Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவில் சீன நிறுவனம் ஒன்றினை நம்பி 7.5 மில்லியன் கனேடிய டொலர்களை இழந்துள்ளார் பெண்மணி ஒருவர். இந்த விவகாரம் தொடர்பில், இதுவரை விசாரித்ததில் மிகப்பெரிய மோசடிகளில் இதுவும் ஒன்று என்று பொலிசார் கூறுகின்றனர். விசாரணை அதிகாரிகளின் கூற்றுப்படி, கிரிப்டோகரன்சி மோசடியில் குறித்த பெண்மணியை சிக்க வைத்து, அந்த தொகையை மீட்டுத்தருவதாக கூறி மேலும் மோசடி செய்துள்ளனர். கடந்த 2022 ஏப்ரல், மே மாதங்களில் குறித்த பெண்மணியை நாடிய ஒருவர்,Read More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியா பகுதியில் அமைந்துள்ள வாகன நிறுத்துமிடத்தில் பிறந்த குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர். விக்டோரியா நகரின் பே தெருவின் 700-பிளாக் பகுதியிலேயே உள்ளூர் நேரப்படி இரவு 10 மணியளவில் பிறந்த குழந்தையின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் விக்டோரியா பொலிசார் கூறுகையில், குழந்தை சமீபத்தில் பிறந்துள்ளது, ஒருவேளை அந்த பகுதியிலேயே நடந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த சூழலில் குழந்தையின் தாயாருக்கு மருத்துவRead More →

Reading Time: < 1 minute கனடாவின் மொன்றியால் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரின் சடலம் ரொறன்ரோவில் மீட்கப்பட்ட நிலையில், பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். ரொறன்ரோவில் ஞாயிறன்று பகல் வழிபோக்கர் ஒருவரால் 18 வயது ஜாக்ரி ராம்நாத் என்பவரின் சடலம் அடையாளம் காணப்பட்டது. இந்த நிலையில் உள்ளூர் பொலிசார் தெரிவிக்கையில், ஜாக்ரி ராம்நாத் என்ற இலைஞரை மர்ம நபர்கள் இலக்கு வைத்து கொன்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், 16 வயது ஏசாயாRead More →

Reading Time: < 1 minute கனடாவில் மத்திய அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது ஆன்லைன் ஸ்ட்ரீமிங் செய்யும் நிறுவனங்கள் மற்றும் இணைய வழியிலான சமூக ஊடக நிறுவனங்களிடமிருந்து கட்டணம் அளவிடும் ஓர் சட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை காலமும் மரபு ரீதியான ஒலி ஒளிபரப்பு சேவைகளிடமிருந்து இந்தக் கட்டணம் அறவீடு செய்யப்பட்டு வந்தது. இந்தக் கட்டணங்கள் இணைய வழி ஊடகங்களுக்கு பொருத்தப்பாடு உடையதாக இருக்கவில்லை. Bill C-11 எனினும் தற்பொழுது லிபரல் அரசாங்கம்Read More →

Reading Time: < 1 minute மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டத்திற்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளது. மின்சாரத்துறை நிபுணர்கள் உட்பட பொறுப்பான அமைச்சர் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவருடன் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதற்கமைய, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு கடன் உதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பக்கத்தில்Read More →

Reading Time: < 1 minute சூடானிலிருந்து முதல் கனடா மீட்பு விமானம் புறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடா பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். உள்நாட்டு போர் காரணமாக சூடானில் சிக்கியிருந்த ஒரு தொகுதி கனடியர்கள் விமானம் மூலம் கனடா நோக்கிப் பயணித்துள்ளனர், சூடானில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையின் கீழ் கனடா படையினர் மீட்புப் பணிகளை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். சூடானில் தங்கியுள்ள கனேடியர்களை மீட்பதில் அரசாங்கம் மெத்தனப் போக்கில் செயற்பட்டதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.Read More →

Reading Time: < 1 minute றொரன்டோவில் தீ விபத்தில் சிக்கிய சிலர் மீட்கப்பட்டுள்ளனர். கென்சிங்டன் – சைனாடவுன் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீடொன்றின் கூரை மற்றும் பல்கனியில் சிக்கியிருந்தவர்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். அருகாமையில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியதாக தீயணைப்புப் படையினர் தெரிவிக்கின்றனர். இந்த தீ விபத்தில் சிக்கிய ஆறு பேர் சிறு காயங்களுக்கு உட்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை. தீ விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளைRead More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் குறித்த பெண் அந்த நபரால் சித்திரவதை அனுபவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கைதான 29 வயது துருபோ ஹசன் என்பவர் மீது 40 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் நிரூபிக்கப்பட வேண்டும் என பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது. மேலும், புதன்கிழமை ரொறன்ரோ கிழக்குRead More →

Reading Time: < 1 minute கனடாவின் பிரம்டன் பகுதியில் ஹோமியோபதி மருத்துவர் ஒருவர் மோசமான செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இளம் நோயாளிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார் என குறித்த ஹோமியோபதி மருத்துவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 62 வயதான சுனில் ஆனந்த் என்ற ஹோமியோபதி மருத்துவர் மீது இவ்வாறு குற்றம் சம்மத்தப்பட்டுள்ளது என்பதுடன் குறித்த மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். பாலியல் துன்புறுத்தல் மருத்துவ பரிசோதனைகளின் போது குறித்த மருத்துவர் முறை தவறிRead More →

Reading Time: < 1 minute கனடாவில் இந்தியப் பெண் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் பொலிசார் குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், Mississauga நகரில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில், இளம்பெண் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கிடந்தார். உடலில் பல இடங்களில் குண்டுபாய்ந்து அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில், அவசர உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்காமல் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பஞ்சாபைச் சேர்ந்த அந்த பெண் கனடாவில் Bramptonஇல்Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் ஆட்டிஸம் பாதித்த மாணவனின் தலை முடியை கத்தரித்த விவகாரத்தில் பாடசாலை நிர்வாகத்திடம் பெற்றோர் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு யார்க்கில் உள்ள ஜார்ஜ் வெப்ஸ்டர் தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவனின் முடியையே கத்தரித்துள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த மாணவனுக்கு பிடித்தமான ஒன்று அவனது தலை முடி எனவும் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், ஏப்ரல் 4ம் திகதி பாடசாலை நேரத்தில் தொடர்புடைய மாணவனின் தலை முடியில்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் களவாடப்பட்ட 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. டொரன்டோ போலீசார் இவ்வாறு களவாடப்பட்ட பெருந்தொகை வாகனங்களை மீட்டுள்ளனர். சில மாதங்களாக முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் இவ்வாறு களவாடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. 27 மில்லியன் டாலர்கள் பெறுமதிகுறிப்பாக இட்டோபீகோக் பகுதியை அண்டிய இடங்களில் இந்த வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகளின் அடிப்படையில் இதுவரையில் களவாடப்பட்டிருந்த 556 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இவற்றின் சந்தை பெறுமதி 27 மில்லியன் டாலர்கள் எனவும்Read More →