Reading Time: < 1 minute கனடாவில், இலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில் ஒரு நினைவுச் சின்னத்தை கட்டுவதாக கனடாவின் பிரம்ப்டன் மேயர் பற்றிக் பிரவுண் உறுதியளித்துள்ளார். இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தைக் கட்டுவதற்கு கடந்த 21ஆம் திகதி புதன்கிழமை, பிரம்ப்டன் நகர சபை ஏகமனதாக வாக்களித்தாக பிரம்டன் மேயர் பற்றிக் பிரவுண் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டது. இது, உலகRead More →

Paul Dhinakaran

Reading Time: 2 minutes சென்னை : ‘இயேசு அழைக்கிறார்’ என்ற அமைப்பின் தலைவரும், கிறிஸ்தவ மத போதகருமான பால் தினகரன், 1,௦௦௦ கோடி ரூபாய் வரை, வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அவருக்கு சொந்தமான, 25 இடங்களில், இரண்டு நாட்கள் நடந்த சோதனையில், வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்களை, வருமான வரிஅதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். ‘இயேசு அழைக்கிறார்’ என்ற பெயரில், கிறிஸ்தவ மத பிரசார கூட்டங்களை நடத்தி வருபவர், பால் தினகரன்.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் இணையவழி நேரலை வழியில் இடம்பெற்ற தைப் பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தொற்று நோய்க்கு மத்தியில் தமிழ் கனேடிய முன்களப் பணியாளர்களர் ஆற்றிவரும் பங்களுப்புக்களுக்கு நன்றி தெரிவித்தார். ஸ்கார்பாரோ ரூஜ் பார்க் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி ஏற்பாட்டில் தைப் பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டம் வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் இணையவழியில் நேரலை ஊடாகRead More →

Reading Time: < 1 minute இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களுக்காக கனடா – பிரம்ரனில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட வேண்டும் என பிரம்டன் நகர சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஏனமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பிரம்ரன் நகரசபையின் 3, 4ம் வட்டார உறுப்பினர் மார்ட்டின் மடிரோஸ் (Martin Medeiros) இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் நினைவாக பிரம்ரனில் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்படவேண்டும் என்ற தீா்மானத்தை நேற்று சபையில் முன்வைத்தார். யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதும்Read More →

Reading Time: < 1 minute Ontario முதல்வர் Doug Ford, 22 மொழிகளில் ‘வீட்டில் இருங்கள்” என்ற செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளார். ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்டு (Doug Ford) 22 வெவ்வேறு மொழிகளில் பேசும் வீடியோ செய்தியை இன்று வெளியிட்டுள்ளார். டக் ஃபோர்டு (Doug Ford) இன்று வியாழக்கிழமை காலை ட்விட்டரில் வீடியோ செய்தியை வெளியிட்டார். ஒண்டாரியோவில் வசிப்பவர்களை “வீட்டில் இருங்கள்” மற்றும் “பாதுகாப்பாக இருங்கள்” என்று சொல்கின்றார். “நீங்கள் எந்த மொழியைப் பேசினாலும்Read More →

Reading Time: < 1 minute தைப்பொங்கல் குறித்த கனடிய பிரதமரின் அறிக்கை ஜனவரி 14, 2021ஒட்டாவா, ஒன்றாரியோபிரதம மந்திரியின் அலுவலகம். பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ, தைப்பொங்கலை முன்னிட்டுப் பின்வரும் அறிக்கையை இன்று வெளியிட்டார்: “கனடாவிலும், உலகம் முழுவதிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தினர் இந்த வாரம் தைப்பொங்கலைக் கொண்டாடுகிறார்கள். “வழக்கமாக இந்த நான்கு நாள் பண்டிகையின்போது குடும்பத்தினரும், நண்பர்களும் ஒன்றுசேர்ந்து அமோகமான விளைச்சலுக்கு நன்றி தெரிவிப்பதுடன், இனிப்பான பொங்கலையும் பகிர்ந்துகொள்வார்கள். கோவிட்-19 இன் பரவலைத் தடுப்பதற்காகRead More →

Reading Time: < 1 minute ஊரெழுவை பிறப்பிடமாகவும், கனடவில் வசித்தவருமான விடுதலை புலிகள் இயக்கத்தில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த, தியாகி லெப்டினன் கேணல் திலீபனீன் உடன் பிறந்த சகோதரன் அசோகன் (Pear Tree Restaurant உரிமையாளர், வயது 61) இன்று அதிகாலை 3.30 மணியளவில் கோவிட் தொற்றுநோயினால் கனடாவில் காலமானார்.Read More →

Reading Time: < 1 minute நாடு கடந்த அரசின் முன்னாள் கல்வி, கலாச்சார மற்றும் சுகாதார அமைச்சர் டாக்டர். இராம் சிவலிங்கம் கனடாவில் காலமானார் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் சிங்களம் தமிழரின் போராட்ட வலுவை முற்றுமுழுதாக அழித்துவிட்டோம் என்று மார்தட்டிக்கொண்டிருந்தவேளை, உலக அளவில் தமிழரின் அரசியலை கொண்டுசெல்ல உருவாக்கப்பட்ட பெரும் முயட்சியே நாடு கடந்த தமிழீழ அரசு. இந்த மிகப்பெரிய சவாலான காலப்பகுதியில் தனது முழுமையான நேரத்தையும், சக்தியையும் அர்ப்பணித்து நாடுகடந்த அரசை உருவாக்கி 2010Read More →

Reading Time: 2 minutes ரொறோண்டோ புறநகரான வாண் பகுதியில் (Vaughan) ‘ரிம் ஹோர்ட்டன்ஸ்’ கோப்பிக் கடையில் பணி புரிபவர் விஷ்ணுகோபன் சோதிலிங்கம். காலையில் கோப்பி வாங்குவதற்கென வாகன வரிசையில் வருபவர்களுக்கு கோப்பியுடன் மகிழ்ச்சி கலந்த வரவேற்பையும் கொடுத்து அவர்களது முழு நாளையும் உற்சாகமாக ஆக்கிவிடுவதில் விஷ்ணு படு சுட்டி. விஷ்ணு இந்த முகமலர்ந்த வரவேற்புடன் கூடவே அன்றய பிரதான செய்திகளையும், காலநிலை அறிவுப்புக்களையும் தருகிறார். அவரைப் பார்த்து முகமன் கூறி, அவரது கையால் கோப்பியைRead More →

Reading Time: 3 minutes தமிழர் தாயகத்தின் மீது தனது தடங்களை ஆழப்பதித்துள்ள சிங்களப் பேரினவாதப்பூதம், தனது கோரப்பற்களைக் கொண்டு மக்கள் மீதான கட்டமைப்புச் சார்ந்த இனவழிப்பினை எதிர்கொள்வதற்கான சவால் மிக்கதொரு ஆண்டாகவே மலர்ந்துள்ள இப் புத்தாண்டு அமையும் என தெவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், ஈழத்தமிழ் தேசம் இதனை எதிர்கொள்வதற்கான ஏழு வியூகங்களை முன்வைத்துள்ளார். ஈழத்தமிழர் தேசம் இவ் வருடத்தின் போது எடுக்க வேண்டிய அரசியல் நிலைப்பாடுகள் குறித்த சில விடயங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன்Read More →

Reading Time: < 1 minute ஷியாம் செல்வதுரையின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ‘Funny Boy’ திரைப்படத்தை போட்டிக்குத் தகுதியற்றது எனக்கூறி ஒஸ்கார் நிராகரித்திருக்கிறது. தீபா மேத்தாவின் இயக்கத்தில் உருவான Telefilm Canada வின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட இப்படம் கனடாவின் சிறந்த பிறமொழிப் படம் என்ற வகையில் ஒஸ்கார் திரைப்ப்டவிழாவில் பங்குபெறுவதற்காகத் தேர்வு செய்யப்பட்டிருந்தது. தற்போது, இப்படம் பிறமொழி வகைக்குள் அடங்குவதற்குப் போதுமான அளவுக்கு பிறமொழி அதில் இல்லை, அங்கில மொழிப் பிரயோகமே அதில் அதிகமாகவிருக்கிறது எனக்கூறிRead More →

Reading Time: 3 minutes கடந்த 17ம் திகதி (November 2020) டொரோண்டோ Rolling Pictures அரங்கில் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி தீபா மேத்தா இயக்கிய FUNNY BOY திரைப்பட சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன் 1994ம் ஆண்டில் கனடாவில் இலங்கை, கனடா எழுத்தாளர் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி, Lambda Literary Awards வென்ற நாவல் ‘Funny Boy’. தமிழ்-சிங்கள இன முறுகல் காலத்தில் வளர்ந்த ஒரு தமிழ் ஓரினச்சேர்க்கையாளரானRead More →

Reading Time: < 1 minute பொய்யா விளக்கு திரைப்படத்தில் இடம்பெற்று பார்த்தவர்களால் மிகவும் வரவேற்கப்பட்ட ‘மண்ணை இழந்தோம்‘ என்ற பாடல் இணையத்தில் இன்று வெளியிடப்பட்டிருக்கின்றது. இந்த பாடலை கீழுள்ள இணைய இணைப்பில் பார்க்கலாம். தமிழ் இன அழிப்பின் பின்னர் பதினொரு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அந்த யுத்தபூமியில் மக்களோடு மக்களாக நின்று சேவையாற்றிய வைத்தியர்களை நாம் மறந்து விடலாகாது. அப்படி ஈழத்தின் இனப்படுகொலையின் வாழும் சாட்சியான வைத்தியர் வரதராஜா அவர்களின் உண்மைக் கதை பொய்யாRead More →

Reading Time: 2 minutes கனடா ஒட்டாவா நகரில் ஏற்பட்ட வாகன விபத்தில் தேசிய செயல்பாட்டாளர் சுரேஸ் பலி. இன்று மாலை (May 15, 2020, 5:30 PM) கனடா ஒட்டாவா மாநகருக்கு அருகில், ஸ்மித்ஸ் நீர்வீழ்ச்சிக்கு தெற்கே (Smiths Falls) மின் கம்பம் ஒன்றுடன் மோதிய மற்றொரு ஓட்டுநருக்கு உதவ தனது வாகனத்தை நிறுத்திய சுரேஷ் அவர்கள், உதவி செய்துகொண்டிருந்தவேளை 3வது வாகனம் விழுந்திருந்த மின் கம்பியின் மீது ஏறி உயரழுத்த மின்சாரம் தாக்கிRead More →