Reading Time: < 1 minute ஒன்ராறியோவின் முன்னாள் முதல்வர் வில்லியம் டேவிஸ் 92 ஆவது வயதில் பிராம்ப்டனில் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோவின் 18 வது முதல்வராக 1971 முதல் 1985 வரை வில்லியம் டேவிஸ் இருந்தார். 1959 இல் முதன்முதலில் ஒன்ராறியோ சட்டமன்றத்திற்கு வில்லியம் டேவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்வராக பொறுப்பேற்க முன்பு கல்வி அமைச்சர் உள்ளிட்ட பல பொறுப்புக்களையும் அவர் வகித்தார். இந்நிலையில் ஒன்ராறியோவின் முன்னாள் முதல்வர்Read More →

Reading Time: < 1 minute கொவிட் 19 தொற்று நோயைத் தொடர்ந்து கனடா மத்திய அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பயணக் கட்டுப்பாடுகள் நாளை திங்கட்கிழமை முதல் தளர்த்தப்படுகின்றன. மார்ச் 2020 -முதல் மூடப்பட்டிருக்கும் அமெரிக்காவுடனான எல்லை நாளை திறக்கப்பட்டு அமெரிக்காவில் இருந்து வரும் பயணிகள் கனடாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவுள்ளனர். எனினும் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டமைக்கான ஆதாரத்தை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன், ஹெல்த் கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட பைசர், மொடர்னா, அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசிகளைப்Read More →

Reading Time: < 1 minute பைஸர் தடுப்பூசியால் முகத்தசவாதம் எனும் பக்கவிளைவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக முதன் முறையாக கனடா ஒப்புக்கொண்டுள்ளது. குறித்த பக்கவிளைவானது மிக அரிதாகவே கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பைசர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்களுக்கு Bell’s Palsy என்ற முகத்தசவாதம் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. முகம் திடீரென்று உணர்ச்சியற்று போதல், தலைவலி, ஒரு கண்ணை மூட இயலாமை மற்றும் உமிழ்நீர் வெளியேற்றம் என அறிகுறிகளாக கூறப்படுகிறது. கனடாவில் மட்டும் இதுவரை, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 311 பேர்களுக்குRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 1,519பேர் பாதிக்கப்பட்டதோடு 17பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 37ஆயிரத்து 701பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 654பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஒன்பதாயிரத்து 823பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 202பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minute ஹமில்டன் ஸ்டோனி க்ரீக் (Stoney Creek) பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றுக்கு அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உட்பட 3 பேர் காயமடைந்தனர். உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 7:45 மணியளவில் மட் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் பாரமவுண்ட் டிரைவ் (Mud Street West and Paramount Drive) பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவ இடத்துக்கு விரைந்த அவசர மீட்புக்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து 14இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் மொத்தமாக 14இலட்சத்து 582பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 1,445பேர் பாதிக்கப்பட்டதோடு 11பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 36ஆயிரத்து 182பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 637பேர் உயிரிழந்துள்ளனர் தற்போதுவரை வைரஸ்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 955பேர் பாதிக்கப்பட்டதோடு 11பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 34ஆயிரத்து 737பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 618பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள எட்டாயிரத்து 152பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 231பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →

Reading Time: < 1 minute சுகாதாரப் பணியாளர்களுக்கு COVID தடுப்பூசிகளை கட்டாயமாக்கும் கோரிக்கைகள் வெளியாகியுள்ளன. கனேடிய மருத்துவ சங்கம், கனேடிய செவிலியர் சங்கம் ஆகியவை இந்த கோரிக்கையை இணைந்து விடுத்துள்ளன. சுகாதாரப் பணியாளர்களுக்கான கட்டாய தடுப்பூசி அனைவரையும் பாதுகாப்பதற்கான கூடுதல் நடவடிக்கையாகும் என மருத்துவ சங்கமும் செவிலியர் சங்கமும் ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்தது. தடுப்பூசி பெறுவதற்கான தடைகளைக் குறைப்பதற்கான உத்திகளைச் செயல்படுத்துமாறு அனைத்து மட்ட அரசாங்களையும் இந்த அமைப்புகள் அழைத்துள்ளன. இதுவரை சுகாதாரப் பணியாளர்களில்Read More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோவில் மொடர்னா கொவிட் தடுப்பூசி குப்பிகள் தொடர்ந்து பயன்படுத்தப்படாமல் உள்ளதாக மருந்தாளுநர் சங்கம் தெரிவித்துள்ளது. வார இறுதிக்குள் மக்கள் வந்து தடுப்பூசி போடாவிட்டால், சேமித்த தடுப்பூசி இருப்பு வீணாகலாம் என அவர்கள் எச்சரித்துள்ளனர். ஒன்றாரியோவின் தடுப்பூசி வெளியீட்டில் ஏற்பட்ட மந்தநிலை மற்றும் ஃபைஸர்- பயோஎன்டெக் தடுப்பூசிக்கான பொதுமக்களின் விருப்பம் ஆகியவற்றால் மருந்தகங்கள் தங்கள் மொடர்னா தடுப்பூசி மருந்தைப் பயன்படுத்துவது என்பது கடினமாகி உள்ளதாக மருந்தாளுநர் சங்கம் கூறுகிறது. ஒன்றாரியோ மருந்தாளுநர்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 279பேர் பாதிக்கப்பட்டதோடு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 31ஆயிரத்து 104பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 600பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஆறாயிரத்து 682பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 231பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.Read More →

Reading Time: < 1 minute உலகின் மிக பழமையான விலங்கின் படிமம், கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனடாவின் வடமேற்கு பெருநிலப்பரப்பில் கண்டறியப்பட்டுள்ள, ஆதிகால பஞ்சுயிரி என நம்பப்படும் விலங்கு ஒன்றின் படிமம், 890 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம் என, ஆய்வுகள் பரிந்துரைத்துள்ளன. இதுநாள் வரையில், உலகின் மிகப்பழமையான விலங்கினம் கூட, கனடாவின் Newfoundlandஇல் கண்டுபிடிக்கப்பட்ட படிமத்திலேயே உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. எனினும், தற்போது மீண்டும் கனடாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள விலங்கின் படிமம், அதன் ஆயுள் உறுதிப்படுத்தப்படுமிடத்து, ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 14 இலட்சத்து 30 ஆயிரத்து 825 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 342 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 06 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்தமாக இதுவரை 26 ஆயிரத்து 598 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →