Reading Time: < 1 minute தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் ஆறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் பாலஸ்தீனத்தின் தூதுவர் கலாநிதி திரு. Zuhair M.H. Dar Zaid, துருக்கி குடியரசின் தூதுவர் திருமதி R. Demet Sekercioglu, பங்களாதேஷ் குடியரசின் உயர்ஸ்தானிகர் திரு. Tareq M.D. Ariful Islam, இந்தோனேசிய குடியரசின் தூதுவர் திருமதி DewiRead More →

Reading Time: < 1 minute கனடாவில் வாகனத் திருட்டுச் சம்பவங்களினால் அதன் உரிமையாளர்கள் மற்றுமொரு நெருக்கடியையும் எதிர்நோக்க நேரிட்டுள்ளது. கனடாவில் கார் திருட்டுச் சம்பவங்கள் குறைவடையவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கார் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டாலும், திருட்டுச் சம்பவங்களில் குறைவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு களவாடப்படும் வாகனங்கள் குறித்த அனைத்து விதமான கட்டணங்களையும் உரிமையாளர்கள் செலுத்த நேரிடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக காப்புறுதி கட்டணங்கள் செலுத்த நேரிடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வாகனங்களை பயன்படுத்தாமலேயே காப்புறுதிக் கட்டணங்கள்Read More →

Reading Time: < 1 minute கனடிய வரி முகவர் நிறுவனத்தின் பெயரில் இடம்பெறும் மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய மோசடி தவிர்ப்பு நிலையம் இது தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய வருமான முகவர் நிறுவனத்தினால் அனுப்பி வைக்கப்படுவது போன்று குறுஞ்செய்திகள் அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வரி நிலுவை காணப்படுவதாகக் கூறி அதனை செலுத்துமாறு அறிவிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொது மக்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய முகவர் நிறுவனத்தினால் அனுப்பி வைக்கப்படும்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் விலைக் கழிவு மளிகை விற்பனை நிலையங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அநேகமான மளிகைப் பொருள் பெரு நிறுவனங்கள் விலைக் கழிவுகளை வழங்கும் வியாபாரத்தில் கூடுதலாக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன. பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் அதிகளவான வாடிக்கையாளர்கள் விலைக் கழிவுகளை எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வழமையான மளிகைப் பொருள் கடைகளை விடவும் விலைக் கழிவு அறிவிக்கப்படும் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகளவில் செல்வதாகத் தெரிவிக்கப்படகின்றது. விலைக் கழிவு அல்லது மலிவு விற்பனை நிலையங்கள் மீதானRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோவில் ரயிலில் மோதுண்டு இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அப் எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதுண்ட ஓரு ஆணும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நகரின் மேற்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரவு பத்து மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் ரயிலில் மோதுண்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். என்ன காரணத்தினால் எப்படி இந்த சம்பவம் இடம்பெற்றது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பிலானRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோ நகரில் புடவை அணிந்துகொண்டு ஊர்வி ராயின் என்ற பெண் ஸ்கேட்டிங் செய்துள்ளது கண்போரை வியக்க வைத்துள்ளது. இது தொடர்பில் அவர் வெளியிட்ட பதிவு, என் பெயர் ஊர்பி ராய். ஆன்டி ஸ்கேட்ஸ் (Auntie skates) என்றும் என்னை அழைப்பார்கள். 43 வயதில் நான் ஸ்கேட்டிங் செய்ய ஆரம்பித்தேன். இது ரொம்ப தாமதம் என நினைத்தேன். View this post on Instagram A post shared byRead More →

Reading Time: < 1 minute கனடாவில் மத்திய வகுப்பு குடும்பங்களுக்கு நலன்களை வழங்கும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய நிதி அமைச்சர் கிறிஸ்டியா பிரிலாண்ட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16ம் திகதி கனடிய மத்திய அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளது. அடுத்த தலைமுறையினர் சிறந்த முறையில் வாழ்வதற்கான வழிகள் உருவாக்கிக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். அதிகளவு வீடுகளை வேகமாக நிர்மானிக்கத்Read More →

Reading Time: < 1 minute இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு இன்று இலங்கை பிரஜா உரிமை வழங்கி வைக்கப்பட்டது. 90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர்களுக்கு இந்தியாவில் குழந்தைகள் பிறந்த நிலையில் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் மீண்டும் இலங்கைக்கு வந்திருந்தனர். இந்நிலையில் நாட்டிற்கு வந்த இந்தியாவில் பிறந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு இலங்கை பிரஜா உரிமை பெறுவதில் சிக்கல் நிலமை காணப்பட்டிருந்தது. இதனை அடுத்து குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின்Read More →

Reading Time: < 1 minute ரஸ்யா மீது மேலும் தடைகளை விதிப்பதாக கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி இந்த தடை குறித்து அறிவித்துள்ளார். ரஸ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் சிறையில் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து கனடா கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தது. ரஸ்யா அரசாங்கம் தொடர்ச்சியாக திட்டமிட்ட அடிப்படையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ரஸ்ய அரசாங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலருக்குRead More →

Reading Time: < 1 minute கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் 198 பேர் உயிரிழந்துள்ளனர். போதை மருந்து பயன்பாடு காரணமாக இவ்வாறு மரணங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இதுவரையில் 14024 பேர் போதை மருந்து பயன்பாட்டினால் உயிரிழந்துள்ளனர். இதன்படி நாளொன்றுக்கு சராசரியாக 6.4 மரணங்கள் பதிவாகின்றன. இவ்வாறு பதிவாகும் மரணங்களில் 70 வீதமான மரணங்கள் 30 முதல் 59 வயது வரையிலானவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஒழுங்குபடுத்தப்படாதRead More →

Reading Time: < 1 minute கனடாவின் கல்கரி மிருகக்காட்சி சாலையொன்றில் மயில் ஒன்று உயிரிழந்த சமப்வம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கல்கரியின் மிருகக்காட்சி சாலையில் வாழ்ந்து வந்த மயில் ஒன்று 17ம் வயதில் உயிரிழந்துள்ளது. நோர்மன் என்ற மயிலே இவ்வாறு உயிரிழந்துள்ளது. நோர்மனின் மரணம் தொடர்பில் கல்கரி மிருகக் காட்சிச்சாலை நிர்வாகம் ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டில் மிருகக் காட்சிசாலையில் இந்த மயில் பிறந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.Read More →

Reading Time: < 1 minute கனேடிய நகரமொன்றில், குளிரில் பல மணி நேரம் காத்திருந்து மரணமடைந்த புகலிடக்கோரிக்கையாளரான பெண்ணொருவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் திரண்டார்கள். கென்யா நாட்டவரான Delphina Ngigi (46) என்ற பெண், கனடாவில் கால் வைத்து மூன்று நாட்களில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிப்ரவரி மாதம் 17ஆம் திகதி, Mississauga நகரிலுள்ள புகலிடக்கோரிக்கை மையம் ஒன்றை வந்தடைந்துள்ளார், நான்கு குழந்தைகளின் தாயான Delphina. மதியம் ஒரு மணிக்குRead More →