Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, கடந்த 24 மணித்தியாலத்தில் 279பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 30பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 19ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 1 இலட்சத்து 2,242பேர் பாதிப்படைந்ததோடு, 8,484பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 28,667பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 65,091பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 2,058பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள்Read More →

Reading Time: < 1 minute கடந்த மே மாதத்தில் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் கடந்ததற்காக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா- கனடாவுக்கிடையிலான எல்லைக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளபோதும், அத்தியாவசிமற்ற பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை என கனடாவில் புகலிடம் கோரி மே மாதம் 1,390 பேரும், ஏப்ரல் மாதத்தில் 1,570 பேரும் மனு தாக்கல் செய்ததாக கனடா தெரிவித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து, கிட்டத்தட்ட 57,000பேர் கனடாவிற்கும்Read More →

Reading Time: < 1 minute கடந்த வார இறுதியில் கடந்த வார இறுதியில் குற்றச்சாட்டின் பேரில், 55 வாகன சாரதிகளுக்கு அபராதம் விதித்ததாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிக ஓசையெழுப்பியமை அல்லது முறையற்ற சாதனங்களுக்காக குறித்த அபராதச் சீட்டுகள் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வேகமான மற்றும் சாகசம் காண்பித்தலுக்கு எதிரான அமுலாக்கத்துடன் அதிகப்படியான வாகன சத்தத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்று பொலிஸார் கூறியுள்ளனர். சில கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களால் ஏற்படும் சத்தம் குறித்துRead More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலக அளவில் பரவியுள்ள நிலையில் நாளுக்குநாள் ஆயிரக்கணக்கானோர் மரணித்து வருகின்றனர். உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுவரும் நிலையில் கனடாவிலும் கணிசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில், இதுவரை 24 இலட்சத்து 82 ஆயிரத்து 862 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒரு இலட்சம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 326 பேருக்கு தொற்றுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் நாளொன்றுக்கான குறைந்த உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 300பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 6பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதிக்கு (5பேர் உயிரிழப்பு) பிறகு குறைந்த அளவிலான உயிரிழப்பு பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 18ஆவது நாடாக மாறியுள்ள கனடாவில், இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 1Read More →

Reading Time: < 1 minute கொவிட்-19 முடக்கநிலை காரணமாக பல மாதங்கள் மூடப்பட்ட பின்னர், வன்கூவரின் பிரபலமான கோடைகால இடங்கள் சில மீண்டும் திறக்கப்படுகின்றன. வன்கூவரின் பூங்காவுக்கான சபை, கோடைக்கால பார்வையாளர்கள் எங்கு, எப்போது மீண்டும் விளையாடலாம் என்பது குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜூன் 27ஆம் திகதி முதல் நகரம் முழுவதும் 10 spray பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படும். எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதிக்குள், நான்கு பொது நீச்சல் தடாகங்கள், நீச்சல் வீரர்களுக்குRead More →

Reading Time: < 1 minute 18 மாதங்களுக்கும் மேலாக சீனாவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள இரண்டு கனடியர்கள் தொடர்பாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்த குற்றச்சாட்டு, பொறுப்பற்றது என சீனா மறுத்துள்ளது. ஈரான் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள வர்த்தக தடைகளை மீறியதாக சீனாவைச் சேர்ந்த ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டார். இதற்கு பழி வாங்கும் வகையில் சீன அரசு கனடாவைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளது எனும் குற்றச்சாட்டை பிரதமர் ஜஸ்டின் முன்வைத்தார். எனினும், சீன வெளியுறவுத் துறைRead More →

Reading Time: < 1 minute கொவிட்-19 பரவலை தடுப்பதற்காக கூடுதல் ஆய்வுகள் மற்றும் மேற்பார்வைக்கான உறுதிமொழிகளைப் பெற்ற பின்னர், கனடாவுக்கு விவசாயத் தொழிலாளர்களை அனுப்புவதை மீண்டும் தொடங்குவதாக மெக்ஸிகோ அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பண்ணைகளில் சமீபத்திய வாரங்களில் குறைந்தது இரண்டு மெக்சிகன் ஆண்கள் இறந்துவிட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் கொவிட்-19 உடன் நோய்வாய்ப்பட்டுள்ளனர். இந்த நிலைமை தற்காலிகமாக மெக்ஸிகோ தொழிலாளர்கள் கனடாவுக்குச் செல்வதை நிறுத்துவதோடு, வெளிநாட்டுத் தொழிலாளர்களை அதிகம் நம்பியுள்ள விவசாயத் துறைக்கும் பாதிப்பைRead More →

Reading Time: < 1 minute கிரேக்கத்திற்கு வெளியே அயோனியன் கடலில் விபத்துக்குள்ளான சைக்ளோன் ஹெலிகொப்டரில் பயணித்த ஆறு கனேடிய ஆயுதப்படை உறுப்பினர்களில், நான்கு பேரின் உடல்பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்புத் திணைக்களம் (டி.என்.டி) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உடல்பாகங்கள் வியாழக்கிழமை ஒன்ராறியோவின் தலைமை மரணவிசாரணை அதிகாரியால் நன்கு அடையாளம் காணப்பட்டுள்ளன. கேப்டன் கெவின் ஹேகன், (பிரிட்டிஷ் கொலம்பியாவின் நானாயிமோவைச் சேர்ந்த ஒரு விமானி), கேப்டன் மாக்சிம் மிரோன்-மோரின், (கியூபெக்கிலுள்ள பெக்கன்கூரைச் சேர்ந்த ஒரு விமான போர்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, கடந்த 24 மணித்தியாலத்தில் 318பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 20பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 1 இலட்சத்து 1,337பேர் பாதிப்படைந்ததோடு, 8,430பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 29,021பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 63,886பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 2,026பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, கடந்த 24 மணித்தியாலத்தில் 409பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 46பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 1 இலட்சத்து 649பேர் பாதிப்படைந்ததோடு, 8,346பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 29,280பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 63,003பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 1,990பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள்Read More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸின் (கொவிட்-19) பரவலைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்ட, தடமறிதல் கண்காணிப்பு பயன்பாடு அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதனை உறுதிப்படுத்தியுள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தச் செயலியை பொதுமக்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கூறியுள்ளார். அத்துடன், குறித்த செயலியை பயன்படுத்தும் பொதுமக்களின் இரகசியத் தகவல்கள் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்தார். வைரஸுக்கு நேர்மறையானதை சோதிக்கும் எவருடைய சமீபத்திய தொடர்புகளையும் விரைவாகக் கண்டுபிடிப்பதை இந்த பயன்பாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.Read More →