Reading Time: < 1 minute சஸ்கடூனில் உள்ள ரிவர்ஸ்டேல் நீச்சல் தடாகம் மற்றும் ஜோர்ஜ் வார்ட் நீச்சல் தடாகம் ஆகிய இரண்டு வெளிப்புற நீச்சல் தடாகங்கள், கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்படுகின்றன. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ரிவர்ஸ்டேல் நீச்சல் தடாகம் இரண்டு மணி நேர அமர்வுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. நீச்சல் நேரம் 30 நிமிடங்களால் பிரிக்கப்படும். இதனால் ஊழியர்கள் உபகரணங்களை சுத்தம் செய்யலாம். இதேவேளை, நாளை (புதன்கிழமை) ஜோர்ஜ் வார்ட் நீச்சல் தடாகம் இதே அடிப்படையில் மீண்டும்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 219பேர் பாதிப்படைந்ததோடு, 10பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 20ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 5 ஆயிரத்து 536ஆக உயர்ந்துள்ளது. மேலும், 8 ஆயிரத்து 684பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 27,613பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 69,239பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர,Read More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் (கொவிட்-19) தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய இரு அமெரிக்கர்களுக்கு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மினசோட்டாவின் எக்செல்சியரில் வசிப்பிடத்தை கொண்ட இருவருக்கும் தலா 1,000 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாண பொலிஸ் அதிகாரிகள், ஜூன் 24ஆம் திகதி, 66 வயதான ஆணும், 65 வயதான பெண்ணும் கனடாவுக்குள் நுழைந்தனர் என்று கூறியுள்ளனர். அவர்கள் தங்கள் கனேடிய இடத்திற்கு நேராக அழைத்து செல்லப்பட்டதாகவும், 14 நாட்கள் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்கவும்Read More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸால் ஏற்பட்ட சிக்கல்களால் பல மாதங்கள் தீவிர சிகிச்சையில் இருந்த பிராட்வே மற்றும் தொலைக்காட்சி நடிகர் நிக் கோர்டோ உயிரிழந்துள்ளார். 41 வயதான நிக் கோர்டரோ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) லொஸ் ஏஞ்சல்ஸில் உயிரிழந்தார் என்று அவரது மனைவி அமண்டா க்ளூட்ஸ் இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார் தனது கணவர் 95 நாட்களாக கொவிட்-19 உடன் போராடி வந்ததாக அவர் கூறினார். மேலும் கணவரின் இழப்பு குறித்து மனைவி அமண்டா க்ளூட்ஸ்Read More →

Reading Time: < 1 minute கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் குடியிருப்புப் பகுதிக்குள் அத்துமீறி ஆயுதங்களுடன் நுழைந்த இராணுவ வீரருக்கு எதிராக 22 பிரிவுகளில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அத்துமீறி நுழைந்தமை, ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்தமை, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 22 பிரிவுகளில் இராணுவ வீரரான ஹூரன் என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கனடா தலைநகரான ஒட்டாவாவில் ரைடோ பகுதியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் மாகாண ஆளுநர் ஜூலி பேயட்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய வைரஸ் தொற்றினால் 319பேர் பாதிப்படைந்ததோடு, 21பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 19ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 5,091ஆக உயர்ந்துள்ளது. மேலும், 8 ஆயிரத்து 663பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 27,735பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 68,693பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 2,118பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாகRead More →

Reading Time: < 1 minute கடற்கரையில் மக்கள் நெரிசலாக இருப்பது தொடர்பாக விமர்சனம் எழுந்துள்ள போதிலும், ஒன்றாரியோ மாகாண கடற்கரைகளை மூடப்படாது என மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். கனடா தினத்தன்று (ஜூலை 1ஆம் திகதி) வசாகா கடற்கரையில் நெரிசலான கடற்கரைகள் குறித்து டவுன் ஒஃப் வசகா கடற்கரை மேயர் நினா பிஃபோல்ச்சி விமர்சித்தார். இதுகுறித்து முதல்வர் டக் ஃபோர்ட்டிடன் நேற்று (வெள்ளிக்கிழமை) கேட்கப்பட்டமைக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதேவேளை, மேயர் ஜோன்Read More →

Reading Time: < 1 minute பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குடியிருப்புப் பகுதிக்குள், ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஓட்டாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஆளுநர் ஜூலி பேயட்டின் குடியிருப்புகள் உள்ள ரைடோ ஹாலின் நுழைவு வாயில் கதவை பிக்கப் வாகனம் கொண்டு மோதி சேதப்படுத்திய நபர், வளாகத்துக்குள் நுழைந்து பிரதமர் ட்ரூடோ குடியிருப்பு நோக்கி சென்றபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். குறித்த நபர் ஆயுதப்படையை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரின்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய வைரஸ் தொற்றினால் 501பேர் பாதிப்படைந்ததோடு, 27பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 19ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 4,722ஆக உயர்ந்துள்ளது. மேலும், 8 ஆயிரத்து 642பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 27,783பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 68,347பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 2,110பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாகRead More →

Reading Time: < 1 minute மத்திய கனடாவில் வெப்ப அலையுடன் வார இறுதியை நகர்த்த வேண்டியிருக்குமென சுற்றுச்சூழல் திணைக்களம் பொதுமக்களை எச்சரிக்கிறது. தெற்கு மானிடோபா மற்றும் ஒன்றாரியோவின் பெரும்பகுதிக்கு வெப்ப எச்சரிக்கைகளை சுற்றுச்சூழல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஏழு நாட்களுக்கு மேல் வெப்பநிலை 30 டிகிரிக்கு மேல் இருக்கக்கூடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவுக்கான வெப்ப எச்சரிக்கை அடுத்த சில நாட்களுக்கு ஒரே இரவில் வெப்பநிலை குறைந்தது 20 டிகிரி இருக்கும் என்று குறிப்பிடுகிறது. மேற்கு கனடாRead More →

Reading Time: < 1 minute நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதிப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கனடாவில் ஒரு பெரிய பசுமைக்குடில் பண்ணை, மூடப்பட்டுள்ளது. வார இறுதியில் மூடப்பட்ட குறித்த பண்ணையில் கிட்டத்தட்ட 200பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது. லீமிங்டனில் உள்ள நேச்சர் ஃப்ரெஷ் நிறுவனம், சுமார் 360 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட 670 தொழிலாளர்களைக் கொண்டுள்ளது. விண்ட்சர் எசெக்ஸ் கவுண்டி சுகாதார பிரிவினால் குறித்த பண்ணை மூடப்பட்டுள்ளதாக விண்ட்சர் ஸ்டார் செய்தித்தாள்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு, முதல் முறையாக கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய வைரஸ் தொற்றினால் 67பேர் பாதிப்படைந்ததோடு, 24பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய கடந்த மார்ச் 14ஆம் திகதிக்கு (54 தொற்றுகள்) பிறகு, முதல் முறையாக வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 19ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை வைரஸ்Read More →