Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 4,091பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 29பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 28ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 51ஆயிரத்து 233பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 141பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 41ஆயிரத்து 549பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 776பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minute கனேடிய பாராளுமன்றில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கத்தின் பட்ஜெட் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஆதரவளிக்க என்.டி.பி. தலைவர் ஜக்மீத் சிங் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளார். தொழிலாளர்களுக்கான ஊதியத்துடன் கூடிய சுகயீன விடுமுறை, குறைந்த வருமானம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கான நிதி ஆதரவு, பழங்குடி சமூகங்கள் சுத்தமான, பாதுகாப்பான குடிநீரைப் பெறுவதை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட நிபந்தனைகளை என்.டி.பி. முன்வைத்துள்ளது. இவ்வாறான விடயங்களை நிறைவேற்றுவ உறுதி செய்தால் ட்ரூடோ அரசுக்கான ஆதரவு குறித்துப் பரிசீலிக்கலாம்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 3,722பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 62பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 28ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 47ஆயிரத்து 142பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 112பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 41ஆயிரத்து 636பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 776பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன் இதுவரைRead More →

Reading Time: < 1 minute மத்திய அரசின் ஊழியர்களுக்கு COVID தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தின் தடுப்பூசி திட்ட விவரங்களை பிரதமர் Justin Trudeau, துணைப் பிரதமர் Chrystia Freeland உடன் இணைந்து புதன்கிழமை வெளியிட்டார். பொது ஊழியர்கள் இந்த மாதம் 29ஆம் திகதிக்குள் முழுமையாக தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும். அல்லது அடுத்த மாதம் 15ஆம் திகதிக்குள் அவர்கள் ஊதியம் இல்லாத விடுப்பிற்கு உள்ளாக்கப்படலாம். விமானம் அல்லது புகையிரத்தில் பயணிக்க விரும்பும் எவரும் இந்த மாதம்Read More →

Reading Time: < 1 minute நோர்த் யார்க் பகுதியில் அமைந்துள்ள உயர்நிலைப் பள்ளிக்குள் மாணவர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் ரொறன்ரோ பொலிசார் வெளியிட்ட தகவலில், செவ்வாய்க்கிழமை பகல் 1.40 மணியளவில் பிரதானசாலை 401 அருகாமையில் அமைந்துள்ள George S. Henry Academy-ல் இருந்து பொலிசாருக்கு தகவல் சென்றுள்ளது. தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், தாக்குதலுக்கு இலக்கானவரும் தாக்குதல்தாரியும் மாயமானதாக தெரிந்துகொண்டனர். இதனையடுத்து, துரித நடவடிக்கை முன்னெடுத்த பொலிசாருக்கு,Read More →

Reading Time: < 1 minute கனடா மேற்கு மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த கோடை வெப்பத்தில் நூற்றுக்கணக்கான முதியவர்கள் மற்றும் குறைபாடுகள் உள்ள நபர்கள் உயிரிழந்த நிலையில் அவர்களைப் பாதுகாக்க கனேடிய அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) விமர்சித்துள்ளது. காலநிலை பேரழிவுகள் உணரப்படுவதற்கு முன்னர் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்கான வளங்களை ஒழுங்கு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று செய்வாய்க்கிழமை விடுத்தRead More →

Reading Time: < 1 minute வருமானத்தை மீறி வீட்டு விலைகள் மற்றும் பெறுமதி அதிகரிப்பு நாடு முழுவதையுமே மிகவும் ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்கிறது எனவும், இதனால் பாரிய விளைவுகளுடன் கூடிய மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும் கனடா அடமான மற்றும் வீட்டுக் கூட்டுத்தானம் (Canada Mortgage and Housing Corporation (CMHC)) எச்சரித்துள்ளது. இவ் விடயத்தில் ரொறோண்டோ மற்றும் கிழக்குக் கனடா போன்ற பிரதேசங்கள் நாடு முழுவதையும் ஸ்திரமற்ற நிலைமைக்கு இழுத்துச்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் மொத்தமாக, 28ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் மொத்தமாக 28,001பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 28ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 40ஆயிரத்து 606பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 3,405பேர் பாதிக்கப்பட்டதோடு 48பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 44ஆயிரத்து 320பேர்Read More →

Reading Time: < 1 minute காலநிலை மாற்ற அபாயங்களை மதிப்பிடுவதற்கான கனடாவின் தாமதமான அணுகுமுறைகளால் பல கனேடியர்கள் உயிராபத்துக்களை எதிர்கொண்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளம் மற்றும் காட்டுத் தீ அபாயம் உள்ளதாகக் கருதப்படும் பகுதிகளில் அதனை அறியாமாலேயே பெருமளவு கனேடியர்கள் வாழ்ந்து வருவதாகக் அரசாங்க நிதியுதவியுடன் ஆய்வுகளை மேற்கொண்ட சிந்தனைக் குழாம் அமைப்பு கூறுகிறது. வீடமைப்பு, கட்டட நிர்மானம், வீதி அமைப்பு, மின்சார விநியோக அமைப்புக்கள் ஆகியவை பல தசாப்தங்களில் ஏற்படப்போகும் காலநிலைRead More →

Reading Time: < 1 minute ஒன்ராறியோவில் பெண் ஒருவர் தாம் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மொத்த மின் இணைப்பையும் துண்டித்து இருளில் மூழ்கடித்த சம்பவம் வெளியாகியுள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில் தொடர்புடைய பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். ஒன்ராறியோவில் Chatham பகுதியை சேர்ந்த 29 வயது பெண் ஒருவரே தாம் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மொத்த மின் இணைப்பையும் துண்டித்தவர். ஆனால், தமது குடியிருப்பின் மின் இணைப்பை அவர் துண்டிக்காமல் விட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவம்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 1,534பேர் பாதிக்கப்பட்டதோடு எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 28ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 32ஆயிரத்து 735பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27ஆயிரத்து 953பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 45ஆயிரத்து 908பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 776பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.Read More →

Reading Time: < 1 minute அல்பேர்ட்டாவில் COVID தொற்று எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை 1,630 புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர். அல்பேர்ட்டாவில் COVID காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கின்றது. வெள்ளிக்கிழமை மதியம் வரை 263 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமையன்று 14 புதிய மரணங்களும் அல்பேர்ட்டாவில் பதிவாகியுள்ளன.Read More →