தர்ஷிகா ஜெகநாதனுக்கான நினைவு வணக்கம்.
Reading Time: < 1 minute கனடாவில் மிருகத்தனமாக நடுத்தெருவில் கொல்லப்பட்ட தமிழ் சகோதரி தர்சிகா ஜெகநாதனை நினைவுகூருவதற்காக நேற்றிரவு தமிழ் சமூகம் ஒன்று கூடி வன்முறைக்கு எதிராக ஒற்றுமையுடன் ஒரு நினைவுகூரலை நடத்தியிருந்தது. நேற்றிரவு Highland Creek Community Park’கில் ஒன்றுகூடி தர்சிகா ஜெகநாதனை நினைவுகூறி அவரின் உருவப்படத்துக்கு மலர் வணக்கத்தை செலுத்தியதுடன், மெழுகுதிரி ஏந்தி தமிழ் மக்கள், அங்கிருந்து புறப்பட்டு தர்சிகா கொல்லப்பட்ட இடத்தை நோக்கி நடந்து சென்று கொல்லப்பட்ட இடத்தில் தமது அஞ்சலியைRead More →