Reading Time: < 1 minute தமிழீழ வரலாற்றை தமிழர் பக்க நியாயங்களை கூறும் படங்கள் வருவது மிகவும் அரிது. பல தடைகளை தாண்டி நேர்மையாகவும் முன்னுதாரணமாகவும் மேதகு திரைப்படத்தை வெளியிட்டமைக்கு எமது நன்றிகள். தமிழீழ வரலாற்றில் தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் ஆரம்பகால வாழ்க்கை பற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படம் ஒன்றை உங்கள் கடின உழைப்பினால் வெளிக்கொண்டு வந்ததை வாழ்த்துகிறோம். மிகவும் நேர்த்தியாக தலைவரின் இளமை கால காட்சிகளையும் தமிழர்கள் ஏன்Read More →

Reading Time: 3 minutes புஷ்பலதா மதனலிங்கம் இருபது வருடங்களுக்கு முன்பு கனடாவிற்கு வந்தவர். ஒரு War refugee ஆக பல மக்கள் Srilanka வில் உயிருடன் புதைப்பதை, எரிப்பதை கண்கூடாக பார்த்த ஒரு பெண் பல போராட்டங்களுக்கு மத்தியில் கனடாவில் இரண்டு குழந்தைகளுடன் Sole support parent ஆக தனது கல்வியை தொடர்ந்து சாதனைகள் பல படைத்துள்ளார். இது ஒரு அசுர முயற்சி. எதிரே வந்த தடைகளை எல்லாம் தனக்கு இடப்பட்ட படிக்கட்டுக்களாக மாற்றிRead More →

Reading Time: 2 minutes ஆர்மேனிய இனவழிப்பை அங்கீகரித்த அதிபர் பைடன் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்தினை பாராட்டுவதாக  தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஈழத்தமிழர்களாகிய நாம் ஆர்மேனியர்களுடன் தோழமை கொண்டு நிற்கிறோம் எனத் தெரிவித்துள்ளது. 1915ம் ஆண்டு இளவேனிற்காலம் தொடங்கி 1916 இலையுதிர் காலம் வரையிலும் ஆர்மேனியர்கள் மீது படுகொலைகள், புலப்பெயர்ச்சி, பட்டினி, மோசமான நடத்துமுறை ஆகிய வழிகளில் 1.5 மில்லியன் ஆர்மேனியர்கள் மூர்க்கமான விதத்தில் நேரடியாகவே அழித்தொழிக்கப்பட்டார்கள். மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனதுRead More →

Reading Time: < 1 minute போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட இளைஞன் இலங்கை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார். டுபாய் ஊடாக கனடாவுக்குச் செல்ல முற்பட்ட மட்டக்களப்பு – ஆரையம்பதி பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 3.15 மணிக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நோக்கி பயணிக்கவிருந்த எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் பயணிப்பதற்காக இவர் விமானRead More →

Reading Time: 2 minutes இன்று திங்கட்கிழமை தொடங்கியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது கூட்டத் தொடர் அமர்வு தொடர்பில் தனது அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழ் ஈழ அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான நாளாக, 2002ம் ஆண்டு இதேநாளில் (பெப்ரவரி 22) நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட சமதான ஒப்பந்தம் குறித்தும் தனதறிக்கையில் குறித்துரைத்துள்ளது. குறிப்பாக இந்த சமாதான ஒப்பந்தத்தின் ஊடான சர்வதேச சக்திகளின் தலையீட்டின் காரணமாக மனிதRead More →

Reading Time: < 1 minute ரைம் (TIME) பத்திரிகையில் உலகின் வளர்ந்துவரும் சிறந்த அடுத்த செல்வாக்குமிக்க 100 நபர்களின் பட்டியலில் (time100 next-2021) ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கனேடியத் தமிழ் யுவதி மைத்திரேயி ராமகிருஷ்ணன் இடம்பிடித்துள்ளார். கனடா – ஒன்ராறியோ மாகாணம், மிசிசாகாவைச் சேர்ந்தவர் மைத்ரேயி ராமகிருஷ்ணன். அவரது குடும்பம் யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து கனடவில் குடியேறியுள்ளது. நெட்ஃபிக்ஸ்ஸில் மிண்டி கலிங்கின் “நெவர் ஹேவ் ஐ எவர்” (‘Never Have I Ever’) என்ற பதின்மRead More →

Reading Time: < 1 minute சிறுவர்களின் ஆபாசப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கனடா – ஒன்ராறியோ மாகாணம், Whitby நகரில் வசிக்கும் கார்த்திக் மணிமாறன் என்ற 33 வயதான தமிழர் ஒருவரைக் கைது செய்து அவருக்கு எதிராக டர்ஹாம் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். டர்ஹாம் பகுதியைச் சோ்ந்த சந்தேகநபர் சமூக ஊடகங்களில் சிறுவர்களின் ஆபாசப் படங்களை பதிவேற்றியதாக கடந்த ஒக்டோபர் மாத சிறுவர் பாதுகாப்பு மையத்திலிருந்து தகவல் கிடைத்ததைRead More →

Reading Time: < 1 minute மியன்மரில் பத்து லட்சம் தமிழ் பேசும் தமிழர்கள் தமது கலை கலாச்சாரங்களை பேணி வாழ்ந்துவருகின்றார்கள். 3000 க்கும் அதிகமான இந்து கோவில்கள் உள்ள நாடு மியான்மர் என்பது உலக தமிழர்கள் அதிகம் அறியாத ஒன்று. மியன்மரில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் அதிகாரத் தலைவராக இருந்துவரும் ஆங் சான் சூகியை இராணுவம் சிறைப்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மியன்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத் தேர்தல்Read More →

Reading Time: < 1 minute கனடாவிற்கு வரும் பயணிகள் ஹோட்டல்களில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதன் பின் அவர்கள் சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அதை கட்டுப்படுத்தும் விதமாக கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கனடாவிற்கு வரும் பயணிகள் மூன்று நாட்கள் வரை ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும், அவர்கள் கடுமையானRead More →

Reading Time: < 1 minute பிராம்ப்டன் நகரசபை வளாகத்தில் தமிழ் இனவழிப்பு நினைவுத்தூபி அமைக்கப்படுவதற்கான முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. Brampton நகரில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ஒன்றை அமைப்பதற்கான முன்மொழிவை பிராந்திய உறுப்பினர் Martin Medeiros கடந்த வாரம் முன்வைத்திருந்தார். இந்த முன்மொழிவு ஏகமனதாக நகரசபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆனாலும் இந்த நினைவுத் தூபியின் பெயரை தமிழ் இனவழிப்பு நினைவுத்தூபி என மாற்றம் செய்யவேண்டும் என ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. நேற்று (புதன்கிழமை ) நடைபெற்ற மெய்நிகர்Read More →

Reading Time: < 1 minute பிரதமர் லீ சியென் லூங் (சிங்கப்பூர்) தைப்பூசத் திருவிழாவை கொண்டாடுவோருக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். வாழ்த்துச் செய்தியைத் தமது சமூக ஊடகப் பக்கங்கள் வழி பிரதமர் லீ பகிர்ந்து கொண்டார். இன்று தைப்பூசத் திருவிழா, வீரத்தையும் இளமையையும் குறிக்கும் கடவுளான முருகனைக் கொண்டாடும் நாள். பொதுவாகத் தைப்பூசத்தின் போது கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பால் குடங்களையும், வண்ண வண்ணக் காவடிகளையும் பக்தர்கள் எடுத்துச் செல்வது வழக்கம். தற்போது COVID-19Read More →

Reading Time: < 1 minute ஐரோப்பாவில் தயாரிக்கப்படும் கோவிட்19 தடுப்பூசிகளுக்கு ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ள நிலையில் கனடாவில் ஏற்கனவே சிக்கலில் உள்ள தடுப்பூசித் திட்டங்கள் மேலும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. கனடாவுக்கு தற்போது தடுப்பூசிகளை வழங்கிவரும் பைசர்-பயோஎன்டெக் மற்றும் மொடர்னாவின் தயாரிப்புக்கள் பெரும்பாலும் ஐரோப்பாவில் இடம்பெறுவதால் கனடாவுக்கான தடுப்பூசி விநியோகங்கள் மேலும் தாமதமடையக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் நேற்று செவ்வாய்க்கிழமைRead More →

Reading Time: < 1 minute இலங்கையில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட விசாவை பயன்படுத்தி கனடா செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கத்தார் வழியாக கனடா செல்ல முற்பட்ட வேளையில், கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கண்டி பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான வர்த்தகர் என்பது தெரிய வந்துள்ளது. கத்தார் நாட்டின் டோஹாவிற்கு செல்லவிருந்த QR 669 ரக விமானத்தில் பயணிப்பதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minute பிரிட்டன் மற்றும் தென்னாபிரிக்காவில் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுகளுக்கு எதிராக தங்களது தடுப்பூசி சிறப்பாகச் செயலாற்றுவதாக நம்புவதாக மொடர்னா தடுப்பூசி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் நோயெதிர்ப்புத் திறனைப் பாதிக்கும் என நம்பப்படும் தென்னாபிரிக்காவில் பரவும் புதிய திரிவு வைரஸ் தொடர்பில் மேம்படுத்தப்பட்ட பரிசோதனைகள் நடைபெறும் எனவும் மொடர்னா அறிவித்துள்ளது. பிரிட்டனில் காணப்படும் திரிவு கொரோனா வைரஸூக்கு எதிராக மொடர்னா தடுப்பூசி செயலாற்றுகிறது. சிறப்பான நோயெதிர்ப்புத் திறனை உறுதிRead More →