Reading Time: < 1 minute கனடா அமெரிக்க எல்லையில், பனியில் உறைந்து பலியான இந்தியக் குடும்பத்தின் இறுதிச்சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்கா செல்லும் ஆசையில், கனடாவிலிருந்து நடந்தே அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் (Jagdish 35), அவரது மனைவி வைஷாலி (Vaishali 33) பிள்ளைகள் விஹாங்கி (Vihanngi 12) மற்றும் தார்மிக் (Dharmik 3) ஆகியோர் சென்ற மாதம் உயிரற்ற உடல்களாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அமெரிக்கா,Read More →

Reading Time: < 1 minute கட்டாய கொவிட் தடுப்பூசி உள்ளிட்ட கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கும் லொறி ஓட்டுநர்களின் போராட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கனரக வாகன ஓட்டுனர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிர்த்து, சுதந்திர வாகன அணிவகுப்பு என்ற அமைப்பு கடந்த எட்டு நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருவதையடுத்து, தற்போதுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் எரிவாயு விலை அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் வரலாறு காணாத அளவு எரிவாயுவின் விலைகள் அதிகரித்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 90 அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது. இதனால் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. எரிபொருள் ஒரு லீற்றரின் விலை சராசரியாக 164.9 சதமாக அதிகரித்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டின் பின்னர் இவ்வாறு விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.Read More →

Reading Time: < 1 minute கனடாவின் முக்கிய மாகாணங்களில் சில நாட்களாக வாகானத் தொடரணி போராட்டம் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை, வாகனத் தொடரணி போராட்டத்தினை முன்னெடுப்போருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒட்டாவாவில் Freedom Convoy என்னும் தொனிப் பொருளில் ட்ரக் வண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த போராட்டத்திற்கு எதிராகவே ஒட்டாவா நகர மக்களினால் இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மேலும் குறித்த போராட்டங்களினால் தமக்கு 9.8 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாகRead More →

Reading Time: < 1 minute கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் கட்டாய தடுப்பூசி நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் கனடா முழுவதிலும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஒட்டாவாவில் சுமார் 5,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்றும் கனடாவின் மிகப்பெரிய நகரமான டொரண்டோவிலும் நூறுகணக்கானோர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கனரக வாகன ஓட்டுனர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிர்த்து, சுதந்திர வாகன அணிவகுப்பு என்ற அமைப்பு போராட்டத்தை தொடங்கியது. போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவுRead More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ள நோயாளி ஒருவரின் மகளிடம் உதவி கேட்டு அழைப்பு விடுத்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது. விக்டோரியா பகுதியில் அமைந்துள்ள ராயல் ஜூபிலி மருத்துவமனையில் இருந்தே உதவி கேட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை காலை மருத்துவமனை செவிலியர்களிடமிருந்து தொடர்புடைய தொலைபேசி அழைப்பு வந்தபோது அதிர்ச்சியடைந்ததாக ஹெலன் பெல் தெரிவித்துள்ளார். இவரது தாயாரே குறித்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊழியர்கள் தட்டுப்பாடு காரணமாக தங்களது வயதான தாயாரைக் கவனித்துக் கொள்ளRead More →

Reading Time: < 1 minute ஒன்ராறியோவின் லண்டனில் வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்து தருவதாக கூறி பெண்ணை ஏமாற்றி விபச்சாரத்திற்கு கட்டாயப்படுத்திய சம்பவத்தில் பொலிசார் நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் ஹாமில்டன் பகுதியை சேர்ந்த இளைஞர் மீது நான்கு பிரிவுகளில் பொலிசார் வழக்கு பதிந்துள்ளனர். பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019 தொடக்கத்தில் இணையத்தில் வேலை வாய்ப்பு தொடர்பில் விளம்பரம் செய்துள்ளார் 26 வயது இளைஞர் ஒருவர். இதில் நம்பிச் சென்ற பெண் ஒருவரைRead More →

Reading Time: < 1 minute கன்சர்வேட்டிவ் கட்சி அரசாங்கத்தின் திட்டங்களுக்கு தடை ஏற்படுத்தி வருவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை, அரசாங்கத்தின் திட்டங்கனை முன்னெடுப்பதற்கு ப்ளோக் கியூபிக்கோ மற்றும் என்.டி.பி கட்சி என்பன ஆதரவளிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார். ஆறு வார கால இடைவெளியின் பின்னர் நேற்று திங்கட்கிழமை (31-01-2022) நாடாளுமன்ற அமர்வுகள் தொடங்கவுள்ள நிலையில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அரசாங்கத்தின் முனைப்புக்களுக்கு எதிர்க்கட்சிகள் காத்திரமான முறையில் ஆதரவினைRead More →