Reading Time: < 1 minute கனடாவில் சிகரெட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் விளைவுகளை தடுப்பதற்கான நோக்கில் ஒவ்வொரு சிகரெட்டின் மீதும் புகைப்பிடிப்பது பற்றிய எச்சரிக்கை வாசகம் ஒன்றை பதிவு செய்ய கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து கனடாவின் மனநலம் மற்றும் போதைக்கு அடிமையாதல் துறைக்கான மந்திரி கரோலின் பென்னட் (Carolyn Bennett) செய்தியாளர்களிடம் கூறுகையில், புகையிலை பொருட்களில் தனியாக இதுபோன்ற சுகாதார எச்சரிக்கைகளை விடுப்பது என்பது, அத்தியாவசிய தகவல்களை மக்களிடம் சென்று சேர்க்க உதவும்Read More →

Reading Time: < 1 minute றொரன்டோ ரீ.ரீ.சீ சேவை பஸ் ஒன்றில் மர்மமான பொருள் ஒன்றை பயணி மீது ஸ்ப்ரே செய்த பெண் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். இனந்தெரியாத பொருள் ஒன்றை இவ்வாறு குறித்த பெண், பயணி ஒருவர் மீது ஸ்ப்ரே செய்துள்ளார். கடந்த வியாழ்க்கிழமை மாலை 6.10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. செப்பர்ட் அவன்யூ மற்றும் மார்க்கம் வீதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் பஸ் பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த பெண் இவ்வாறுRead More →

Reading Time: < 1 minute ரஷ்யா சைபர் தாக்குதல்களை முன்னெடுக்க வாய்ப்பிருப்பதாக வெளியான இரகசிய தகவலை அடுத்து கனேடிய அரசாங்கம் உயர் எச்சரிக்கையில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் பொதுப் பாதுகாப்புக் குழுவில் பங்கேற்ற பொதுப் பாதுகாப்பு அமைச்சர் மார்கோ மென்டிசினோ குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். மேலும், இந்த அச்சுறுத்தல் பெடரல் அரசுக்கு மட்டுமல்ல, மாகாணங்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கும் உள்ளது என்று அவர் குழு உறுப்பினர்களிடம் கூறியுள்ளார். தற்போதைய புவிசார் அரசியல் சூழலில், ரஷ்யாRead More →

Reading Time: < 1 minute கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை நேற்று சந்தித்துப் பேசினார். இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் இதன்போது பேசினர். அத்துடன், பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் கனடா-அமெரிக்க கூட்டாண்மையை ஆழப்படுத்துவதற்கான அவர்களின் உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினார். உக்ரைனுக்கு எதிரான புடினின் சட்டவிரோத மற்றும் நியாயமற்ற இராணுவ ஆக்கிரமிப்பு, இதனால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி குறித்தும் இரு நாடுகளின் தலைவர்களும் கவனம்Read More →

Reading Time: < 1 minute மேற்கு ஒட்டாவா முதியோர் இல்லத்தில் இருவர் லிஸ்டீரியா நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர். லிஸ்டீரியா என்பது உணவு மூலம் பரவும் பாக்டீரியா நோயாகும். இது வயதானவர்களுக்கு மிகவும் தீவிரமானதாக இருக்கும். மெடோலாண்ட்ஸ் டிரைவில் உள்ள வீட்டின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில் , இது ஒட்டாவா பொது சுகாதாரம் மற்றும் பிராந்திய தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் குழுவுடன் இணைந்து லிஸ்டீரியாவின் மூலத்தைக் கண்டறிய முயற்சித்துள்ளது, ஒட்டாவா பொது சுகாதாரத்துடன் வெடித்ததை ஒரு மாதம்Read More →

Reading Time: < 1 minute ஆயுத முனையில் வாகன கொள்ளையில் ஈடுபட்ட சிறுவன் உள்ளிட்ட இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 19 வயது மற்றும் 17 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இரண்டு இளைஞர்கள் சுமார் 12 வாகனங்களை ஆயுத முனையில் கடத்த முயற்சித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மே மாதம் 15ம் திகதி முதல் 26ம் திகதி வரையில் இவ்வாறு வாகன கடத்தல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஸ்காப்ரோவில் பத்து வாகனங்களும்,Read More →

Reading Time: < 1 minute குரங்கம்மை நோய் தொற்று தொடர்பில் கனடா அவசர பயண அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதிலும் குரங்கம்மை நோய் பரவி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முன் எச்சரிக்கை அடிப்படையில் இந்த பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பயணங்களின் போது குரங்கம்மை நோய்த் தொற்று பரவுகை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த நாடுகளில் நோய்த் தொற்று அபாயம் காணப்படுகின்றது என்பது பற்றிய விபரங்கள் பட்டியலிடப்படவில்லை. பிரித்தானியா மற்றும்Read More →

Reading Time: < 1 minute அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்களின் நிகழ்வு ஒன்றில் பங்கேற்போரை கூட்டுப் படுகொலை செய்வதாக மிரட்டிய 17 வயதான கனேடிய சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கனேடிய பொலிஸார் குறித்த சிறுவனை கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் புளொரிடா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் மீது தாக்குதல் நடாத்துவதாக குறித்த சிறுவன் மிரட்டல் விடுத்திருந்தான். இணைய வழியில் காணொளி ஊடாக இவ்வாறு குறித்த சிறுவன் மிரட்டல் விடுத்தான் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்ப்பவம் தொடர்பில்Read More →

Reading Time: < 1 minute கனேடிய நிர்வாகம் ஆபத்தை உணராமல் ஆத்திரமூட்டுவதை தொடர்ந்தால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என சீனாவின் வெளிவிவகார அமைச்சகம் கனடாவை எச்சரித்துள்ளது. வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை முறியடிப்பதை கண்காணிக்கும் ரோந்து விமானங்களை சீன போர் விமானங்கள் எதிர்கொள்வதாக கனடாவின் இராணுவம் கடந்த வாரம் குற்றம் சாட்டியது. இந்த நிலையிலேயே சீன வெளிவிவகார அமைச்சகம் கனடாவை எச்சரித்துள்ளது. மேலும், பொருளாதாரத் தடைகளை அமுல்படுத்தியதன் பெயரில் மற்ற நாடுகளின் கடல்Read More →

Reading Time: < 1 minute கனடா முழுவதும் எரிபொருள் விலை உச்சம் கண்டு வரும் நிலையில் இந்த வாரம் மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தேசிய சராசரி எரிபொருள் விலை ஞாயிற்றுக்கிழமை சுமார் $2.06 என அதிகரித்து, முந்தைய நாளிலிருந்து கிட்டத்தட்ட மூன்று சென்ட்கள் உயர்ந்ததுடன் ஒரு வாரத்திற்கு முன்பு இருந்ததை விட 11 சென்ட்கள் அதிகம் என தெரியவந்துள்ளது. இதனிடையே, நாடு முழுவதும் எரிபொருள் விலை மீண்டும் மீண்டும் ஆட்டம் கண்டு வருவதைRead More →

Reading Time: < 1 minute றொரன்டோவில் கத்தி முனையில் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த இளைஞர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். றொரன்டோவின் வெஸ்டன் பகுதியின் தொடர்மாடி கட்டடமொன்றில் இடம்பெற்றுள்ளது. இதேவிதமான மற்றுமொரு சம்பவமும் பதிவாகியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். லிப்டில் சென்ற பெண் ஒருவரை கத்தி முனையில் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளதாகவும் குறித்த பெண் தப்பித்து சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதே கட்டடத்தின் சலவை அறையில் இளைஞர் ஒருவர் பெண்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் இந்த ஆண்டில் மீண்டும் பாலின் விலையை உயர்த்துவத்தற்கு பால் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பணவீக்கம் காரணமாக ஆண்டின் நடுப் பகுதியில் பாலின் விலையை உயர்த்த அனுமதிக்க வேண்டுமென பண்ணையாளர்கள் கோரியுள்ளனர். பால் உற்பத்தி செய்வதில் பண்ணையாளர்கள் பாரியளவில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். உற்பத்திச் செலவுகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும், இதனால் விலையை உயர்த்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் தெரிவித்துள்ளனர். கடந்த பெப்ரவரி மாதத்தில் ஒரு லீற்றர் பாலின் விலைRead More →