Reading Time: < 1 minute கனடாவில் பறவை காய்ச்சல் தொடர்பிலான தகவல்கள் பதிவாகியுள்ளன. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் பிரம்டன் பகுதியில் பறவை காய்ச்சல் பதிவாகியுள்ளது. பறவைக் காயச்சலினால் பீடிக்கப்பட்ட நீர்ப்பறவையொன்று உயிரிழந்துள்ளது. Professor’s Lake and Duncan Valley Foster South ஆகிய பகுதிகளில் இவ்வாறு பறவை காய்ச்சலுடனான பறவைகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பறவை காய்ச்சல் மூலம் மனிதர்களுக்கு நோய் பரவும் சாத்தியம் மிக குறைவு என தெரிவிக்கப்படுகிறது. இந்த பறவை காய்ச்சல் காரணமாக பொதுமக்களுக்குRead More →

Reading Time: < 1 minute கனேடிய வாடிக்கையாளர்கள் தொடர்பில் உபெர் வாடகை டாக்ஸி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், சிறந்த மற்றும் மோசமான வாடிக்கையாளர்கள் கொண்ட நகரங்களை பட்டியலிட்டுள்ளது. இதில் கனேடிய தலைநகர் ஒட்டாவா மிக மோசமான வாடிக்கையாளர்களை கொண்ட நகரமாக உபெர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதன் அடுத்த வரிசையில் ரொறன்ரோ மற்றும் மொன்ரியல் நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. ஹாமில்டன் நகரம் நான்காவது இடத்திலும் எட்மண்டன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. மேலும், கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில், தற்போது சிலRead More →

Reading Time: < 1 minute டொரன்டோ பெரும்பாக பகுதியில் சுமார் பத்து மில்லியன் டாலர்கள் பெருமதியான களவாடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பீல் பிராந்திய போலீஸ் பிரிவின் காவல் அதிகாரி நிஷான் துரையப்பா அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். சுமார் 78 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திற்கு இந்த வாகனங்கள் எடுத்துச் செல்லப்பட விருந்த நிலையில் போலீசார் அவற்றை மீட்டு உள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும்Read More →

Reading Time: < 1 minute பொருட்கள் மீதான விலையுயர்வு சரிவடைந்து வந்தாலும், கனடாவில் உணவு பண்டங்களுக்கான விலையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது. நுகர்வோர் விலைக் குறியீடு பிப்ரவரி மாதம் 5.2 சதவீதமாக பதிவான நிலையில் ஜனவரியில் 5.9 சதவீதம் என பதிவாகியிருந்தது. பணவீக்கம் காரணமாக விலைவாசி உயர்வு உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிபுணர்களின் கணிப்பு பொய்யாகியுள்ளது. பணவீக்கம் சரிவடைந்து காணப்பட்டாலும், அதன் தாக்கம் பொருட்களின் விலையில் பிரதிபலிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் மணித்தியாலத்திற்கு வழங்கப்படும் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மத்திய அரசாங்கம், குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் குறைந்தபட்ச சம்பளம் 16.65 டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் மத்திய அரசாங்கத்தின் குறைந்தபட்ச மணித்தியால சம்பளம் 15.5 டொள்ளர்களாக காணப்பட்டது. நுகர்வோர் விலைச்சுட்டி அடிப்படையில் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு நுகர்வோர் விலைRead More →

Reading Time: < 1 minute கனடாவின் பாடசாலையொன்றில் கத்தி குத்து தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நோவா ஸ்கோட்டியாவின் பெட்போர்ட்டில் அமைந்துள்ள சார்ள்ஸ் பீ எலென் பாடசாலையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெறுள்ளது. கத்தி குத்து தாக்குதலில் காயமடைந்த மூன்று பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், கயாமடைந்தவர்களின் உடல் நிலை குறித்த தகவல்கள் எதுவும் வெயிடப்படவில்லை. இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மாணவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்துRead More →

Reading Time: < 1 minute றொரன்டோவில் விரைவில் போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் இளையோர் மற்றும் வயது வந்தர்வர்களுக்கான போக்குரவத்து கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளது. சிரேஸ்ட பிரஜைகள், கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்ட பயணிகளுக்கான கட்டணங்கள் என்பனவற்றில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. றொரன்டோ போக்குவரத்து ஆணைக்குழுவின் வரவு செலவுத் திட்டத்திற்கு அமைய இவ்வாறு கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளன. போக்குவரத்து சேவையில் பயணிக்கும் வயதுவந்தவர்கள் மற்றும் இளையோருக்கான கட்டணங்கள் 10 சதத்தினால் உயர்த்தப்படRead More →

Reading Time: < 1 minute கனடாவில் சீக்கிய மாணவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கல்லூரியில் படித்து வரும் சீக்கிய மாணவர் ககன்தீப் சிங் (வயது 21). கடந்த வெள்ளிக்கிழமை இரவு ககன்தீப் சிங் தனது வீட்டுக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் இருந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ககன்தீப் சிங் மீது ‘விக்’ உள்ளிட்டவற்றை வீசி அவரை தொல்லை செய்தனர்.Read More →

Reading Time: < 1 minute மொன்ரியல் தீ விபத்தில் சிக்கி சீனாவை சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி ஒருவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் வெளியாகியுள்ளது. சீனாவை சேர்ந்த 31 வயது An Wu என்ற நரம்பியல் விஞ்ஞானியே தற்போது மாயமாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மொன்ரியல் பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட அதே கட்டிடத்தில் விஞ்ஞானி An Wu தங்கியிருந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மாநாடு ஒன்றில் கலந்துகொள்ளும் பொருட்டு, An Wu கனடாவுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. AnRead More →