Reading Time: < 1 minute கனடாவின் மார்க்கம் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் இந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்த பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்றுள்ளனர். மார்க்கம் புச்சனன் ட்ரைவ் மற்றும் வோர்டன் அவன்யூ ஆகிய பகுதிகளுக்கு அருகாமையில் இந்த அடுக்கு மாடி குடியிருப்பு அமைந்துள்ளது. மரணத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை. மரணம் சந்தேகத்திற்கு இடமானது எனவும், பிரேதப்Read More →

Reading Time: < 1 minute சீனப் பிரஜைகள் அதிக எண்ணிக்கையில் கனடாவை நோக்கி படையெடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அன்மையா வாரங்களில் அதிக சீன பிரஜைகள் கனடாவில் வந்தடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. சீனாவில் மீண்டும் கோவில் பெருந்தொற்று அலை தலை தூக்கி உள்ள நிலையில் இவ்வாறு சீனர்கள் கனடா நோக்கி வருகை தர தொடங்கியுள்ளனர். சீனாவில் கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் கடுமையான விதிகளை அமுல்படுத்தி வருகின்றது. கனடாவில் குடியேறுவதற்கு அதிக எண்ணிக்கையிலான சீனர்கள் விண்ணப்பித்து வருவதாகRead More →

Reading Time: < 1 minute கனடாவில் ரோபோக்கள் உணவு விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. பொதுவாக பணியாளர்களினால் வீடு வீடாக டெலிவரி செய்யப்படும் உணவு வகைகள் தற்பொழுது ரோபோக்களினால் விநியோகம் செய்யப்படுகின்றன. வான்கூவாரின் நடைபாதைகளில் இந்த ரோபோக்களை பார்வையிட முடியும். இவை வாடிக்கையாளர்களின் வீடுகளை நோக்கி சென்று உணவை டெலிவரி செய்கின்றவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகை ரோபோக்கள் பூச்சிய கார்பன் வெளியீட்டைக் கொண்டவை என தெரிவிக்கப்படுகின்றது. றொரன்டோ போன்ற சில பிரதான நகரங்களில் ரோபோக்கள்Read More →

Reading Time: < 1 minute கனேடிய மக்கள் தாங்கள் விரும்பிய மொழியில் சான்டா அல்லது நத்தார் தாத்தாவிற்கு கடிதம் எழுத முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடா போஸ்ட் நிறுவனம் இது தொடர்பிலான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. கனடா போஸ்ட் எனப்படும் அஞ்சல் சேவை நிறுவனம் இன்ஸ்டா கணக்கில் 38 மொழிகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்கைள் தங்களது மொழியில் தத்தார் தாத்தாவிற்கு கடிதம் எழுதி அனுப்பி வைக்க முடியும் எனவும், அதற்கு பதிலளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அனைத்துRead More →

Reading Time: < 1 minute கனடாவில் வேலை வாய்ப்பு அற்றோர் எண்ணிக்கையானது 5.1 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் கனேடிய பொருளாதாரத்திற்கு புதிதாக 10000 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். நிதி, காப்புறுதி, ரியல் எஸ்டேட், உற்பத்தி போன்ற துறைகளில் இவ்வாறு தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மொத்தவிற்பனை, சில்லறை விற்பனை, கட்டுமானத்துறை போன்ற துறைகளில் வேலை வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் இவ்வாறு வேலை வாய்ப்பு அற்றோர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நோய்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் பெட்ரோல் நிலையம் ஒன்றில் பணியாற்றிவந்த இந்திய இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட விடயம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை இரவு, 10.40 மணியளவில், Mississauga நகரில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில், துப்பாக்கிச்சூடு நடந்ததாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பொலிசார் அங்கு விரைந்தபோது, இந்திய இளம்பெண் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கிடந்துள்ளார். உடலில் பல இடங்களில் குண்டுபாய்ந்து அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில், அவசர உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற எடுத்தRead More →

Reading Time: < 1 minute கனடா – பிராம்ப்டனில் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கப்பட்டுள்ள நிலையில் பீல் பிராந்திய பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்த கண்காணிப்பு கெமரா காணொளி வெளியாகியுள்ளது. இந்த வன்முறை சம்பவம் டிசம்பர் 1, 2022 அன்று, ஹிக்கின்ஸ் கிரசண்ட் மற்றும் பார்க்சைட் டிரைவ் பகுதியில் ஒரு பெண் நடந்து கொண்டிருந்தபோது மாலை 6:30 மணியளவில் நடந்ததாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். ஒரு வீட்டிற்கு வெளியே இருந்து கண்காணிப்பு கெமராவில் இந்தRead More →

Reading Time: < 1 minute கனேடிய சந்தையில் விற்பனை செய்யப்படவிருந்த ஆயிரக் கணக்கான வாகனங்கள் மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வொக்ஸ்வோகன் ரக வாகனங்கள் இவ்வாறு மீளப் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. வொக்ஸ்வோகன் நிறுவனத்தின் 3759 இலத்திரனியல் அவுடி வாகனங்கள் இவ்வாறு மீளப் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. இந்த வாகனங்கள் விபத்து ஏற்படக்கூடிய சாத்தியங்களைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2019 மற்றும் இந்த ஆண்டு வரையில் விற்பனை செய்பய்பட்ட அவுடி A6 மற்றும் A7 ரக வாகனங்கள் மீளப் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. பின் ஆசனத்தில்Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் வேகமாக வாகனத்தைச் செலுத்தியவர்களிடமிருந்து 30 மில்லியன் டொலர் அபராத தொகை சேகரிக்கப்படுவதற்காக காரணம் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டாண்டு காலத்தில் இவ்வாறு அபராதப் பணம் சேகரிக்கப்பட்டுள்ளது. ஸ்பீட் கமராக்கள் மூலம் வேகமாக வாகனத்தைச் செலுத்துவோர் விபரங்கள் திரட்டப்பட்டு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜுலை முதல் 2022ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வரையில் தானியங்கி அடிப்படையில் வேகத்தை மதிப்பீடு செய்யும் கருவிகளின் ஊடாக 560,000 பேருக்கு எதிராகRead More →

Reading Time: < 1 minute கனடா- கியூபெக், Sainte-Adele இல் உள்ள Mont-Gabriel ஹோட்டலில் வெள்ளிக்கிழமை பெரும் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு பல தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், காலை 10:15 மணியளவில் தீ பற்ற தொடங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை “நண்பகலில், தீ கட்டுக்குள் இருப்பதாக நாங்கள் நினைத்தோம், ஆனால் அது சுவர்கள் மற்றும் தளங்கள் வழியாகRead More →

Reading Time: < 1 minute கனடாவின் இடாஹோ பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் நவம்பர் மாதம் 13ஆம் திகதியன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவிகள் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தபோது கத்தியால் குத்திக் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. உயிரிழந்த இருவரும் மிகவும் அழகாக இருந்தனர். அவர்கள் ஆறாம் வகுப்பிலிருந்தே சிறந்த நண்பர்கள், என உயிரிழந்த மாணவிகளில் ஒருவரின் தந்தை கூறினார். ஒவ்வொரு நாளும் அவர்கள் ஒன்றாகRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் ஆறு வயது சிறுமி ஒருவரை தாக்கிய நபரை பொலிசார் தேடி வருகின்றனர். டொரன்டோ பொலிசார் குறித்த நபரை தேடி வருவதாக அறிவித்துள்ளனர். மெடோவ்வேல்வ் மற்றும் வேனிட்டா ஆகியவீதிகளுக்கு அருகாமையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுக்கு இனிப்பு பண்டங்களை வழங்கிய நபர் ஒரு சிறுமையை கடுமையாக தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளார். தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாகRead More →