Reading Time: < 1 minute கனடாவில் அரிய வகை உண்ணிக் காய்ச்சல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நோய் உயிராபத்தைக் கூட ஏற்படத்தக் கூடியது என தெரிவிக்கப்படுகின்றது. எட்டு கால்களைக் கொண்ட இரத்தம் உறிஞ்சும் தன்மைக் கொண்ட இந்த அரிய வகை உண்ணிகள் அமெரிக்காவில் அதிகம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வயது முதிர்ந்தவர்களை இந்த நோய் மிகவும் ஆபத்தாக தாக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த உண்ணிக்காய்ச்சல் மலேரியா நோய்க்கு நிகரான ஓர் வகையானRead More →

Reading Time: < 1 minute ரஷ்யாவிற்கு எதிராக போரில் சண்டையிட கனடா 8 சிறுத்தை 2 ரக டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு உதவி சமீபத்தில் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் போரிட MiG-29 ரக போர் விமானங்கள் வழங்க வேண்டும் என போலந்து அறிவித்து இருந்தது. ஆனால் ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட இந்த MiG-29 ரக போர் விமானங்களை பெறும் நாடுகள் அவற்றை மூன்றாம் நாடுகளுக்கு அனுப்ப திட்டமிடும் போது, விற்பனை விதிகளின்படி,Read More →

Reading Time: < 1 minute கனடாவிற்கு அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட யுவதி ஒருவர் யாழ்ப்பாணத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தொலைபேசி ஊடாக பிறிதொரு பெண்ணிடம் தொடர்பினை ஏற்படுத்தி கனடாவிற்கு அனுப்புவதாக கூறி கட்டம் கட்டமாக 30 இலட்சம் ரூபா பணத்தினை பெற்றுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள குறித்த பெண் தான் அச்சுவேலியை சேர்ந்தவர் என தொலைபேசியில் அடையாளப்படுத்தியிருக்கிறார். பெண்ணின் கைது பணம் வாங்கிய போதும் கனடாவிற்கு அனுப்புவதற்கான எந்தவித ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை,Read More →

Reading Time: < 1 minute கனடா அமெரிக்க எல்லையில் இந்தியர்கள், கனேடிய குடியுரிமை கொண்டவர்கள் உட்பட எட்டு பேர் பலியானபின்னும், சட்ட விரோதமாக எல்லை கடப்பது குறைந்தபாடில்லை. 30.3.2023 அன்று, பிரவீன் சௌத்ரி (50), அவரது மனைவியான தீக்‌ஷா சௌத்ரி (45), தம்பதியரின் பிள்ளைகளான விதி சௌத்ரி (23) மற்றும் மித் சௌத்ரி (20) என்னும் இந்தியர்கள், மற்றும், ரோமேனிய வம்சாவளியினரான Florin Iordache (28), Cristina (Monalisa) Zenaida Iordache (28), அவர்களுடைய குழந்தைகள்Read More →

Reading Time: < 1 minute புதுச்சேரி: இந்தியாவின் அழகை ரசிக்க ஆட்டோவில் வலம் வரும் கனடா நாட்டு குடும்பத்தினர் நேற்று புதுச்சேரி வந்தனர். பன்முக கலாசாரமும், பண்பாடும் கொண்ட இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள பல்வேறு வெளிநாட்டினர் ஆர்வம் காட்டுகின்றனர். கனடா நாட்டைச் சேர்ந்த ஏல நிறுவனர் கிளிண்டன், தனது மகன் நிக்கோலஸ், மகள் லில்லியன் ஆகியோருடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளா மாநிலம் கொச்சி வந்தார். கேரளாவில் உள்ள ஆட்டோ ரிக் ஷா ரன்Read More →

Reading Time: < 1 minute பல கனேடிய குடிமக்களுக்கு எதிராக தனிப்பட்ட தடைகளை அறிமுகப்படுத்துவது குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை ஒன்று நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கவர்னர் ஜெனரல் மேரி சைமன், ஒன்டாரியோ அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் MPPக்கள் உட்பட மேலும் 333 கனேடியர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர். ரஷ்ய கூட்டமைப்பால் புதன்கிழமை வெளியிடப்பட்ட பட்டியல், சமீபத்திய ரஷ்யாவுக்கு எதிராக பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட சமீபத்திய தடைகளுக்கு பதிலடி என்றுRead More →

Reading Time: < 1 minute உலகின் மிகப் பெரிய இறப்பர் வாத்து கனடா றொரன்டோவிற்கு மீண்டும் கொண்டுவரப்படவுள்ளது. இந்த இறப்பர் வாத்து சுமார் 60 அடி உயரத்தை கொண்டது என்பதுடன் 14.5 தொன் எடையுடையது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இறப்பர் வாத்து Mama Duck என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16ம், 17ம் திகதிகளில் நடைபெறவுள்ள றொரன்டோ நீர் விழாவில் (Water Fest) இந்த வாத்து காட்சிப்படுத்தப்பட உள்ளது. கடந்த 2017ம்Read More →

Reading Time: < 1 minute கனடா, உக்ரைன் அகதிகள் ஏராளமானோருக்கு புகலிடம் அளித்துள்ளது. ஆனால், கனேடியர்களே விலைவாசி உயர்வால் சற்று தடுமாறிவரும் நிலையில், புதிதாக வந்துள்ளவர்கள் என்ன செய்வார்கள்? ஆக, விலைவாசி உயர்வு மற்றும் உணவுப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக உணவு வங்கிகளை நாடிவருகிறார்கள் உக்ரைன் அகதிகள். கனடாவின் பெடரல் அரசு, புதிதாக வந்துள்ள உக்ரைன் அகதிகளின் உடனடித் தேவைகளுக்காக, பெரியவர்களுக்கு ஆளுக்கு 3,000 டொலர்களும், சிறுவர்களுக்கு ஆளுக்கு 1,500 டொலர்களும் வழங்குகிறது. ஆனால், அரசுRead More →

Reading Time: < 1 minute கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த சிறுமிகளே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ரெட் டீர் பகுதியைச் சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவரும், செய்ல்வான் லேக் பகுதியைச் சேர்ந்த 12 வயதான சிறுமியும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். பெஸ்ட் வெஸ்டர்ன் ஹோட்டலில் இந்த இரண்டு சிறுமிகளும் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது. மரணத்திற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் பத்து ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்டுவிட்ட ரசாயனங்கள் சில, குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் உட்பட, அன்றாடம் பயன்படுத்தப்படும் சில பொருட்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது. ரொரன்றோ பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், புற்றுநோயை உருவாக்கக்கூடிய ரசாயனங்கள், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் முதல், அன்றாடம் பயன்படுத்தும் மின்னணுப் பொருட்கள் வரை பல பொருட்களில் இருப்பது தெரியவந்துள்ளது. Chlorinated paraffins என்று அழைக்கப்படும் ரசாயனங்கள், குழந்தைகளின் பொம்மைகள், கைகழுவRead More →

Reading Time: < 1 minute கனடாவில் பனிப்பாறை சரிவில் சிக்கிய ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவின் வடக்குப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அலஸ்காவிற்கு அருகாமையில் அமைந்துள்ள ஸ்கினா மலைத்தொடரில் மலையேறிக் கொண்டிருந்தவர்கள் இவ்வாறு பனிப்பாறை சரிவில் சிக்கியுள்ளனர். ஐந்து பேர் கொண்ட குழுவினர் இவ்வாறு பனிப்பாறை சரிவில் சிக்குண்டுள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவருக்கு மீட்புப் பணியாளர்கள் இரங்கல்களை வெளியிட்டுள்ளனர். மாகாணத்தில் இந்த ஆண்டில் பனிப்பாறை சரிவினால்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் வோகன் (Vaughan) பகுதியில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் பாரியளவு சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் இரண்டு மில்லியன் டொலருக்கு மேற்பட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. கட்டுமானம் செய்யப்பட்டு வந்த வீட்டுத் தொகுதியொன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வோகனின் டெஸ்டன் மற்றும் பேன் வெலி பகுதியில் சுமார் இருபது வீடுகள் இவ்வாறு தீ விபத்தில் சேதமாகியுள்ளன. வெப்பநிலையுடன் கூடிய காலநிலை மற்றும் பலத்த காற்றுRead More →

Reading Time: < 1 minute கனடா ஒன்றாரியோ மாகாணத்தில் மின் பயனர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தியை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மிகவும் குறைந்த மின் கட்டண அறவீட்டுத் திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சலுகைத் திட்டம் நடைமுறை இரவு நேரத்தில் இந்த கட்டண அறவீட்டு சலுகைத் திட்டம் நடைமுறைப்படுது;தப்பட்டுள்ளது. ஈ-வாகனங்களை சார்ஜ் செய்து கொள்வதற்கும், ஷிப்ட் முறையிலான பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கும் இந்த திட்டம் நன்மை அளிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த கட்டணத் திட்டத்தின் மூலம் சுமார்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் ரயிலில் மோதுண்ட நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். Go பொதுப் போக்குவரத்துச் சேவைக்கு சொந்தமான ரயில் ஒன்றில் நபர் ஒருவர் மோதுண்டுள்ளார். லேன்டிங் மற்றும் யோங் வீதிகளுக்கு அருகாமையில் பிரட்போர்ட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரயில் பாதையில் அல்லது மிக அருகாமையில் இருந்த நபர் ஒருவரே இவ்வாறு ரயிலில் மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்து காரணமாக குறித்த பகுதியின் போக்குவரத்து ஸ்தம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சம்பவத்தில் உயிரிழந்தவர் யார் என்பதுRead More →

Reading Time: < 1 minute கனடாவில் வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கி விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் நிலவி வரும் பணவீக்கம் காரணமாக சில காலமாகவே மத்திய வங்கி வட்டி வீதங்களை உயர்த்தி வந்தது. இந்த நிலையில், இன்றைய மத்திய வங்கி வட்டி வீதம் தொடர்பில் அறிவிப்பினை வெளியிட்டது. இதில் வட்டி வீதங்களில் மாற்றம் எதுவுமில்லை என அறிவித்துள்ளது. இதன்படி, வங்கி வட்டி வீதம் 4.5 வீதமாக தொடர்ந்தும் நீடிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜனவரிRead More →

Reading Time: < 1 minute கனடாவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக நிகழ்ந்துள்ள கத்திக்குத்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை இரவு 11.00 மணியளவில் வான்கூவரிலுள்ள Columbia SkyTrain என்னும் ரயில் நிலையத்தில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக ஒரு இளம்பெண் உட்பட மூன்று பேரைத் தேடி வருகிறார்கள். நேற்று, செவ்வாய்க்கிழமை, பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சர்ரேயில் பேருந்து நிலையம் ஒன்றில் பேருந்தில் வைத்தே ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டார். இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாகவும்Read More →