Reading Time: < 1 minute காதலின் வெறுப்பையும், கோவத்தையும் வெளிப்படுத்த கரப்பான் பூச்சிக்கு பெயர் வைக்கலாம் என கனடா பூங்கா ஒன்று தெரிவித்துள்ளது. இந்த வியப்பையூட்டும் திட்டம் டொராண்டோவில் அமைந்திருக்கும் உயிரியல் பூங்காவில் தான் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி நம்முடைய வெறுப்பை சம்பாதித்த மனிதர்களின் பெயரை கரப்பான்பூச்சிக்கு சூட்ட டொராண்டோ உயிரியல் பூங்காஅனுமதித்துள்ளது. வாழ்க்கையில் நமக்கு பிரச்சனைகளை கொடுப்பவர்களை பழிவாங்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. முன்னாள் காதலிகள், காதலர்கள், மட்டுமல்லாது எரிச்சலூட்டும் முதலாளிகள், எல்லாவற்றிலும் மூக்கைRead More →

Reading Time: < 1 minute கடனாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றியலில் தனது தாய்க்கு தெரியாமல், ஆறு வயதான சிறுமி, சுமார் 2100 டொலர் பெறுமதியான பொருட்களை அமேசனில் கொள்வனவு செய்துள்ளார். தாயின் அமேசன் கணக்கினைப் பயன்படுத்தி இந்தப் பொருட்களை கொள்வனவு செய்துள்ளார். பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில் தமக்கு கிடைக்கப் பெற்ற மின்னஞ்சல்கள் அனைத்துமே ஸ்பாம் மெயில்கள் என தாம் கருதியதாக சிறுமியின் தாயான மெலிஸா மொபிடா (Mélissa Moffette) தெரிவிக்கின்றார். எனினும், விநியோக வண்டியின்Read More →

Reading Time: < 1 minute பிரிட்டனில் பிறந்த ஐ.எஸ் தீவிரவாதியை சிரியா சிறையில் இருந்து கனடாவுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா மற்றும் பிரிட்டன் இரட்டை குடியுரிமை கொண்ட 28 வயது ஜாக் லெட்ஸ் தற்போது வடகிழக்கு சிரியாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருடன் மேலும் 22 கைதிகளுடன் கனடாவுக்கு திருப்பி அனுப்ப முடிவாகியுள்ளது. பிரிட்டனுக்கு திரும்ப தம்மை அனுமதிக்க வேண்டும் எனவும், பிரிட்டன் மக்களை திட்டமிட்டு தாம்Read More →

Reading Time: < 1 minute 2017ம் ஆண்டு முதல் நியூசிலாந்தின் பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டெர்ன் பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த வாரம் முக்கிய தோழரை இழந்துள்ளார். பிரதமர் பதவியில் தொடர்ந்தும் பணியாற்றுவதற்கு தன்னிடம் போதுமான ஆற்றல் இல்லை பிப்ரவரி 7ம் திகதிக்குள் பதவி விலகுவதாகவும் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தில் பொது தேர்தல் வெகு விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அண்மைய காலமாக ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமை வகிக்கும்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் சில வகை சீஸ் வகைகள் சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. கனேடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனம் சில வகை சீஸ் வகைகளை மீள பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. Le Fromage au Village மற்றும் La Vache à Maillotte ஆகிய பண்டக் குறிகளைக் கொண்ட சீஸ் வகைகள் இவ்வாறு சந்தையிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சீஸ் வகைகளில் லிஸ்திரியா என்னும் உடலுக்குRead More →

Reading Time: < 1 minute சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி, குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி வைஷாலி (37) மகள் விஹாங்கி (13) மற்றும் மகன் தார்மிக் (3) ஆகியோர் அடங்கிய குடும்பம், அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியின்போது, கனடா அமெரிக்க எல்லையில் பனியில் உறைந்து பரிதாபமாக பலியானது. அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதாக பணம் வாங்கிய சட்டவிரோத ஏஜண்டுகள், பட்டேல் குடும்பத்தினரை மனித்தோபா மாகாணத்திலுள்ள வின்னிபெக்கில்Read More →

Reading Time: < 1 minute கனடாவுக்குப் புலம்பெயரும் எண்ணத்தில் இருக்கிறீர்களா? வேண்டாம். இங்கு விலைவாசி நினைத்துப்பார்க்கமுடியாதபடி பயங்கரமாக இருக்கிறது என எச்சரித்துள்ளார் கனேடியர் ஒருவர். சாலடின் விலை 41 டொலர்கள்கனடாவில் மளிகைப்பொருட்கள் விலை முதல் வீட்டு வாடகை வரை மிகவும் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கூறிக்கொண்டே இருக்கிறார்கள். சமீபத்தில் ரொரன்றோவிலுள்ள Sobeys பல்பொருள் அங்காடியில் சாலட் ஒன்றை வாங்கிய Rob Gill என்பவர் அதன் விலை 41.99 டொலர்கள் என தெரியவந்ததால் கோபத்தில் கொந்தளித்துள்ளார். அவர்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் கல்கரியில் பிறந்து 6 வாரமேயான பச்சிளம் குழந்தையை துஸ்பிரயோகம் செய்த தந்தை மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி குழந்தையின் தாயார் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. கல்கரியின் Lethbridge பகுதி மருத்துவமனையில் அந்த குழந்தை தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளது. இச்சம்பவம் தொடர்பில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், Lethbridge பொலிசார் இந்த விவகாரம் தொடர்பில் நடவடிக்கைRead More →

Reading Time: < 1 minute கனடாவின் CCSA அமைப்பானது நீண்ட 11 ஆண்டுகளுக்கு பின்னர், மது விரும்பும் கனேடிய மக்கள் எவ்வளவு அருந்தலாம் என்ற பரிந்துரையை வெளியிட்டிருந்தனர். மாற்றியமைக்கப்பட்ட குறித்த பரிந்துரை தற்போது பொதுமக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. CCSA அமைப்பானது நீண்ட 11 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை கனேடிய மக்கள் இனிமுதல் எவ்வளவு மது அருந்த வேண்டும் என்பதையும், மீறுபவர்கள் உடல் நலம் தொடர்பான சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரித்திருந்தனர். அதில், 15Read More →

Reading Time: < 1 minute ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள வட அமெரிக்காவின் மிகப்பெரும் தமிழர் அங்காடி Majestic City தமிழர் உள்ளக வர்த்தக வளாகத்தில் நேற்று வியாழக்கிழமை (Jan 19, 2023) இரவு கொள்ளைச் சம்பவத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை அடுத்து, சந்தேக நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். மூன்று ஆயுதம் ஏந்திய சந்தேக நபர்கள் மார்கம் ரோடு மற்றும் மெக்னிகோல் அவென்யூ பகுதியில் மெஜஸ்டிக் சிட்டி மாலுக்குள் இருந்த “SAS Jewelry andRead More →

Reading Time: < 1 minute சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆறு கனேடிய பெண்கள் மற்றும் 13 கனேடிய சிறுவர்களை மீட்டு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த பெண்கள் மற்றும் சிறுவர்களின் சார்பிலான சட்டத்தரணி இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். 19 கனேடியர்கள் மீட்பது குறித்து அரசாங்கத்துடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக சட்டத்தரணி லோரன்ஸ் கிறின்ஸ்பொன் தெரிவித்துள்ளார். குர்திஸ் படையினரால் சிரியாவில் நடத்தப்பட்டு வரும் முகாம்களில் கனேடியர்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தடுத்துRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றாரியோ மாகாணம் ஹமில்டனின் McMaster பல்கலைக்கழகத்தினால் புதிய கோவிட் தடுப்பு மருந்து வகையொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்தினைன தடுப்பூசியாக உடலில் ஏற்றிக்கொள்ளத் தேவையில்லை எனவும் இது நாசித் தூவாரம் வழியாக உறிஞ்ச வேண்டுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தடுப்பு மருந்தின் முதல் கட்ட பரிசோதனை வெற்றியளித்துள்ளதாகவும் இரண்டாம் கட்டமாக மனிதர்களிடம் பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த தலைமுறை தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட வேண்டிய அவசியம் வெகுவாகRead More →