிப் பழங்கள் இந்த நோய் பரவலின் பின்னணியில் இருக்கலாம் என தெரியவந்துள்ளது. ஹெப்படைடிஸ் நோய் உருவாகும் முன் பலரும் தாங்கள் இந்த இறக்குமதிRead More →

Reading Time: < 1 minute ரொறன்ரோ வில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தீ விபத்துச் சம்பவம் விக்டோரியா பார்க் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கட்டடத்தின் எட்டாம் மாடியில் தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றதாக தீயனைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். குடியிருப்பில் தனியாக வாழ்ந்து வந்த 60 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தீயனைப்புப் படையினர் விரைந்து செயற்பட்ட காரணத்தினால் கட்டடத்தின் ஏனைய பகுதிகளுக்கு தீRead More →

Reading Time: < 1 minute பணி-வாழ்க்கைச் சமனிலையான உலகின் மிகச் சிறந்த நகரங்களின் வரிகையில் மூன்று கனேடிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன. ஒட்டாவா, வான்கூவார் மற்றும் றொரன்டோ ஆகிய நகரங்கள் இவ்வாறு குறித்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன. 2022ம் ஆண்டுக்கான பணி – வாழ்க்கைச் சமனிலை சுட்டி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பணி மற்றும் வாழ்க்கைக்கு இடையில் மிகச் சிறந்த சமனிலையை தங்களது பிரஜைகளுக்கு வழங்கும் நகரங்கள் எவை என்பது குறித்து ஆய்வு நடாத்தப்பட்டு இந்த அறிக்கை வெளியிடப்படுகின்றது. அமெரிக்காவின்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் Bowmanville உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஒன்லைன் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை அடையாளம் கண்டுள்ளதாக தர்ஹாம் பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் இளைஞர் எனவும், அவர் ஒன்ராறியோ மாகாணத்தவர் அல்ல எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பில் ஆதாரங்கள் திரட்டி வருவதாகவும், அவரது கணினி உட்பட மொபைல்போன் என அவர் பயன்படுத்தியுள்ள பொருட்களை மீட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு பின்னரே,Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட ரஷ்யாவின் மிகப்பெரிய விமானத்திற்கு பெருந்தொகை பார்க்கிங் கட்டணம் வசூலிக்க முடிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் மிகப்பெரிய சரக்கு விமானங்களில் ஒன்று பிப்ரவரி 27ம் திகதியில் இருந்தே ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட நிலையில் உள்ளது. உக்ரைன் விவகாரத்தில் கனேடிய அரசாங்கம் ரஷ்ய விமான சேவைகளுக்கு அனுமதி மறுத்துள்ளதுடன், மறு உத்தரவு வெளியாகும் வரையில் கனடாவில் இருந்து வெளியேறவும் தடைRead More →