Reading Time: < 1 minute நோவா க்ஷ்கோட்டியாவில் (NOVA SCOTIA) உள்ள பெரும்பாலான உட்புற பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது. எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி முதல் இந்த விதி அமுலுக்கு வருமென முதல்வர் ஸ்டீபன் மெக்நீல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டீபன் மெக்நீல் கூறுகையில், ‘பெரும்பாலான உட்புற பொது இடங்களில் மருத்துவ அல்லாத முகக்கவசம் அணிவதற்கு நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். கோவிட்-19 உடன் வாழ கற்றுக்கொள்வதால், ஒருவருக்கொருவர் பாதுகாப்பாகவும், நமதுRead More →

Reading Time: < 1 minute சீனாவுக்கு எதிராக கனடாவில் இந்திய வம்சாவளியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். வான்கூவரில் உள்ள சீன தூதரகம் அருகே இந்த தீவிர போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் இந்திய வம்சாவளியினர், கனடா திபெத் குழு மற்றும் திபெத்திய சமூகம், கனடா மற்றும் இந்தியா அமைப்பின் நண்பர்கள், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் அமைப்பு, வான்கூவர் சொசைட்டி, வான்கூவர் உய்குர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இதன்போதுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 432பேர் பாதிப்படைந்ததோடு, 4பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 21ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 12ஆயிரத்து 672ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 874பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 5 ஆயிரத்து 279பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 98 ஆயிரத்து 519பேர் பூரணRead More →

Reading Time: < 1 minute கியூபெக்கில் 130,000க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தொழிலாளர் கூட்டமைப்பு, அதன் ஊழியர்கள் அனைவருக்கும் என்95 முகக்கவசங்களை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளது. இது இரண்டாவது அலை தொற்றை தடுப்பதற்கான ஒரு தயார்படுத்தல் என குறித்த தொழிலாளர் கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது. சுகாதார மற்றும் சமூக சேவைகள் கூட்டமைப்பின் (எஃப்எஸ்எஸ்எஸ்-சிஎஸ்என்) தலைவர் ஜெஃப் பெக்லி, அரசாங்கமும் அனைத்து ஊழியர்களுக்கும் என்95 முகக்கவசங்களை அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என கூறினார்.Read More →

Reading Time: < 1 minute கொவிட்-19 தொற்றுடையவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடிய நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்கான இலக்கமுறைத் (டிஜிட்டல்) தொடர்பு தடமறிதல் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகளுக்கான திட்டம் தற்போது பீட்டா சோதனையில் உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ஒன்ராறியோவில் மட்டும் இந்த பயன்பாடு சோதனைக்கு தயாராக இருக்கும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஜூன் மாதம் தெரிவித்தார். ஆனால் அது பல்வேறு காரணங்களால் தாமதமானது. இந்த நிலையில், குறித்த தடமறிதல் பயன்பாடு மிக விரைவில் பயன்பாட்டுக்குRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 543பேர் பாதிப்படைந்ததோடு, 8பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 21ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 12ஆயிரத்து 240ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 870பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 5 ஆயிரத்து 228பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 98 ஆயிரத்து 142பேர் பூரணRead More →

Reading Time: < 1 minute சில்லறை கஞ்சா விற்பனை ஏப்ரல் முதல் மே வரை நான்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக, புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கஞ்சா விற்பனை மூலம் 186 மில்லியன் டொலர்கள் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில், ஒன்ராறியோவின் மதுபான மற்றும் சூதாட்ட விளையாட்டு ஆணையம் கிட்டத்தட்ட 50 புதிய கஞ்சா சில்லறை விற்பனையாளர்களுக்கு அங்கீகாரம் அளித்தது. மற்ற மாகாணங்களும் இந்த ஆண்டு புதிய சில்லறை விற்பனையாளர்களுக்கு தொடர்ந்துRead More →

Reading Time: < 1 minute அல்பர்ட்டாவில் உள்ள மழலையர் பாடசாலை முதல் 12ஆம் வகுப்பு வரை (கே-12) மாணவர்கள் இந்த இலையுதிர்காலத்தில் பாடசாலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என முதல்வர் ஜேசன் கென்னி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் தொடர்பு மற்றும் சாத்தியமான பரவலை கட்டுப்படுத்த மாணவர்கள் உடன்பட்டுள்ளதால், சுகாதார நடவடிக்கைகள் இருக்கும். ஆனால் வகுப்பு அளவுகளில் வரம்புகள் இருக்காது. இதுகுறித்து முதல்வர் ஜேசன் கென்னி கூறுகையில், ‘தினசரி பாடசாலையில் கற்றலுக்கு சென்று பாதுகாப்பாக திரும்புவதைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 786பேர் பாதிப்படைந்ததோடு, 6பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 21ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 11ஆயிரத்து 124ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 858பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 4 ஆயிரத்து 792பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 97 ஆயிரத்து 474பேர் பூரணRead More →

Reading Time: < 1 minute கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதில் முகக்கவசங்களின் செயற்திறனைப் பற்றி கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், கட்டாய முகக்கவசக் கொள்கைகளை தீர்மானிக்கும் பேரணிகள் பல கனேடிய நகரங்களில் நடைபெற்றன. வன்கூவர், கல்கரி, சாஸ்கடூன், வின்னிபெக் மற்றும் ஒட்டாவா உள்ளிட்ட நகரங்களில் கூடியிருந்த இந்த பேரணிகள் நடைபெற்றன. பல மாகாணங்களில் கொவிட்-19 தொற்றுகள் மீண்டும் அதிகரிக்க கூடுமென்ற அச்சம் எழுந்துள்ள போதும், எதிர்ப்பாளர்கள் இதற்கு அழைப்பு விடுத்தனர். முகக்கவசம் அணியாமைக்கான பேரணிRead More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக, சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா சுகாதார அமைச்சர் டிக்ஸ் ஆகியோர் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளனர். இது சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் கொண்டாட்ட விருந்துகள் மற்றும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் இளையவர்களால் பெரும்பாலும் தூண்டப்படுகிறது என அவர்கள் கூறியுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 339பேர் பாதிப்படைந்ததோடு, 4பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 21ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 10ஆயிரத்து 338ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 852பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 4 ஆயிரத்து 435பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 97 ஆயிரத்து 051பேர் பூரணRead More →