Reading Time: < 1 minute கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி மற்றும் கனேடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோர் நாட்டிற்குள் நுழைய ரஷ்யா தடை விதித்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை ட்வீட் செய்தது. இந்த நபர்கள், மார்ச் 15 ஆம் தேதி முதல், “கருப்பு பட்டியலில்” உள்ளனர் என்று ட்வீட் விளக்குகிறது.Read More →

Reading Time: < 1 minute இலங்கையில் நிலவும் சீரற்ற பொருளாதார நிலைமை காரணமாக, அங்கு உணவு தட்டுப்பாடு ஏற்படும் என கனடா, இல்ங்கை செல்லும் தமது பிரஜைகளுக்கு கனடா எச்சரித்துள்ளது. இலங்கையில் பொருளாதாரம் மோசமடைந்து வருவதாகவும், இதன் காரணமாக மருந்துகள், எரிபொருள், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் கனடா எச்சரித்துள்ளது. பல்பொருள் அங்காடிகள் எரிவாயு நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் நீண்ட வரிசைகள் இருக்கலாம் என்பதுடன் மின்சாரம் துண்டிப்பு மேற்கொள்ளப்படலாம் . பொருளாதார ஸ்திரமின்மைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் உணவகத்துக்குச் சென்ற ஒருவரிடம் நூதன முறையில் கொள்ளயடிக்கப்பட்டுள்ளது. வான்கூவரில் வாழும் Changqing Yu என்பவர், சென்ற வாரம், Richmondஇலுள்ள Tian Shi fu என்ற உணவகத்துக்குச் சென்றுள்ளார். தனது காரை பார்க் செய்துவிட்டு, நடக்க முயன்ற Changqingஇடம், அருகில் நின்ற ஒரு காரில் இருந்த பெண் ஒருவர் ஆங்கிலத்தில் ஏதோ கேட்டுள்ளார். Changqing தனக்கு ஆங்கிலம் தெரியாது என மாண்டரின் மொழியில் கூற, அந்த பெண் தொடர்ந்து ஏதேதோRead More →

Reading Time: < 1 minute கனடா பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 207 பேர் சட்ட விரோத போதைப்பொருள் அதிகம் உட்கொண்டதன் விளைவாக பலியாகியுள்ளார்கள். இன்னமும் பலர் பலியாகி வருகிறார்கள். நேற்று இந்த தகவல் வெளியிடப்பட்ட நிலையில், ஒரு மாதத்தில் இத்தனை அதிகம் பேர் போதைப்பொருள் அதிகம் உட்கொண்டதால் பலியானது ஜனவரியில் தான் என்பது தெரியவந்துள்ளது. அந்தக் கணக்கீட்டின் அடிப்படையில் பார்த்தால், நாளொன்றிற்கு ஆறு பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளார்கள். மேலும்,Read More →

Reading Time: < 1 minute போலந்து விஜயம் செய்துள்ள கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டு ஜனாதிபதி ஆண்ட்ரேஜ் டுடாவை நேற்று சந்தித்து உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு எதிராக ரஷ்யாவின் தொடர்ச்சியான இராணுவ ஆக்கிரமிப்புக்கு பிரதமர் ட்ரூடோ மற்றும் ஜனாதிபதி டுடா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்தப் படையெடுப்பு உலகளவில் ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாக அமைந்துள்ளதாகவும், பிராந்திய பாதுகாப்புக்குRead More →

Reading Time: < 1 minute கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அலுவலகத்திலேயே இனவெறுப்பு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதையடுத்து, விசாரணை துவக்கப்பட்டுள்ளது. அலுவலக பணியாளர்களும் மேற்பார்வையாளர்களும் தங்களுடன் பணிபுரியும் கருப்பினத்தவர் முதலானோரை இனரீதியாக விமர்சிப்பதாகவும், முன்னேற விடாமல் தடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. புதிதாக வேலைக்கு சேருவோர், பணியின் அழுத்தம் தாள இயலாமல் சில மாதங்களுக்குள்ளேயே வேலையை விட்டுச் செல்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக, மொன்றியலிலுள்ள கால் சென்டரில் பணிபுரிவோர், தொலைபேசியில் ஒருவர் தன் சகோதரன் தலைRead More →

Reading Time: < 1 minute கனடிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற உக்ரைன் அதிபர் செலன்ஸ்கிக்கு (Volodymyr Zelenskyy) கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau)அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா 14 வது நாளாகவும் போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவ் உட்பட நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள நகரங்களில் ரஷிய விமானங்கள் இரவில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவின் தாக்குதலால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 20 லட்சம் பொதுமக்கள் உக்ரைனில்Read More →

Reading Time: < 1 minute கொரோனா தொற்றுக்குப் பின், முதல் நபராக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்துள்ளார் பிரித்தானிய மகாராணியார். உக்ரைன் போர் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்திப்பதற்காக பிரித்தானியா வந்துள்ள கனேடிய பிரதமரை, மகாராணியார் தனது விண்ட்ஸர் மாளிகைக்கு வரவேற்றுள்ளார். இந்த சந்திப்பின்போது மகாராணியாருக்கு அருகிலிருந்த மேசையில் வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மற்றும் நீல நிறப் பூக்கள் (உக்ரைன் கொடியில் உள்ள நிறங்கள்), உக்ரைனுக்கு மகாராணியாரின் ஆதரவை சொல்லாமல் சொல்வது போல்Read More →

Reading Time: < 1 minute உக்ரைன் மீது போருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதற்குப் பதிலாக எதிர் நிலைப்பாட்டை எடுத்ததால் ரஷ்யா இந்த நடவடிக்கையை எடுப்பதாகத் தெரிகிறது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 12 நாட்கள் போர் நீடித்தது. இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. உக்ரைன் நாட்டில் உள்ள ராணுவ தளங்களை ரஷ்யா அழிக்க முயற்சிப்பதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்து 17 நாடுகளை உடனடியாக நீக்க ரஷ்யா உத்தரவிட்டது.Read More →

Reading Time: < 1 minute உக்ரைனில் போர் நடந்துவரும் நிலையில், எப்படி இப்போதைக்கு போர் முடிவுக்கு வருவது போல் தெரியவில்லையோ, அதேபோல, உயர்ந்துள்ள விலைவாசியும் இப்போதைக்கு குறையப்போவதில்லை என கனேடிய நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். போர் காரணமாக கனடாவில் முதலில் பாதிக்கப்பட்டுள்ளது, எரிவாயு விலைகள்… அடுத்து உணவுப்பொருட்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மூன்று முதல் ஐந்து மாதங்களுக்குள் கனடா தானியங்கள் அடிப்படையிலான உணவுப்பொருட்களின் விலையில் உயர்வை சந்திக்கப்போகிறது என்று கூறும் Dalhousie பல்கலை பேராசிரியரானRead More →

Reading Time: < 1 minute பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், கனடா பிரதமரையும் நெதர்லாந்து பிரதமரையும் தனது இல்லத்தில் சந்திக்கிறார். உக்ரைன் மீது திடீரென போர் தொடுத்த ரஷ்யாவுக்கெதிராக கண்டனம் தெரிவிப்பது முதல், உக்ரைனுக்கு நடைமுறை உதவிகள் வழங்குவது வரையிலான விடயங்கள் தொடர்பில் பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்த பிரித்தானியா முடிவு செய்துள்ளது. அவ்வகையில், முதலாவதாக, இன்று, கனேடிய மற்றும் நெதர்லாந்து பிரதமர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட இருப்பதாக பிரதமர் இல்லம் தெரிவித்துள்ளது. உக்ரைன்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கிட்சினர் நகரில் உள்ள சிறையில் தண்டனை அனுபவித்து வந்த வயதான பெண் உயிரிழந்துள்ளார். கனடாவின் ஒன்றாறியோவின் கிட்சினர் நகரில் உள்ளது Grand Valley Institution. இது பெண்கள் சிறையாகும். இந்த சிறையில் 83 வயதான மூதாட்டி ஒருவர் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்தார். கொலை வழக்கில் சிக்கிய அப்பெண் குற்றவாளி என நீதிமன்றம் கடந்த 1993ஆம் ஆண்டு ஜனவரி 19ல் தீர்ப்பளித்தது. அன்றிலிருந்து அந்த சிறையில் தான் அவர் தண்டனைRead More →